Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நடைபயிற்சியின் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
Page 1 of 1 • Share
நடைபயிற்சியின் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
நடைபயிற்சியின் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
நடைபயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத் தின் செயல்பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இது வே உடலுக்கு நல்லது. நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீரா கக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந் து இருந்தால் இதயமும், இரத்த ஓட்ட மும் சீராகக் குறைந்து பழைய நிலை க்கு வரும்.
இதனால், அதிக களைப்பு, மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர் 10 நிமிட நடையில் 1 கிலோமீட்டர் தூரம் நடக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவரின் உடல்நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகிய வற்றினால் மாறும். பளு இல் லா நடைபயிற்சியே சிறந்தது. கைகளில் எடையுடன் நடந்தா ல் நடப்பதில் சிரமம் ஏற்படும்.
இரத்த அழுத்தம் கூடும். மூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் சேதமாகலா ம். தனியாக எடை தூக்கும் பயிற்சி வைத்துக் கொள்வதே சிறந்தது. நடைபயிற்சியின் போது சரியாகப் பொ ருந்த கூடிய ஷூவை மட்டுமே உபயோ கிக்க வேண்டும். ஷூ எடை குறைவாக வும், காற்றோட்டத் தன்மையுடனும் இரு க்க வேண்டும்.
இந்த ஷூவை 6-12 மாதத்துக்கொருமு றை மாற்றுதல் நல்லது. அதிக நடைப யிற்சியில் ஈடுபடுபவர் இதற்க்கிடையில் மாற்றலாம். கால் வியர்வையால் ஷூ பாதிக்கப்படும். ஆகையால் 2 ஷூ வைத் துக் கொண்டு ஒரு நாள் ஒரு ஷூவும், அடுத்த நாள் மறு ஷூவும் என உபயோகித்தால் ஷூவில் உள்ள ஈரம் காய்ந்து விடும். நடை பயி ற்சி யால் ஓட்டப்பயிற்சியில் கிடைக்கும் அளவு உடலுக்கு நலன் கிடை க்கும்.
வேகமாக நடத்தலில் ஓட்டத்தில் கிடை க்கும் பலன்கள் கிடைக்கி ன்றன. நாம் நடக்கும் வேகத்தை கருவிகளின் உதவி இல்லாமலே யே கணக்கிடலாம். ஒரு நிமிடத்துக்கு நீங்கள் நடைப்பயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ளவும். அதனை 30 ஆல் வகுக்க வேண்டும்
உதாரணத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 60 அடிகள் எடுத்து வைத்தால், 60/30= 2 , அதாவது உங்கள் நடைவேகம் ஒரு மணிநேரத்துக்கு 2 மைல். எல்லோ ராலும் அதிக வேகமாக நடக்க முடியாது. குறை ந்த வேகத்தில் நடப்பதும் நடைப் பயிற்சி யில் கிடைக்கும் முழுப் பல னையும் தரும். மேலும் சாதாரணமாக 2 மைல் வேகத்தில் நடப்பது, மூட்டுக்களின் மேல் குறைந்த பாதிப் பையே ஏற்படுத்துகிறது.
ஆகையினால் வயதானவர்கள், கால் வலியுள்ளவர்கள் மெதுவாக நடப்பதே போதும். ஒரு சிலருக்கு நடைப்பயிற்சியின்போது கால் அரி ப்பு ஏற்படுகிறது. இதற்கு குறைந்த இரத்த ஓட்டத்தினால் காலில் அரி ப்பு ஏற்படலாம். அது நடக்க நடக்க இரத்த ஓட்டம் அதிகரித்து சரியா கிவிடும். பொதுவாக வியர்வையால் அரிப்பு அதிகரிக்கும். இப்படி இருந்தால் உங்கள் கால் தோல் வறட்சியாலும் இருக்கலாம். இதற்கு வாசலின் போன்ற தோலை உலர விடாமல் தடுக்கும் களிம்பு, எண் ணைகள் தடவலாம்
Posted on February 23, 2013 by vidhai2virutcham
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நடைபயிற்சியின் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
நான் தினமும் வாக்கிங் போவேன் முரளி. நீங்க நிறைய புதிய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க. நன்றி.
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» சாப்பிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
» உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்........
» 40 வயதில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
» முட்டையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!!!
» பெண்கள் கைப்பையில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டியவை
» உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்........
» 40 வயதில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
» முட்டையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!!!
» பெண்கள் கைப்பையில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|