Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நிமோனியா
Page 1 of 1 • Share
நிமோனியா
நிமோனியா என்ற நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ், பாக் டீரியா, காளா ன் போன்ற பல்வேறு வகைக் கிருமிகள் உண்டாகுகின்றன. குறிப்பாக, புகைபிடிப்பவர்கள், மதுவிற்கு அடிமையா னவர்கள், உடலில் எதிர்ப்புத்திறன் குறைந் தவர்கள், சிறுவர்கள், வயதானவர்கள் எய் ட்ஸ் பாதிப்படைந்தவர்கள், சர்க்கரை நோ யினர் போன்றவர்களுக்கு ஆபத்தான பாதி ப்பை ஏற்ப டுத்தும்.
எப்படி தாக்குகிறது?
கிருமிகளில் முக்கியமாக ஸ்ட்ரெப்டோ காக்கஸ், இன்புளுயன்சா, மைக்கோ பிளாஸ்மா, லெஜி யோனெல்லா, ஸ்டைபிளோ காக்கஸ் ஆரியஸ், கிளப்சில் லா நீமோசிஸ் டைடிஸ் கேரி னி போன்றவை காற்றின் வழி யாக சுவாசப்பாதையில் நுழைந்து நுரையீரலைப் பாதி க்கிறது. அங்கிருந்து இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் கிருமிகளில் நஞ் சு பரவிவிடும். கடுமையான நஞ்சுபாதிப்பினால் சுவாசம் பாதிக்கப் பட்டு செப்டிசீமியாவும் உண்டாகி உயிருக்கு ஆபத்தான நிலை உரு வாகிவிடும்.
அறிகுறிகள்
திடீரென காய்ச்சல், கடுமையான இருமல், இருமலில் கோழை, கோழையில் இரத்தம், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், குழப்பம், சாப்பிட இயலாமை, வலிப்பு (கு றிப்பாக குழந்தைகளுக்கு. நுரை யீரலிலிருந்து கிருமிகள் நுரையீ ரலின் சவ்வைத் தாக்கி அங்கு நீர் சேர்த்துவிடும். அந்நீர் நுரையீர லை அழுத்தி சுவாசத்தை சிக்கலாக்கும், இரத்தத்தில் கிருமிகளின் பாதிப்பு ஏற்பட்டால் செப்டிசீமியா மற்றும் சுவாசச் செயலிழப்பு ஏற்ப டும்.
சிகிச்சை முறைகள்
பொதுவாக வைரஸ் பாதிப்பினா ல் ஏற்படுகிற நிமோனியா தாமா கவே குணமாகிவிடும், பாக்டீரியாக்களின் பாதிப்புகளும் ஆன்டி பயாட்டிக் கொ டுத்தால் விரைவில் குணமாகிவிடு ம், ஆனால் ஆன்டிபயாடிக் மருந்துக ளுக்கு எதிர்ப்பு கொண்ட சில நிமோ னியாக்கள் மட்டுமே சிக்கலை உரு வாக்கிவிடும், காய்ச்சலுக்கு பாராசி டமாலும் கிருமிகளுக்கு ஆன்டிபயா டிக் மருந்துகளும் பயனளிக்கும். மேலும் தேவையான குளுக் கோஸ் கலந்த திரவங்களை இரத்தக் குழாய் மூலமாகச்செலுத்த வேண்டும். மூச்சுத்திணறல் வந்தால் ஆக்ஸிஜ ன் மற்றும் செயற்கை ச் சுவாசமும் கொடுத்தல் அவசியம்.
எப்படி தாக்குகிறது?
கிருமிகளில் முக்கியமாக ஸ்ட்ரெப்டோ காக்கஸ், இன்புளுயன்சா, மைக்கோ பிளாஸ்மா, லெஜி யோனெல்லா, ஸ்டைபிளோ காக்கஸ் ஆரியஸ், கிளப்சில் லா நீமோசிஸ் டைடிஸ் கேரி னி போன்றவை காற்றின் வழி யாக சுவாசப்பாதையில் நுழைந்து நுரையீரலைப் பாதி க்கிறது. அங்கிருந்து இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் கிருமிகளில் நஞ் சு பரவிவிடும். கடுமையான நஞ்சுபாதிப்பினால் சுவாசம் பாதிக்கப் பட்டு செப்டிசீமியாவும் உண்டாகி உயிருக்கு ஆபத்தான நிலை உரு வாகிவிடும்.
அறிகுறிகள்
திடீரென காய்ச்சல், கடுமையான இருமல், இருமலில் கோழை, கோழையில் இரத்தம், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், குழப்பம், சாப்பிட இயலாமை, வலிப்பு (கு றிப்பாக குழந்தைகளுக்கு. நுரை யீரலிலிருந்து கிருமிகள் நுரையீ ரலின் சவ்வைத் தாக்கி அங்கு நீர் சேர்த்துவிடும். அந்நீர் நுரையீர லை அழுத்தி சுவாசத்தை சிக்கலாக்கும், இரத்தத்தில் கிருமிகளின் பாதிப்பு ஏற்பட்டால் செப்டிசீமியா மற்றும் சுவாசச் செயலிழப்பு ஏற்ப டும்.
சிகிச்சை முறைகள்
பொதுவாக வைரஸ் பாதிப்பினா ல் ஏற்படுகிற நிமோனியா தாமா கவே குணமாகிவிடும், பாக்டீரியாக்களின் பாதிப்புகளும் ஆன்டி பயாட்டிக் கொ டுத்தால் விரைவில் குணமாகிவிடு ம், ஆனால் ஆன்டிபயாடிக் மருந்துக ளுக்கு எதிர்ப்பு கொண்ட சில நிமோ னியாக்கள் மட்டுமே சிக்கலை உரு வாக்கிவிடும், காய்ச்சலுக்கு பாராசி டமாலும் கிருமிகளுக்கு ஆன்டிபயா டிக் மருந்துகளும் பயனளிக்கும். மேலும் தேவையான குளுக் கோஸ் கலந்த திரவங்களை இரத்தக் குழாய் மூலமாகச்செலுத்த வேண்டும். மூச்சுத்திணறல் வந்தால் ஆக்ஸிஜ ன் மற்றும் செயற்கை ச் சுவாசமும் கொடுத்தல் அவசியம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|