Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கல்பனா சாவ்லா
Page 1 of 1 • Share
கல்பனா சாவ்லா
[You must be registered and logged in to see this image.]
அரியானா மாநிலத்தில் மிகச் சிறிய ஊர் கர்நால். இச் சிற்றூரில் 1961-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியன்று கல்பனா பிறந்தார். கர்நாலிலுள்ள பள்ளியில் ஆரம்பப் படிப்பைத் தொடங்கினார். இளமைக் காலத்தில் அவரைச் சிறப்பாக உருவாக்கிய பெருமை அவரது உயர்நிலைப் பள்ளியையே சாரும்.
அந்த ஊரில் கல்பனாவிற்கு மிகவும் விருப்பமான விமானப் பறப்புக் கழகம் (ஊப்ஹ்ண்ய்ஞ் இப்ன்க்ஷ) ஒன்று இயங்கி வந்தது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டுப் போட்டிகள், நடனம், அறிவியல் கண்காட்சிகள், போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டார். அறிவியல் சாதனங்களை அப்படியே சிறு வடிவில் உருவாக்கும் போட்டிகளில் கல்பனாவுக்கே எப்போதும் முதல் பரிசு கிடைக்கும்.
ஆரம்ப காலம் முதலே தான் ஒரு விண்வெளிப் பொறியாளராக ஆவேன் என்ற எண்ணம் கொண்ட கல்பனா இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை மட்டுமே எடுத்துப் பயின்றார். பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் பி.இ.விண்வெளி அறிவியல் பாடம் எடுத்துப் படித்தார். கல்பனாவுடன் சேர்ந்து மூன்று பெண்களே அக்கல்லூரியில் பயின்று வந்தனர். அதிலும் விண்வெளித் துறையில் சேர்ந்த ஒரே பெண் கல்பனாதான்.
தன் மேற்படிப்பை (டாக்டர் பட்டம் பெறுவதற்காக) அமெரிக்காவில் தொடர எண்ணி 1986-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்திலுள்ள ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பற்றிய மேற்படிப்பு படிக்க அனுமதி பெற்றார். அதன் பின்பு அமெரிக்காவிலுள்ள கொலொராடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளி தொடர்பான டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
1994-ஆம் ஆண்டு ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். ஓராண்டுக்குள் பணியில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றார். விண்வெளி வீரர்களின் அலுவலகப் பொறுப்பு, விண்வெளியில் நடப்பது, இயந்திர மனிதர்களை இயக்குவது, கணினிகளை இயக்குவது ஆகிய பொறுப்புகள் கல்பனாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
1997-இல் விண்வெளி ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு விண்வெளி வீரர்களுள் கல்பனாவும் ஒருவர்.
விண்ணில் பறப்பது ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்ட கல்பனா அதில் வெற்றியும் அடைந்தார். டெக்ஸôஸ் பல்கலையில் படித்தவர்களில் விண்வெளியில் பறந்த பெண்களில் கல்பனா இரண்டாவது மாணவி.
2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் நாள் ஏழு பேர் கொண்ட குழு கொலம்பியாவிலிருந்து விண்ணிற்குப் புறப்பட்டது. அதில் கல்பனா சாவ்லாவும் ஒருவர். விண்ணில் பறந்தபின் நெவடா, அரிசோனா, நியூமெக்சிகோ, டெக்ஸôஸ் வளைகுடா கடற்கரைச் சாலை வழியாக ஃப்ளோரிடாவின் முனையைத் தொட விண்ணில் 40 மைல் உயரத்தில் பறந்து வந்துகொண்டிருந்தது.
15 நிமிடத்தில் தரையிறங்க வேண்டிய நிலையில் விமானம் வெடித்தது. கொலம்பியா விண்கலம் ஏழு விண்வெளி வீரர்களுடன் வெடித்துச் சிதறியது. விண்வெளியில் கல்பனா வீரமரணம் அடைந்தார்.
விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி தன் சாதனைப் பயணத்தோடு இறுதிப் பயணத்தையும் சந்தித்தது அனைவரின் மனங்களையும் வெடித்துச் சிதற வைத்தது.
நன்றி: தினமணி
அரியானா மாநிலத்தில் மிகச் சிறிய ஊர் கர்நால். இச் சிற்றூரில் 1961-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியன்று கல்பனா பிறந்தார். கர்நாலிலுள்ள பள்ளியில் ஆரம்பப் படிப்பைத் தொடங்கினார். இளமைக் காலத்தில் அவரைச் சிறப்பாக உருவாக்கிய பெருமை அவரது உயர்நிலைப் பள்ளியையே சாரும்.
அந்த ஊரில் கல்பனாவிற்கு மிகவும் விருப்பமான விமானப் பறப்புக் கழகம் (ஊப்ஹ்ண்ய்ஞ் இப்ன்க்ஷ) ஒன்று இயங்கி வந்தது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டுப் போட்டிகள், நடனம், அறிவியல் கண்காட்சிகள், போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டார். அறிவியல் சாதனங்களை அப்படியே சிறு வடிவில் உருவாக்கும் போட்டிகளில் கல்பனாவுக்கே எப்போதும் முதல் பரிசு கிடைக்கும்.
ஆரம்ப காலம் முதலே தான் ஒரு விண்வெளிப் பொறியாளராக ஆவேன் என்ற எண்ணம் கொண்ட கல்பனா இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை மட்டுமே எடுத்துப் பயின்றார். பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் பி.இ.விண்வெளி அறிவியல் பாடம் எடுத்துப் படித்தார். கல்பனாவுடன் சேர்ந்து மூன்று பெண்களே அக்கல்லூரியில் பயின்று வந்தனர். அதிலும் விண்வெளித் துறையில் சேர்ந்த ஒரே பெண் கல்பனாதான்.
தன் மேற்படிப்பை (டாக்டர் பட்டம் பெறுவதற்காக) அமெரிக்காவில் தொடர எண்ணி 1986-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்திலுள்ள ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பற்றிய மேற்படிப்பு படிக்க அனுமதி பெற்றார். அதன் பின்பு அமெரிக்காவிலுள்ள கொலொராடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளி தொடர்பான டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
1994-ஆம் ஆண்டு ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். ஓராண்டுக்குள் பணியில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றார். விண்வெளி வீரர்களின் அலுவலகப் பொறுப்பு, விண்வெளியில் நடப்பது, இயந்திர மனிதர்களை இயக்குவது, கணினிகளை இயக்குவது ஆகிய பொறுப்புகள் கல்பனாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
1997-இல் விண்வெளி ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு விண்வெளி வீரர்களுள் கல்பனாவும் ஒருவர்.
விண்ணில் பறப்பது ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்ட கல்பனா அதில் வெற்றியும் அடைந்தார். டெக்ஸôஸ் பல்கலையில் படித்தவர்களில் விண்வெளியில் பறந்த பெண்களில் கல்பனா இரண்டாவது மாணவி.
2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் நாள் ஏழு பேர் கொண்ட குழு கொலம்பியாவிலிருந்து விண்ணிற்குப் புறப்பட்டது. அதில் கல்பனா சாவ்லாவும் ஒருவர். விண்ணில் பறந்தபின் நெவடா, அரிசோனா, நியூமெக்சிகோ, டெக்ஸôஸ் வளைகுடா கடற்கரைச் சாலை வழியாக ஃப்ளோரிடாவின் முனையைத் தொட விண்ணில் 40 மைல் உயரத்தில் பறந்து வந்துகொண்டிருந்தது.
15 நிமிடத்தில் தரையிறங்க வேண்டிய நிலையில் விமானம் வெடித்தது. கொலம்பியா விண்கலம் ஏழு விண்வெளி வீரர்களுடன் வெடித்துச் சிதறியது. விண்வெளியில் கல்பனா வீரமரணம் அடைந்தார்.
விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி தன் சாதனைப் பயணத்தோடு இறுதிப் பயணத்தையும் சந்தித்தது அனைவரின் மனங்களையும் வெடித்துச் சிதற வைத்தது.
நன்றி: தினமணி
Similar topics
» கல்பனா சாவ்லா, 'அமெரிக்காவின் ஹீரோ' என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
» கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட தாசில்தார்!
» வீர மங்கை கல்பனா சாவ்லாவின் பிறந்த தினம் இன்று
» கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட தாசில்தார்!
» வீர மங்கை கல்பனா சாவ்லாவின் பிறந்த தினம் இன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|