Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உனக்காக மட்டும் என் காதல் - 01-50
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
உனக்காக மட்டும் என் காதல் - 01-50
நான் போக
பல தெரு இருக்கிறது ..
நான் தொடர
பல மதம் இருக்கிறது..
நான் காதலிக்க
நீ மட்டும் தானே இருக்கிறாய்...!
- - - - - - - - - - - - - - - - - -
நான் நடந்த தெருக்களில்
கற்கள் மட்டுமே
காத்துக்கிடந்தன....
நீ பூக்கள் வீசிவிட்டு
சென்று விட்டாய்...
என் கால்கள்
உன் தெருநோக்கியே...!!
- - - - - - - - - - - - - - - - - -
காதல் வானில்
வானவில்லின் தடத்தில்
மேகங்கள் அகப்படுவது போலே
உன் அன்பு வலையில்
விரும்பி தான்
மாட்டிக்கொண்டேன்..!!
- - - - - - - - - - - - - - - - - -
காலம் காதில்
சொல்லிப்போனது
எனக்கு
காதல் யோகம் என்று...
உன்னை பார்த்தபிறகு...
- - - - - - - - - - - - - - - - - -
உன்னை பார்க்க நான்
உன் தெருவுக்கு வரமுன்
நீ வாசலுக்கு வந்துடுவாய்..
என்னை முதல் பார்த்துவிட
வேண்டும் என்று....!!
(காதல் தொடரும்)
தமிழ்நிலா
பல தெரு இருக்கிறது ..
நான் தொடர
பல மதம் இருக்கிறது..
நான் காதலிக்க
நீ மட்டும் தானே இருக்கிறாய்...!
- - - - - - - - - - - - - - - - - -
நான் நடந்த தெருக்களில்
கற்கள் மட்டுமே
காத்துக்கிடந்தன....
நீ பூக்கள் வீசிவிட்டு
சென்று விட்டாய்...
என் கால்கள்
உன் தெருநோக்கியே...!!
- - - - - - - - - - - - - - - - - -
காதல் வானில்
வானவில்லின் தடத்தில்
மேகங்கள் அகப்படுவது போலே
உன் அன்பு வலையில்
விரும்பி தான்
மாட்டிக்கொண்டேன்..!!
- - - - - - - - - - - - - - - - - -
காலம் காதில்
சொல்லிப்போனது
எனக்கு
காதல் யோகம் என்று...
உன்னை பார்த்தபிறகு...
- - - - - - - - - - - - - - - - - -
உன்னை பார்க்க நான்
உன் தெருவுக்கு வரமுன்
நீ வாசலுக்கு வந்துடுவாய்..
என்னை முதல் பார்த்துவிட
வேண்டும் என்று....!!
(காதல் தொடரும்)
தமிழ்நிலா
Re: உனக்காக மட்டும் என் காதல் - 01-50
என்னை பார்த்த பின்
தலை குனிகின்றாய்..
அன்பே
நீ வெக்கப்படும் அழகை
நிலம் தானே பாக்கிறது...!!
- - - - - - - - - - - - - - - - - -
அசையும் பூவே
உன் பின்னே பல கோடி
வண்ணத்து பூச்சிகள்
ஒரு நொடி கூட நிக்காதே...
தேன் எடுக்க துடிக்கின்றன...!!
- - - - - - - - - - - - - - - - - -
பூக்களின் காட்டுக்குள்
வாடாத பூவாம் நீ...!!
உன் பாவாடைப் பூக்களிலே
தேன் உள்ளதாம்
உண்மையா...?
- - - - - - - - - - - - - - - - - -
அன்பே
கடனாக ஒரு
முத்தம் தருவாயா...
தவணையடிப்படையில்
வட்டியுடன் தருகின்றேன்...
- - - - - - - - - - - - - - - - - -
உன்னிடம் ஒரு முத்தம்
வாங்க பலமுறை
கெஞ்ச வைக்கிறாய்,
என்னிடம் மட்டும்
கண்களால் வங்கிவிடுகிறாய்
அது எப்படி...!!
(காதல் தொடரும்)
தமிழ்நிலா
தலை குனிகின்றாய்..
அன்பே
நீ வெக்கப்படும் அழகை
நிலம் தானே பாக்கிறது...!!
- - - - - - - - - - - - - - - - - -
அசையும் பூவே
உன் பின்னே பல கோடி
வண்ணத்து பூச்சிகள்
ஒரு நொடி கூட நிக்காதே...
தேன் எடுக்க துடிக்கின்றன...!!
- - - - - - - - - - - - - - - - - -
பூக்களின் காட்டுக்குள்
வாடாத பூவாம் நீ...!!
உன் பாவாடைப் பூக்களிலே
தேன் உள்ளதாம்
உண்மையா...?
- - - - - - - - - - - - - - - - - -
அன்பே
கடனாக ஒரு
முத்தம் தருவாயா...
தவணையடிப்படையில்
வட்டியுடன் தருகின்றேன்...
- - - - - - - - - - - - - - - - - -
உன்னிடம் ஒரு முத்தம்
வாங்க பலமுறை
கெஞ்ச வைக்கிறாய்,
என்னிடம் மட்டும்
கண்களால் வங்கிவிடுகிறாய்
அது எப்படி...!!
(காதல் தொடரும்)
தமிழ்நிலா
Re: உனக்காக மட்டும் என் காதல் - 01-50
உன்னிடம் ஒரு முத்தம்
வாங்க பலமுறை
கெஞ்ச வைக்கிறாய்,
என்னிடம் மட்டும்
கண்களால் வங்கிவிடுகிறாய்
அது எப்படி...!!
அழகு...
Re: உனக்காக மட்டும் என் காதல் - 01-50
நீ தந்த முத்தத்தில்
உன் மூச்சு என்னில்
நிரம்பி விட்டது..
இப்போது உன் மூச்சில்
நான் வாழ்கிறேன் ..!!
- - - - - - - - - - - - - - - - - -
வங்கிப் பெட்டகத்திலும்
இனி இடம் இல்லையாம்
என்ன செய்வது...??
நீ தரும் முத்தங்களை
சேமித்து வைப்பதற்கு....!
- - - - - - - - - - - - - - - - - -
எத்தனை முறை
உன்னை பார்த்தாலும்
முதல் முறை கண்ணீருடன்
பார்த்த அந்த நாள் மறக்காது....
எல்லா நாளையும் விட
அன்று தான்
அழகாய் இருந்தாய்...!!
- - - - - - - - - - - - - - - - - -
இதுவரை என்னால்
கண்டுபிடிக்க
முடியவில்லை...!!
கண்களில் கண்ணீருடன்
உதட்டில் சிரிப்பை
எப்படி வரவைத்தாய் என்று...
- - - - - - - - - - - - - - - - - -
அதிகாலை
நீ குளிக்க வருகையில்
நிலவு உன்னை
பின் தொடர்கிறது..
சூரியன் அதை
வழி மறிக்கின்றது...
அப்பாடா என்கிறது
என் மனம்..
(காதல் தொடரும்)
தமிழ்நிலா
உன் மூச்சு என்னில்
நிரம்பி விட்டது..
இப்போது உன் மூச்சில்
நான் வாழ்கிறேன் ..!!
- - - - - - - - - - - - - - - - - -
வங்கிப் பெட்டகத்திலும்
இனி இடம் இல்லையாம்
என்ன செய்வது...??
நீ தரும் முத்தங்களை
சேமித்து வைப்பதற்கு....!
- - - - - - - - - - - - - - - - - -
எத்தனை முறை
உன்னை பார்த்தாலும்
முதல் முறை கண்ணீருடன்
பார்த்த அந்த நாள் மறக்காது....
எல்லா நாளையும் விட
அன்று தான்
அழகாய் இருந்தாய்...!!
- - - - - - - - - - - - - - - - - -
இதுவரை என்னால்
கண்டுபிடிக்க
முடியவில்லை...!!
கண்களில் கண்ணீருடன்
உதட்டில் சிரிப்பை
எப்படி வரவைத்தாய் என்று...
- - - - - - - - - - - - - - - - - -
அதிகாலை
நீ குளிக்க வருகையில்
நிலவு உன்னை
பின் தொடர்கிறது..
சூரியன் அதை
வழி மறிக்கின்றது...
அப்பாடா என்கிறது
என் மனம்..
(காதல் தொடரும்)
தமிழ்நிலா
Re: உனக்காக மட்டும் என் காதல் - 01-50
அருமை நிலா ,வாழ்த்துக்கள்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உனக்காக மட்டும் என் காதல் - 01-50
நன்றி செந்தில் அண்ணா..செந்தில் wrote: அருமை நிலா ,வாழ்த்துக்கள்
Re: உனக்காக மட்டும் என் காதல் - 01-50
கங்கை கூட உன் வீட்டு
கிணற்றில் சங்கமிக்கிறதாம்...
நீ குளிக்கையில்
உன்னில் குளித்திட..
பார்த்தாயா நீருக்கும்
உன்னில் ஆசையடி...
- - - - - - - - - - - - - - - - - -
தினம் நீ குளிப்பதால்
அழகு வருவதாக நினைக்கிறாய்.
எனக்கு மட்டும் தான் தெரியும்
அழகு கரைகின்றது என்று..!!
வாழை மரங்களை பார்
சிவந்து விட்டன..
நீ குளித்த நீர் குடித்து....!!
- - - - - - - - - - - - - - - - - -
என் கண்களால்
கண்டுவிட்டேன்...
வேலி மரங்களும்
கண்கள் முளைத்து விட்டது,
கிணத்தடியில் மட்டும்
ஆடைகளை மாற்றாதே..
- - - - - - - - - - - - - - - - - -
இந்த உலகத்தில்
கொடுத்துவைத்தது
ஆடை மாற்றும்
கண்ணாடி தான்...
அந்தரங்கத்தை அடிக்கடி
பார்ப்பது அது தானே...
- - - - - - - - - - - - - - - - - -
உன் வீட்டு கொடியில்
காய்கின்ற உன்
உடைகளுடன்
சேர்ந்து தொங்குகின்றது
என் இதயமும்...
(காதல் தொடரும்)
தமிழ்நிலா
கிணற்றில் சங்கமிக்கிறதாம்...
நீ குளிக்கையில்
உன்னில் குளித்திட..
பார்த்தாயா நீருக்கும்
உன்னில் ஆசையடி...
- - - - - - - - - - - - - - - - - -
தினம் நீ குளிப்பதால்
அழகு வருவதாக நினைக்கிறாய்.
எனக்கு மட்டும் தான் தெரியும்
அழகு கரைகின்றது என்று..!!
வாழை மரங்களை பார்
சிவந்து விட்டன..
நீ குளித்த நீர் குடித்து....!!
- - - - - - - - - - - - - - - - - -
என் கண்களால்
கண்டுவிட்டேன்...
வேலி மரங்களும்
கண்கள் முளைத்து விட்டது,
கிணத்தடியில் மட்டும்
ஆடைகளை மாற்றாதே..
- - - - - - - - - - - - - - - - - -
இந்த உலகத்தில்
கொடுத்துவைத்தது
ஆடை மாற்றும்
கண்ணாடி தான்...
அந்தரங்கத்தை அடிக்கடி
பார்ப்பது அது தானே...
- - - - - - - - - - - - - - - - - -
உன் வீட்டு கொடியில்
காய்கின்ற உன்
உடைகளுடன்
சேர்ந்து தொங்குகின்றது
என் இதயமும்...
(காதல் தொடரும்)
தமிழ்நிலா
Last edited by தமிழ்நிலா on Sat Feb 09, 2013 9:53 pm; edited 2 times in total
Re: உனக்காக மட்டும் என் காதல் - 01-50
இப்படி பதிவிடுவது ரசிக்க கூடிய வகையில் இல்லைப்போலும் நண்பர்களின் வருகை சற்றே குறைவாக தான் உள்ளது. எனவே 25 கவிதைகளை காணொளியாக முதலில் பார்வையிடலாம் - நன்றி
Re: உனக்காக மட்டும் என் காதல் - 01-50
தொடர்ந்தது கலக்குற தம்பி. அனைத்து கவிதைகளும் மிக மிக அருமை. காணொளி பிறகு பார்க்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நம் காதல் மட்டும்
» காதல் மட்டும் தான் ...!!!
» காதல் மட்டும் தானே (கஸல் )
» உயிரே உனக்காக சிலவரிகள்
» உனக்காக காத்திருக்கிறது பஞ்சபூதம் ..!!!
» காதல் மட்டும் தான் ...!!!
» காதல் மட்டும் தானே (கஸல் )
» உயிரே உனக்காக சிலவரிகள்
» உனக்காக காத்திருக்கிறது பஞ்சபூதம் ..!!!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|