Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கமல் படம் ஏன் பண்ணலை? - மிஷ்கின் திடுக் தகவல்
Page 1 of 1 • Share
கமல் படம் ஏன் பண்ணலை? - மிஷ்கின் திடுக் தகவல்
இப்போது கமலுக்காக முருகதாஸ் கதை தயார் செய்கிறார் என்று பரபரப்பாக செய்திகள் வருகிறதே... அதேபோலத்தான் மூன்று மாதங்களுக்கு முன்பு வரை மிஷ்கின் பற்றியும் வந்தது. மனிதர் கமல் ஆபீஸிலேயே தவம் கிடந்தார்.
தனிமையான ஒரு பங்களாவில், மூன்று மாதங்கள் தனது உதவியாளர்களுடனும் அவ்வப்போது கமலுடனும் விவாதம் செய்து கதையை உருவாக்கினார் மிஷ்கின். புத்தர் சிரித்தார் என்று தலைப்பு கூட சொன்னார்கள்.
தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கமல் புகழ் பாடுவதை ஒரு கடமையாகவே வைத்திருந்தார் மிஷ்கின். கமலும், மிஷ்கினின் திறமை குறித்தும், இருவரும் இணையப் போகும் படம் குறித்தும் விரிவாகச் சொன்னார்.
ஆனால் ஒரு நாள் திடீரென்று தனது அடுத்த படத்தின் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் என்றும், அதற்கும் அடுத்த படத்தை இயக்குபவர் கவுதம் மேனன் என்றும் சொல்லிவிட்டார் கமல்.
இந்தப் பக்கம், தனி பங்களாவைக் காலி செய்துவிட்டு, சேரனுடன் யுத்தம் செய் படத்தில் பிஸியாகிவிட்டார் மிஷ்கின். இப்போது கமல் புகழ் பாடுவதையும் படாரென்று நிறுத்திக் கொண்டார்.
ஏன் இந்த மாற்றம்?
சமீபத்தில் பத்திரிகையொன்றில், கமல் படம் நான் பண்ணமாட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன்... என்ற ரீதியில் சொல்லியிருந்தார்.
மிஷ்கினிடமே கேட்டோம்...
"அது ஒண்ணுமில்ல... கமல் கூட சேர்ந்து படம் பண்ண மாட்டேன். அவ்வளவுதான். அதுக்கு நிறைய வெளியில் சொல்ல முடியாத காரணங்கள் உள்ளன. அவரோட நான் பண்ணவிருந்த படம் டிராப் ஆனதிலே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். நிம்மதி... என் விருப்பத்துக்கு, நான் நினைப்பதைப் படமா எடுப்பேன். ஒரு படைப்பாளிக்கு இது புரியும். மற்றபடி கமல் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை" என்றார்.
ஓ.. புரிந்தது!
தனிமையான ஒரு பங்களாவில், மூன்று மாதங்கள் தனது உதவியாளர்களுடனும் அவ்வப்போது கமலுடனும் விவாதம் செய்து கதையை உருவாக்கினார் மிஷ்கின். புத்தர் சிரித்தார் என்று தலைப்பு கூட சொன்னார்கள்.
தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கமல் புகழ் பாடுவதை ஒரு கடமையாகவே வைத்திருந்தார் மிஷ்கின். கமலும், மிஷ்கினின் திறமை குறித்தும், இருவரும் இணையப் போகும் படம் குறித்தும் விரிவாகச் சொன்னார்.
ஆனால் ஒரு நாள் திடீரென்று தனது அடுத்த படத்தின் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் என்றும், அதற்கும் அடுத்த படத்தை இயக்குபவர் கவுதம் மேனன் என்றும் சொல்லிவிட்டார் கமல்.
இந்தப் பக்கம், தனி பங்களாவைக் காலி செய்துவிட்டு, சேரனுடன் யுத்தம் செய் படத்தில் பிஸியாகிவிட்டார் மிஷ்கின். இப்போது கமல் புகழ் பாடுவதையும் படாரென்று நிறுத்திக் கொண்டார்.
ஏன் இந்த மாற்றம்?
சமீபத்தில் பத்திரிகையொன்றில், கமல் படம் நான் பண்ணமாட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன்... என்ற ரீதியில் சொல்லியிருந்தார்.
மிஷ்கினிடமே கேட்டோம்...
"அது ஒண்ணுமில்ல... கமல் கூட சேர்ந்து படம் பண்ண மாட்டேன். அவ்வளவுதான். அதுக்கு நிறைய வெளியில் சொல்ல முடியாத காரணங்கள் உள்ளன. அவரோட நான் பண்ணவிருந்த படம் டிராப் ஆனதிலே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். நிம்மதி... என் விருப்பத்துக்கு, நான் நினைப்பதைப் படமா எடுப்பேன். ஒரு படைப்பாளிக்கு இது புரியும். மற்றபடி கமல் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை" என்றார்.
ஓ.. புரிந்தது!
Similar topics
» ஸ்ருதிஹாசனுக்கு கமல் பார்த்த மாப்பிள்ளை
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
» நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரஜினி – கமல்!
» கமல் ஹாசனுக்கு ஹென்றி லாங்லாயிஸ் விருது!
» விக்ரம், சூர்யாவுடன் இணைவாரா கமல்?
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
» நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரஜினி – கமல்!
» கமல் ஹாசனுக்கு ஹென்றி லாங்லாயிஸ் விருது!
» விக்ரம், சூர்யாவுடன் இணைவாரா கமல்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|