Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காலத்தால் எல்லாம் மாறுகிறது மனிதன் புத்தியைத்தவிர
Page 1 of 1 • Share
காலத்தால் எல்லாம் மாறுகிறது மனிதன் புத்தியைத்தவிர
காலம்
கால நேரம் பார்த்து இருப்பார் கர்ம வீரர்
கால மாற்றம் பல புதிய சிந்தனைகளை உருவாக்குகிறது
கால வெள்ளம் வீட்டை அழித்த பின் அலையே நம் வீடு
காலக் கனல் எரியில் வேவன கண்டும் சால மயங்குவதேன் நெஞ்சே
கால்களில்லாதவருக்கு நடையில்லை
கால்களுக்கு துணிவே சிலம்பாகும்
காலங்களாலே கார்யம் பிறக்கும் கார்யம் பிறந்தால் காரணம் விளங்கும்
காலங்காலமாக ஓதப்பட்ட பொய்களால் நிரப்பபட்டது நம் மனம்
காலஙால்கள் அறிஞர்கள் நமக்குதந்த கைகாட்டி
காலச் சக்கரத்தின் கரங்களில் ஆடும் பொம்மைகளே நாம்
காலச் சக்கரம் சுழலும் போது மனதின் வஞ்சம் வெளிவருகிறது
காலத் தச்சன் இயற்றும் கற்பனைகள் அளப்பரியவை
காலத்தால் ஆறாத காயமும் சோகமும் உலகில் எதுவும் இல்லை
காலத்தால் எல்லாம் மாறுகிறது மனிதன் புத்தியைத்தவிர
காலத்தால் எல்லாமே விரைந்து அழுகி அழிகிறது
காலத்தால் தேங்கும் காரியங்கள் பெச்சழிந்து சாகும்
காலத்தில் நீளமான துடிப்பு அனைத்தையும் இயக்குகிறது
காலத்திற்கும் சூழலுக்கும் ஒத்துவராத போக்குடைய மனிதன் தோல்வியடைகிறான்
காலத்தின் அடுப்பிலே தீக்கடைக் கோல்கள் நாம்
காலத்தின் கால்கள் திரும்பி நடப்பதில்லை நடந்ததை மறந்து விட்டு
காலத்துக்கு ஏற்ப மாறாத சட்டத்தால் துன்பமே
காலத்துக்கு தக்க மாறாதவன் கவலையில் மூழ்குவான்
காலத்துக்கு பொருந்தாத கருத்துக்களும் பெரும் பிணியே
காலத்தை கடத்துபவர் புழுதியில் கிடப்பார்
காலத்தை காலண்டரில் கிழிக்காதீர் ஒவ்வொரு நொடியும் உழையுங்கள்
காலத்தை நடத்துபவர் புகழில் நடப்பார்
காலத்தை பராமரிக்க கற்ற பின் மனிதனானான்
காலத்தை விட காயத்தை ஆற்றும் சிறந்த மருத்துவனில்லை
காலத்தை விட பாடத்தை சொல்லும் சிறந்த ஆசானில்லை
காலத்தை வென்ற கருத்தறிவாளருக்கு கோலங்கள் எதற்கு
காலதாமதம் என்பது பல காயங்களை வளர்க்கும்
கால்நடக்க முடியும் கண்பார்க்கமுடியும் தூரம் உழைப்பின் வலிமைக்கு தூரமில்லை
காலம் அல்லது கண்ணும் உண்டோ
காலம் அழிவதில்லை ஒருபோதும் மனிதர்தான் பழுத்து உதிர்கிறார்கள்
காலம் உணக்காக காத்திருக்காது காலடிச் சுவடுகள் கூடவராது
காலம் உலகம் பற்றிய பாவனை எதுவும் மனோமயமே
கால்ம் எல்லாக்காயங்களையும் ஆற்றுகிறது
காலம் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவை தருகிறது
காலம் எல்லாவற்றையும் மாற்றினாலும் நம்முள் ஏதோ ஒன்று மாறவில்லை
காலம் என்பது காற்று போல சுழன்று மாற்றும்
காலம் என்பது சிறகுகள் கொண்ட பறவையே
காலம் என்பது பல காரியங்களை ஆற்றும்
காலம் என்ற கொடுங்கோலன் கனப்பொழுதும் காத்திருப்பதில்லை
காலம் என்ற திருடன் சுலபமாக இளமையைத் திருடிச்செல்கிறான்
காலம் ஒரு கயிற்றரவோ
காலம் ஒரு மதில் பூணை எப்படித் தாவும் யார் அறிவார்
காலம் கருதி இருப்பார் கலங்காது
காலம் கனிந்தபின் வேர்களை மறப்பது நியாயமில்லை
காலம் கனிந்திடில் அனைத்தும் உன்னை வந்தடையுமே
காலம் காற்றினும் கடுகிய கடுநடை உடையதன்றோ
காலம் நாளை மாறலாம் நம் காயம் எல்லாம் ஆறலாம்
காலம் தெளிவுபடுத்தும் அதுவரை நம்பிக்கையே நல்ல துணை
காலம் பொண்ணானது கடமை கண்ணானது
காலம் போகலாம் காதல் சாகலாம் அன்னை விதைத்த நம்பிக்கை அழியாது
காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரை காப்பதில்லை
காலம் மாறும் போதும் மாறாத கலாசாரம் பழதே
காலம் வரும் போது புயல் வீசும் போது எச்சிலைகளும் வானில் பறக்கும்
காலம் வரும் முன் என்ன பாடுபட்டாலும் உண்மை விளங்காது
காலம் வரும் வரை கழுகு போல அமைதியாக காத்திருங்கள்
காலமது காற்றென சுழன்று வ்ரும் மேலானதை கீழாக்கி மாற்றி வைக்கும்
காலமறிந்து இடமறிந்து விளைவறிந்து செயல் படு
காலமும் இடமும் அமைந்தால்தான் சரியான வெற்றி கிடைக்கும்
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரி
காலமும் எண்ணமும் பசித்த புலியை விட கட்டுக்கடங் காதது
காலமென்ற கார்றில் பிறந்த காகிதங்கள் நம் ஆசைகள்
காலமென்ற காற்றிலே வாலறந்த பட்டமாய் திரிவதே மனித வாழ்வு
காலமெனும் நூலெடுத்து கடவுளவன் ஆட்டும் பொம்மைகள் நாமே
காலமே எல்லா நோயுக்கும் காயத்துக்கும் நல்ல மருந்து
காலமே மதியினுக்கோர் கருவியாம்
Posted by DrBALA SUBRA MANIAN
கால நேரம் பார்த்து இருப்பார் கர்ம வீரர்
கால மாற்றம் பல புதிய சிந்தனைகளை உருவாக்குகிறது
கால வெள்ளம் வீட்டை அழித்த பின் அலையே நம் வீடு
காலக் கனல் எரியில் வேவன கண்டும் சால மயங்குவதேன் நெஞ்சே
கால்களில்லாதவருக்கு நடையில்லை
கால்களுக்கு துணிவே சிலம்பாகும்
காலங்களாலே கார்யம் பிறக்கும் கார்யம் பிறந்தால் காரணம் விளங்கும்
காலங்காலமாக ஓதப்பட்ட பொய்களால் நிரப்பபட்டது நம் மனம்
காலஙால்கள் அறிஞர்கள் நமக்குதந்த கைகாட்டி
காலச் சக்கரத்தின் கரங்களில் ஆடும் பொம்மைகளே நாம்
காலச் சக்கரம் சுழலும் போது மனதின் வஞ்சம் வெளிவருகிறது
காலத் தச்சன் இயற்றும் கற்பனைகள் அளப்பரியவை
காலத்தால் ஆறாத காயமும் சோகமும் உலகில் எதுவும் இல்லை
காலத்தால் எல்லாம் மாறுகிறது மனிதன் புத்தியைத்தவிர
காலத்தால் எல்லாமே விரைந்து அழுகி அழிகிறது
காலத்தால் தேங்கும் காரியங்கள் பெச்சழிந்து சாகும்
காலத்தில் நீளமான துடிப்பு அனைத்தையும் இயக்குகிறது
காலத்திற்கும் சூழலுக்கும் ஒத்துவராத போக்குடைய மனிதன் தோல்வியடைகிறான்
காலத்தின் அடுப்பிலே தீக்கடைக் கோல்கள் நாம்
காலத்தின் கால்கள் திரும்பி நடப்பதில்லை நடந்ததை மறந்து விட்டு
காலத்துக்கு ஏற்ப மாறாத சட்டத்தால் துன்பமே
காலத்துக்கு தக்க மாறாதவன் கவலையில் மூழ்குவான்
காலத்துக்கு பொருந்தாத கருத்துக்களும் பெரும் பிணியே
காலத்தை கடத்துபவர் புழுதியில் கிடப்பார்
காலத்தை காலண்டரில் கிழிக்காதீர் ஒவ்வொரு நொடியும் உழையுங்கள்
காலத்தை நடத்துபவர் புகழில் நடப்பார்
காலத்தை பராமரிக்க கற்ற பின் மனிதனானான்
காலத்தை விட காயத்தை ஆற்றும் சிறந்த மருத்துவனில்லை
காலத்தை விட பாடத்தை சொல்லும் சிறந்த ஆசானில்லை
காலத்தை வென்ற கருத்தறிவாளருக்கு கோலங்கள் எதற்கு
காலதாமதம் என்பது பல காயங்களை வளர்க்கும்
கால்நடக்க முடியும் கண்பார்க்கமுடியும் தூரம் உழைப்பின் வலிமைக்கு தூரமில்லை
காலம் அல்லது கண்ணும் உண்டோ
காலம் அழிவதில்லை ஒருபோதும் மனிதர்தான் பழுத்து உதிர்கிறார்கள்
காலம் உணக்காக காத்திருக்காது காலடிச் சுவடுகள் கூடவராது
காலம் உலகம் பற்றிய பாவனை எதுவும் மனோமயமே
கால்ம் எல்லாக்காயங்களையும் ஆற்றுகிறது
காலம் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவை தருகிறது
காலம் எல்லாவற்றையும் மாற்றினாலும் நம்முள் ஏதோ ஒன்று மாறவில்லை
காலம் என்பது காற்று போல சுழன்று மாற்றும்
காலம் என்பது சிறகுகள் கொண்ட பறவையே
காலம் என்பது பல காரியங்களை ஆற்றும்
காலம் என்ற கொடுங்கோலன் கனப்பொழுதும் காத்திருப்பதில்லை
காலம் என்ற திருடன் சுலபமாக இளமையைத் திருடிச்செல்கிறான்
காலம் ஒரு கயிற்றரவோ
காலம் ஒரு மதில் பூணை எப்படித் தாவும் யார் அறிவார்
காலம் கருதி இருப்பார் கலங்காது
காலம் கனிந்தபின் வேர்களை மறப்பது நியாயமில்லை
காலம் கனிந்திடில் அனைத்தும் உன்னை வந்தடையுமே
காலம் காற்றினும் கடுகிய கடுநடை உடையதன்றோ
காலம் நாளை மாறலாம் நம் காயம் எல்லாம் ஆறலாம்
காலம் தெளிவுபடுத்தும் அதுவரை நம்பிக்கையே நல்ல துணை
காலம் பொண்ணானது கடமை கண்ணானது
காலம் போகலாம் காதல் சாகலாம் அன்னை விதைத்த நம்பிக்கை அழியாது
காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரை காப்பதில்லை
காலம் மாறும் போதும் மாறாத கலாசாரம் பழதே
காலம் வரும் போது புயல் வீசும் போது எச்சிலைகளும் வானில் பறக்கும்
காலம் வரும் முன் என்ன பாடுபட்டாலும் உண்மை விளங்காது
காலம் வரும் வரை கழுகு போல அமைதியாக காத்திருங்கள்
காலமது காற்றென சுழன்று வ்ரும் மேலானதை கீழாக்கி மாற்றி வைக்கும்
காலமறிந்து இடமறிந்து விளைவறிந்து செயல் படு
காலமும் இடமும் அமைந்தால்தான் சரியான வெற்றி கிடைக்கும்
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரி
காலமும் எண்ணமும் பசித்த புலியை விட கட்டுக்கடங் காதது
காலமென்ற கார்றில் பிறந்த காகிதங்கள் நம் ஆசைகள்
காலமென்ற காற்றிலே வாலறந்த பட்டமாய் திரிவதே மனித வாழ்வு
காலமெனும் நூலெடுத்து கடவுளவன் ஆட்டும் பொம்மைகள் நாமே
காலமே எல்லா நோயுக்கும் காயத்துக்கும் நல்ல மருந்து
காலமே மதியினுக்கோர் கருவியாம்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காலத்தால் எல்லாம் மாறுகிறது மனிதன் புத்தியைத்தவிர
காலங்களில் நாம் எல்லாம் வசந்தமாக வாழ்ந்தால் போதும்
Re: காலத்தால் எல்லாம் மாறுகிறது மனிதன் புத்தியைத்தவிர
காலம் என்பது சிறகுகள் கொண்ட பறவையே
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்
» காலத்தால் அழியாத கறுப்பு மலர் மண்டேலா: வைகோ புகழஞ்சலி
» மஞ்சள் காமாலையில் கண் ஏன் மஞ்சளாக மாறுகிறது?
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்
» காலத்தால் அழியாத கறுப்பு மலர் மண்டேலா: வைகோ புகழஞ்சலி
» மஞ்சள் காமாலையில் கண் ஏன் மஞ்சளாக மாறுகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|