Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
Rambutan. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
Rambutan. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்
இறம்புட்டான்:- Rambutan.
ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்.
இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும்.
இப்பழத்தை மூன்று பாகமாக பிரிக்கலாம்.
அதாவது பழத்தின் மேல்தோல் பகுதி, பழத்தின் சதைப் பகுதி மற்றும் விதை பகுதி.
பழத்தின் தோல் பகுதி மிகவும் கசப்பாக இருக்கும்.
அதே போன்று பழத்தின் விதையும் மிகவும் கசப்பாக இருக்கும்.
இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சதை பகுதியை மட்டுமே உண்ணுவதற்கு ஏதுவாக இருக்கும் .
ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும்.
ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது.
ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும்.
அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான கைகளைத் தரும்.
புதுதாக பறித்தப் பழங்களை கூடைகளில் போட்டு வைப்பது நல்லது.
பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது. ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . முள்கள் போன்று இருக்கும் .
உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும்.
அந்த சதையை சாப்பிட வேண்டும்
இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது.
நன்றி
மரம் ( Tree )
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: Rambutan. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்
வாங்கி சாப்பிட்டு பார்க்கணூம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: Rambutan. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்
நாங்க மட்டும் ஆட்டைய போட்டா வாங்கி சாப்ப்புடுறோம்..ரானுஜா wrote:வாங்கி சாப்பிட்டு பார்க்கணூம்
Re: Rambutan. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்
மகா பிரபு wrote:நாங்க மட்டும் ஆட்டைய போட்டா வாங்கி சாப்ப்புடுறோம்..ரானுஜா wrote:வாங்கி சாப்பிட்டு பார்க்கணூம்
கோவப்படுறத பார்த்தா நிஜம் தான் போலே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: Rambutan. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்
தெரிஞ்சு போச்சா?ரானுஜா wrote:மகா பிரபு wrote:நாங்க மட்டும் ஆட்டைய போட்டா வாங்கி சாப்ப்புடுறோம்..ரானுஜா wrote:வாங்கி சாப்பிட்டு பார்க்கணூம்
கோவப்படுறத பார்த்தா நிஜம் தான் போலே
Re: Rambutan. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்
மகா பிரபு wrote:தெரிஞ்சு போச்சா?ரானுஜா wrote:மகா பிரபு wrote:நாங்க மட்டும் ஆட்டைய போட்டா வாங்கி சாப்ப்புடுறோம்..ரானுஜா wrote:வாங்கி சாப்பிட்டு பார்க்கணூம்
கோவப்படுறத பார்த்தா நிஜம் தான் போலே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: Rambutan. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்
மகா பிரபு wrote:
ஆட்டயப் போட ஓடுறிங்களா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: Rambutan. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்
மகா பிரபு wrote:ஆமாம்..
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» ரம்புட்டான் பழம் பற்றிய தகவல் ....
» இலந்தைப் பழம் .....எல்லோரும் வாங்கும் பழம்.. இது ஏழைக்கின்னே பொறந்த பழம்..
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம் (நவ்வா பழம் )
» துருவத்தை விட குளுமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு
» கடவுளின் பழம்
» இலந்தைப் பழம் .....எல்லோரும் வாங்கும் பழம்.. இது ஏழைக்கின்னே பொறந்த பழம்..
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம் (நவ்வா பழம் )
» துருவத்தை விட குளுமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு
» கடவுளின் பழம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|