Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
2-வது ‘டைட்டானிக்’ கப்பல் உருவாகிறது 2016-ல் பயணம்
Page 1 of 1 • Share
2-வது ‘டைட்டானிக்’ கப்பல் உருவாகிறது 2016-ல் பயணம்
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ‘கிளிவே பால்மர்’. 895 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் இவர், 1912-ம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போன்ற புதிய கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
நேற்று நியூயார்க் நகரத்திலுள்ள இன்டர்பிட் சீ அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்தார். இந்த கப்பல் கட்டும் பணி சீனாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இது 2016-ம் ஆண்டு இது முடிவடைந்து பயணிகள் இதில் பயணத்தை மேற்கொள்ளாம் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கப்பலின் முதல் பயணத்தின் டிக்கெட்டுகளை வாங்க 40 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். டைட்டானிக் கப்பலைப் போலவே இந்த புதிய கப்பலும் இங்கிலாத்தில் உள்ள சவுதாம்ப்டன் என்ற பகுதியிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வரை முதல் பயணத்தை மேற்கொள்ளும்.
இந்த கப்பலில் பயணிப்பவர்கள் அனைவரும் 1912-ம் ஆண்டில் இருந்த பழைய பாணி உடைகளை அணிவார்கள். அவர்களுக்கு டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட அதேவிதமான உணவுகளே பரிமாறப்படும்.
‘டைட்டானிக்-2′ கப்பலை உருவாக்கும் பின்லாந்தை சேர்ந்த வடிவமைப்பாளர் கூறுகையில், இதுவே உலகின் மிகப் பாதுகாப்பான கப்பலாக இருக்கும்.’ என்றார்.
1912-ம் வருடம் ஏப்ரல் 15-ம் தேதி டைடானிக் கப்பல் 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்த பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 700 பேர் மட்டுமே உயிர் தப்பித்தனர். இந்த விபத்தே கடல் பயண வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாகும்.
நன்றி:http://www.tamilarulakam.com
நேற்று நியூயார்க் நகரத்திலுள்ள இன்டர்பிட் சீ அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்தார். இந்த கப்பல் கட்டும் பணி சீனாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இது 2016-ம் ஆண்டு இது முடிவடைந்து பயணிகள் இதில் பயணத்தை மேற்கொள்ளாம் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கப்பலின் முதல் பயணத்தின் டிக்கெட்டுகளை வாங்க 40 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். டைட்டானிக் கப்பலைப் போலவே இந்த புதிய கப்பலும் இங்கிலாத்தில் உள்ள சவுதாம்ப்டன் என்ற பகுதியிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வரை முதல் பயணத்தை மேற்கொள்ளும்.
இந்த கப்பலில் பயணிப்பவர்கள் அனைவரும் 1912-ம் ஆண்டில் இருந்த பழைய பாணி உடைகளை அணிவார்கள். அவர்களுக்கு டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட அதேவிதமான உணவுகளே பரிமாறப்படும்.
‘டைட்டானிக்-2′ கப்பலை உருவாக்கும் பின்லாந்தை சேர்ந்த வடிவமைப்பாளர் கூறுகையில், இதுவே உலகின் மிகப் பாதுகாப்பான கப்பலாக இருக்கும்.’ என்றார்.
1912-ம் வருடம் ஏப்ரல் 15-ம் தேதி டைடானிக் கப்பல் 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்த பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 700 பேர் மட்டுமே உயிர் தப்பித்தனர். இந்த விபத்தே கடல் பயண வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாகும்.
நன்றி:http://www.tamilarulakam.com
Similar topics
» புயல் எப்படி உருவாகிறது?
» டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள்
» விலை உயர்ந்த முத்து கடலுக்கடியில் எப்படி உருவாகிறது தெரியுமா?
» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
» இடி எவ்வாறு உருவாகிறது?
» டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள்
» விலை உயர்ந்த முத்து கடலுக்கடியில் எப்படி உருவாகிறது தெரியுமா?
» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
» இடி எவ்வாறு உருவாகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|