Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
வரும் திங்களன்று தேரோட்டம் திருவிழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது சிங்கம்புணரியில் யார் யார் வருகிறீர்கள் ..................
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
Manik wrote:அவ்ளோதானே பன்னிருவோம்
உடனே புக் பண்ண கெளம்பிட்ட பாரு உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
முரளிராஜா wrote:உன்னை நம்பி வந்துட்டாலும்
நீங்க என்ன நம்பி வரவேணாம் அண்ணே...... அப்பா, அம்மா, பாட்டி, கடவுள் எல்லாரும் இருக்காங்கள்ள அவங்கள நம்பி வரலாம்ல......... ஏன் அவங்களையெல்லாம் உங்களுக்கு பிடிக்காதா அண்ணே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
மகா பிரபு wrote:எத்தனை மணிக்கு வரணும். ?
மதிய சாப்பாட்டிற்கு இங்கு இருக்கிற மாதிரி வந்துடு நண்பா......... பித்தன் வர்ரேன்னு சொன்னாரு அவரை மறக்காம கூட்டிட்டு வா...... அப்பறம் புதுமண தம்பதிகள் வர்ரேன்னு சொன்னாங்க அவங்களையும் மறக்காம கூட்டிட்டு வந்துரு........
1 மணிக்கு இங்க இருக்கிற மாதிரி வந்திரு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
ஹெல்மெட் போட்டுட்டு வா நண்பா......... வெயில் தெரியாது
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
என்கிட்டே ஹெல்மெட் இல்லை. வனவாசி வீட்டிற்கு வந்தப்ப கொடுத்துட்டு போயி இருக்கலாம்..
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
அது என்னோட ஹெல்மெட் இல்ல நண்பா ஹெல்மெட்டோட சொந்தக்காரர் நேத்து போன் பன்னி ஹெல்மெட்ட தருவியா மாட்டியாடான்னு கேக்க இந்தா உடனே கொண்டுவர்ரேன்னு சொல்லிட்டு மறந்துட்டேன்
இப்ப கொண்டு போயி கொடுக்கனும்
பாவம் யார் பெத்த பிள்ளையோ நமக்கு உதவியா இருக்காருப்பா
இப்ப கொண்டு போயி கொடுக்கனும்
பாவம் யார் பெத்த பிள்ளையோ நமக்கு உதவியா இருக்காருப்பா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
இல்ல நண்பா இன்னும் கொஞ்ச நேரத்துல கொண்டு போயி கொடுத்துருவேன்
அப்படிதான்னு நினைக்கிறேன்
அப்படிதான்னு நினைக்கிறேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
மன்னிக்க வேண்டுகிறான் பித்தன்,
நாளை எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் பூசொரிதல் விழா நடைபெற உள்ளது,
மேலும் இரவு முழுதும் விழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பின்னர் இரவுக்கு மேல் புனித காப்பு கட்டும் நிகழ்வு வேறு உள்ளது.
உங்களிடம் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டும் என நினைத்தான் மறந்து விட்டான்.
ஆதலால் மிக குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது நண்பா.
நாளை எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் பூசொரிதல் விழா நடைபெற உள்ளது,
மேலும் இரவு முழுதும் விழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பின்னர் இரவுக்கு மேல் புனித காப்பு கட்டும் நிகழ்வு வேறு உள்ளது.
உங்களிடம் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டும் என நினைத்தான் மறந்து விட்டான்.
ஆதலால் மிக குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது நண்பா.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
நண்பா மகிழ்ச்சியான செய்தி..பித்தன் wrote:மன்னிக்க வேண்டுகிறான் பித்தன்,
நாளை எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் பூசொரிதல் விழா நடைபெற உள்ளது,
மேலும் இரவு முழுதும் விழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பின்னர் இரவுக்கு மேல் புனித காப்பு கட்டும் நிகழ்வு வேறு உள்ளது.
உங்களிடம் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டும் என நினைத்தான் மறந்து விட்டான்.
ஆதலால் மிக குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது நண்பா.
எங்கள் ஊரில் சரித்திர புகழ் மிக்க அரவான் கோவில் திருவிழா வரும் செவ்வாய், புதன் நடைபெறுகிறது..
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
இனி அமர்க்களத்தில் ஊர் திருவிழா அழைப்புகள் அமர்க்களப்பட்டுவிடும்போல...
என்னால் யாருடைய திருவிழாவுக்கும் வர முடியாது...
ஏன்னா அவ்வளவு தூரம்...
(அதுவும் இல்லாம மாணிக் அவர்கள் கறிசோறு போடமாட்டார்கள் என்பதாலும் வர வில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்... ஒரு சயமம் மட்டன் பிரியாணி ஓட்டலில் வாங்கித் தருவதாக இருப்பின் வர முயற்சிக்கிறேன்)
சரி... சரி...
யாருக்காவது கல்யாணம் என்றால் சொல்லுங்கள் வந்துவிடுகிறேன்...
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
கவியருவி ம. ரமேஷ் wrote:
இனி அமர்க்களத்தில் ஊர் திருவிழா அழைப்புகள் அமர்க்களப்பட்டுவிடும்போல...
என்னால் யாருடைய திருவிழாவுக்கும் வர முடியாது...
ஏன்னா அவ்வளவு தூரம்...
(அதுவும் இல்லாம மாணிக் அவர்கள் கறிசோறு போடமாட்டார்கள் என்பதாலும் வர வில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்... ஒரு சயமம் மட்டன் பிரியாணி ஓட்டலில் வாங்கித் தருவதாக இருப்பின் வர முயற்சிக்கிறேன்)
சரி... சரி...
யாருக்காவது கல்யாணம் என்றால் சொல்லுங்கள் வந்துவிடுகிறேன்...
கறி சோறுனா உடனே கெளம்புவிங்க போலயே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
கண்டிப்பா... மழைவேற வந்திருக்காம் பூமி குளிர்ச்சியா இருக்கும்... போய் வந்தாகூட நல்லாதான் இருக்கும்...
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
கவியருவி ம. ரமேஷ் wrote:கண்டிப்பா... மழைவேற வந்திருக்காம் பூமி குளிர்ச்சியா இருக்கும்... போய் வந்தாகூட நல்லாதான் இருக்கும்...
ம்ம்ம் கெளம்புங்க கெளம்புங்க ...ஆனா மாணிக் கறிய கண்ணுல காட்டமாட்டானே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
முரளிராஜா wrote:
ஏன் வீட்ல சோறு போடலயா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: திருவிழாவிற்கு யார் வர்ரீங்க
தோசை சாப்பிட்டா நடு இரவுல திரும்ப பசிக்காதா?
எனக்குப் பசிக்கும் பா...
எனக்குப் பசிக்கும் பா...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|