தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு

View previous topic View next topic Go down

எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு  Empty எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு

Post by மகா பிரபு Wed Mar 13, 2013 9:13 am

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, மார்ச், 8ம் தேதி பணி ஓய்வு பெற்றார். வழக்கமாக நீதிபதிகள் பணி ஓய்வு பெறும் போது, நட்சத்திர ஓட்டலில் பிரிவு உபசார விழா நடத்துவர். "எனக்கு பிரிவு உபசார விழா நடத்த வேண்டாம்' என, தலைமை நீதிபதிக்கு ஏற்கனவே, வேண்டுகோள் விடுத்திருந்தார் நீதிபதி சந்துரு.வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு நடத்திய போதும், கோர்ட் ஹாலுக்கு வந்து அமர்ந்து, லிஸ்டில் இருந்த வழக்குகளை கவனித்தார் இவர். நீதிபதிக்கு உரிய கார் சாவியை, தலைமை நீதிபதி வசம் ஒப்படைத்த போது, தனது நாளது தேதிய சொத்து விவரங்களையும் தந்தார், நீதிபதி சந்துரு.பின், அவரது அறைக்குச் சென்று பழைய நண்பர்கள், வக்கீல்களுடன் உரையாடினார். வேட்டி, சட்டை அணிந்தபடி, பத்திரிகையாளர்களுடன், தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அங்கிருந்து நண்பர்களுடன் நடந்து, பீச், ரயில் நிலையம் சென்று, ரயிலில் மயிலாப்பூர் சென்றடைந்தார்.கோர்ட்டுக்கு புறப்படும் போதும், திரும்பும் போதும், டபேதார், "பராக், பராக்' என்று கூவிக் கொண்டே, நீதிபதிக்கு முன் செல்லும் வழக்கத்தை, இவர் புறக்கணித்தார்.

நீதிபதிக்குரிய தனி பாதுகாப்பு அதிகாரி, பணியாளர்கள் வேண்டாம் என, தெரிவித்து விட்டார்.இவரது கோர்ட் ரூம் வாசலில், "யாரும் கடவுள் அல்ல, மாலை வேண்டாம்; யாருக்கும் பசி இல்லை, பழங்கள் வேண்டாம்; யாரும் குளிரில் நடுங்கவில்லை, சால்வை வேண்டாம்' என, எழுதி ஒட்டியிருந்தார்.

அரசியல் செல்வாக்கு, தலையீடு ஊடுருவும் நீதித் துறையில், எளிமை, நேர்மை, திறமை மிக்க நீதிபதி சந்துருக்கள் நிறைய பேர் தேவை. கலி காலத்திலும் இப்படி சிலர் இருப்பதால் தான், இன்னும் கொஞ்சம் நம்பிக்கை மிஞ்சியுள்ளது.நீதித் துறை, காவல் துறை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் துணிவு, நேர்மையுடன் இருந்தால் எந்த கொம்பன் ஆட்சி நடத்தினாலும், அராஜகம் செய்ய முடியாது. ஏழைகள், பாமரர்கள் வாழ்க்கையிலும் நிம்மதி நிலவும்.


எச்.சரவணன், சென்னை @ தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு  Empty Re: எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு

Post by veeramurasu Wed Mar 13, 2013 4:16 pm

எளிமையாளர்கள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்..
veeramurasu
veeramurasu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு  Empty Re: எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு

Post by ஜேக் Wed Mar 13, 2013 5:36 pm

இப்படிப்பட்டவர்கள் வாழ, வளர, உயர இவ்வுலகம் இடமளிக்க வேண்டும்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு  Empty Re: எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு

Post by P Ramachandran Thu Mar 14, 2013 3:21 pm

இவரை பற்றி படிக்கும்போதே இந்த காலத்திலும் இப்படிப பட்ட மா மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறர்கள் என்றறியும் போது நமது தமிழகத்தை எண்ணி பெரூமைஅடைகிறேன்.
P Ramachandran
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு  Empty Re: எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு

Post by செந்தில் Thu Mar 14, 2013 3:37 pm

கைதட்டல் போற்றப்பட வேண்டிய மனிதர் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு  Empty Re: எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு

Post by முழுமுதலோன் Thu Mar 14, 2013 4:32 pm

பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்

நானும் எனது பணியில் இருந்து ஒய்வு பெறும்போது எனது மேலதிகாரிகள் நான் வீட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்திருந்த கார் வேண்டாம் என்று சொல்லி நான் முதன்முதலாக சென்ற பேருந்திலேயே வீட்டிற்கு திரும்பி வந்ததை நினைவு கூர்கிறேன்
நான் ரொம்ப பிசி மீண்டும் சந்திப்போம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு  Empty Re: எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு

Post by செந்தில் Thu Mar 14, 2013 5:00 pm

முழுமுதலோன் wrote:பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்

நானும் எனது பணியில் இருந்து ஒய்வு பெறும்போது எனது மேலதிகாரிகள் நான் வீட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்திருந்த கார் வேண்டாம் என்று சொல்லி நான் முதன்முதலாக சென்ற பேருந்திலேயே வீட்டிற்கு திரும்பி வந்ததை நினைவு கூர்கிறேன்
நான் ரொம்ப பிசி மீண்டும் சந்திப்போம்
கைதட்டல் கைதட்டல் உங்களுடன் பழகுவதில் மிகவும் பெருமைபடுகிறேன் ஐயா கைதட்டல்
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு  Empty Re: எளிமையின் மறு உருவம் நீதிபதி சந்துரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum