Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பரீட்சை நேர அழுத்தங்களிலிருந்து விடுபட ஒரு புதிய அணுகுமுறை...
Page 1 of 1 • Share
பரீட்சை நேர அழுத்தங்களிலிருந்து விடுபட ஒரு புதிய அணுகுமுறை...
தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் விடுபட, ஒரு புதிய அணுகுமுறையைக் கண்டு பிடித்துள்ளது சென்னையைச் சேர்ந்த திரிபுரா அறக்கட்டளை என்கிற தனியார் அமைப்பு. சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியுடன், சில மூளை அறிவியல் மையங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தி இருக்கின்றன.
மாணவர்கள் திறம்பட தேர்வு எழுத...மன அழுத்தத்தைக் குறைக்க புதிய முறை:
மாணவர்கள் பலரை மன அழுத்தம் தொற்றிக் கொள்ளும் நேரம் இது. இந்த மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் விடுபட, மரபு சார்ந்த தீர்வுகளைத் தவிர்த்து, புதிய முறையைக் கண்டுபிடித்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த திரிபுரா அறக்கட்டளை. அதன்படி, குறிப்பிட்ட சப்தத்தின் மூலம் மாணவர்களை அழுத்தும் தேர்வு பயத்தையும், மன அழுத்தத்தையும் தவிர்க்க முடியும் என்கின்றது இந்த அமைப்பு.
நம்பிக்கை மையம் மூலம் ஒலி சிகிச்சை : "ஒலி சிகிச்சையால் நல்ல மாற்றங்கள்"
இந்த ஒலி சிகிச்சையை செயல்படுத்தும் "Phonemic Intelligence" என்கிற முறையை, "Hope Centers" எனப்படும் மையத்தின் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முறையை செயல்படுத்துவதன் மூலம் தேர்வு நேரத்தில், மாணவர்கள் மன அழுத்தம் இன்றிக் காணப்படுவதோடு, தலைமைப் பண்பு உள்ளிட்ட நல்ல குணங்களுடனும் காணப்படுவதாகக் தெரிவின்றனர்.
தேர்வுக்கு மனதளவில் தயாராக... : ஒலி சிகிச்சைக்கு அணுக - 95661 99177
சென்னை, எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்போடு இந்த ஒலி சிகிச்சை முறை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு தேர்விற்கு பாடத்திட்ட அளவில் எவ்வளவு தயாராக வேண்டுமோ அதே அளவிற்கு மனதளவிலும் தயாராக வேண்டும் என்பது இந்த பயிற்சியின் முக்கிய அம்சம். தேர்வு நேர மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் இந்த ஒலிப் பயிற்சியைப் பெற விரும்பும் மாணவர்கள் 95661 99177 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி:http://www.seithy.com
மாணவர்கள் திறம்பட தேர்வு எழுத...மன அழுத்தத்தைக் குறைக்க புதிய முறை:
மாணவர்கள் பலரை மன அழுத்தம் தொற்றிக் கொள்ளும் நேரம் இது. இந்த மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் விடுபட, மரபு சார்ந்த தீர்வுகளைத் தவிர்த்து, புதிய முறையைக் கண்டுபிடித்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த திரிபுரா அறக்கட்டளை. அதன்படி, குறிப்பிட்ட சப்தத்தின் மூலம் மாணவர்களை அழுத்தும் தேர்வு பயத்தையும், மன அழுத்தத்தையும் தவிர்க்க முடியும் என்கின்றது இந்த அமைப்பு.
நம்பிக்கை மையம் மூலம் ஒலி சிகிச்சை : "ஒலி சிகிச்சையால் நல்ல மாற்றங்கள்"
இந்த ஒலி சிகிச்சையை செயல்படுத்தும் "Phonemic Intelligence" என்கிற முறையை, "Hope Centers" எனப்படும் மையத்தின் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முறையை செயல்படுத்துவதன் மூலம் தேர்வு நேரத்தில், மாணவர்கள் மன அழுத்தம் இன்றிக் காணப்படுவதோடு, தலைமைப் பண்பு உள்ளிட்ட நல்ல குணங்களுடனும் காணப்படுவதாகக் தெரிவின்றனர்.
தேர்வுக்கு மனதளவில் தயாராக... : ஒலி சிகிச்சைக்கு அணுக - 95661 99177
சென்னை, எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்போடு இந்த ஒலி சிகிச்சை முறை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு தேர்விற்கு பாடத்திட்ட அளவில் எவ்வளவு தயாராக வேண்டுமோ அதே அளவிற்கு மனதளவிலும் தயாராக வேண்டும் என்பது இந்த பயிற்சியின் முக்கிய அம்சம். தேர்வு நேர மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் இந்த ஒலிப் பயிற்சியைப் பெற விரும்பும் மாணவர்கள் 95661 99177 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி:http://www.seithy.com
Re: பரீட்சை நேர அழுத்தங்களிலிருந்து விடுபட ஒரு புதிய அணுகுமுறை...
மாணவர்களுக்கு பயனுள்ள்ள பகிர்வு நன்றி சிவா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» SAT பரீட்சை எழுதலாமா.....
» சளிதொல்லையிலிருந்து விடுபட:
» சளிதொல்லையிலிருந்து விடுபட:
» மன அழுத்தத்திலிருந்து விடுபட..அழுங்கள்!
» SAT பரீட்சை எழுதலாமா.....
» சளிதொல்லையிலிருந்து விடுபட:
» சளிதொல்லையிலிருந்து விடுபட:
» மன அழுத்தத்திலிருந்து விடுபட..அழுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|