Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் - ஸ்ரீலங்காவில் விழுந்த விண்கற்கள் சொல்லும் புதிய செய்தி!
Page 1 of 1 • Share
வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் - ஸ்ரீலங்காவில் விழுந்த விண்கற்கள் சொல்லும் புதிய செய்தி!
2012 ஆம் ஆண்டு சிறிலங்காவில் வீழ்ந்த சிறிய விண்கல் பாகங்களை (Meteorite fragments) ஆய்வு செய்த பிரிட்டனைச் சேர்ந்த வான் உயிரியலாளர்கள் (Astro biologists) அவற்றில் பாசி போன்ற உயிர் சுவட்டினை அடையாளம் கண்டுள்ளனர். பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் வாழ்க்கை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது இது போன்ற விண்கற்களின் வீழ்கையால் தான் என்ற கணிப்பும் பிரபஞ்சத்தின் மற்றைய பாகங்களில் நாம் இதுவரை அடையாளம் கண்டிராத உயிர் வாழ்க்கை நிகழ்ந்து வருகின்றது என்ற ஊகமும் இந்தக் கண்டு பிடிப்பால் பன் மடங்கு உறுதியாகியுள்ளதாக இவ் விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். 2012 டிசம்பரில் சிறிலங்காவின் பொலன்னறுவை நகருக்கு மேலே வானத்தில் ஒரு நெருப்பு பந்து வீழ்ந்து கொன்டிருப்பதைக் கண்ட பொது மக்கள் அதற்கடுத்த நாட்களில் கீழே வீழ்ந்த விண்கற்களின் பாகங்களைச் சேகரித்து சிறிலங்காவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இதன் சில பாகங்களை மேலதிக ஆய்வுக்காக வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினர். அதை ஆராய்ந்த குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமிக்கு உயிர் வாழ்க்கை பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு உயிர்க் கலச் செறிவுள்ள இடத்தில் இருந்து வந்து வீழ்ந்த விண்கல்லால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகத்துக்குக் கிடைத்த முதலாவது திடமான ஆதாரம் இதுவென அறிவித்துள்ளனர்.
அதாவது இந்த விண்கல் புறப்பட்ட இடத்தில் Panspermia எனப்படும் உயிரியல் கலங்களால் ஆன கட்டமைப்புக்களின் சுவடுகள் உள்ளன என இவர்கள் கூறுகின்றனர். இதுவரை உயிரியலாளர்களால் பூமியில் எவ்வாறு உயிர் வாழ்க்கை தொடங்கியது என்ற கேள்விக்கு 3 விதமான விடைகள் உள்ளன. அதில் முதலாவது, Panspermia. அதாவது உயிர்க் கலங்கள் செறிவாக உள்ள விண்ணில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்த மிகப்பெரிய வால்வெள்ளி அல்லது விண்கல் பூமியுடன் மோதி அதன் பின அக்கலங்களில் இருந்து உயிரினங்கள் பரிணாமம் அடைந்தன என்பது இக்கொள்கையாகும்.
இரண்டாவது, Abiogenesis. அதாவது பூமியின் மையத்தில் மிக நீண்ட காலத்துக்கு மாற்றமடையாமல் இருந்த அசேதன மூலக்கூறுகளின் கலவையில் இருந்து உயிர்க் கலங்களை ஆக்கும் மூலகங்கள் வெடித்துச் சிதறி உயிர் வாழ்க்கை உண்டானது என்பது இக்கொள்கையாகும். மூன்றாவது, Directed panspermia. அதாவது அறிவுக் கூர்மை மிக்க வேற்றுக் கிரக உயிரி ஒன்று (Alien) உயிர்க் கலங்களால் ஆன விண்கல் அல்லது வால்வெள்ளியை பூமிக்கு ஏவி உயிர் வாழ்க்கையைப் பரவச் செய்தது என்பது இக்கொள்கையாகும். இம்மூன்று கொள்கைகளிலும் விஞ்ஞானிகளால் அதிகம் எதிர்பார்க்கப் படுவது முதலாவது கொள்கையான Panspermia ஆகும். தற்போது அதற்கு உறுதியான ஒரு சான்றாக பொலன்னறுவையில் வீழ்ந்த விண்கற்கள் கிடைத்துள்ளமை முக்கிய ஒரு திருப்புமுனை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:http://www.seithy.com
இதனைத் தொடர்ந்து இதன் சில பாகங்களை மேலதிக ஆய்வுக்காக வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினர். அதை ஆராய்ந்த குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமிக்கு உயிர் வாழ்க்கை பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு உயிர்க் கலச் செறிவுள்ள இடத்தில் இருந்து வந்து வீழ்ந்த விண்கல்லால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகத்துக்குக் கிடைத்த முதலாவது திடமான ஆதாரம் இதுவென அறிவித்துள்ளனர்.
அதாவது இந்த விண்கல் புறப்பட்ட இடத்தில் Panspermia எனப்படும் உயிரியல் கலங்களால் ஆன கட்டமைப்புக்களின் சுவடுகள் உள்ளன என இவர்கள் கூறுகின்றனர். இதுவரை உயிரியலாளர்களால் பூமியில் எவ்வாறு உயிர் வாழ்க்கை தொடங்கியது என்ற கேள்விக்கு 3 விதமான விடைகள் உள்ளன. அதில் முதலாவது, Panspermia. அதாவது உயிர்க் கலங்கள் செறிவாக உள்ள விண்ணில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்த மிகப்பெரிய வால்வெள்ளி அல்லது விண்கல் பூமியுடன் மோதி அதன் பின அக்கலங்களில் இருந்து உயிரினங்கள் பரிணாமம் அடைந்தன என்பது இக்கொள்கையாகும்.
இரண்டாவது, Abiogenesis. அதாவது பூமியின் மையத்தில் மிக நீண்ட காலத்துக்கு மாற்றமடையாமல் இருந்த அசேதன மூலக்கூறுகளின் கலவையில் இருந்து உயிர்க் கலங்களை ஆக்கும் மூலகங்கள் வெடித்துச் சிதறி உயிர் வாழ்க்கை உண்டானது என்பது இக்கொள்கையாகும். மூன்றாவது, Directed panspermia. அதாவது அறிவுக் கூர்மை மிக்க வேற்றுக் கிரக உயிரி ஒன்று (Alien) உயிர்க் கலங்களால் ஆன விண்கல் அல்லது வால்வெள்ளியை பூமிக்கு ஏவி உயிர் வாழ்க்கையைப் பரவச் செய்தது என்பது இக்கொள்கையாகும். இம்மூன்று கொள்கைகளிலும் விஞ்ஞானிகளால் அதிகம் எதிர்பார்க்கப் படுவது முதலாவது கொள்கையான Panspermia ஆகும். தற்போது அதற்கு உறுதியான ஒரு சான்றாக பொலன்னறுவையில் வீழ்ந்த விண்கற்கள் கிடைத்துள்ளமை முக்கிய ஒரு திருப்புமுனை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:http://www.seithy.com
Re: வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் - ஸ்ரீலங்காவில் விழுந்த விண்கற்கள் சொல்லும் புதிய செய்தி!
கூடிய சீக்கிரம் வேற்று கிரக வாசியை பார்த்துடலாம்
Similar topics
» சிக்னலின் நிலையை சொல்லும் புதிய கருவி: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» லைரிட்.. விண்கற்கள்.. பொழிவு ..!!
» அழகான உயிரினங்கள்
» பாலைவன உயிரினங்கள்
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» லைரிட்.. விண்கற்கள்.. பொழிவு ..!!
» அழகான உயிரினங்கள்
» பாலைவன உயிரினங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|