தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதுமை மன்னன் ஆட்டோ ரோவெடர்

View previous topic View next topic Go down

புதுமை மன்னன் ஆட்டோ ரோவெடர் Empty புதுமை மன்னன் ஆட்டோ ரோவெடர்

Post by மகா பிரபு Mon Apr 01, 2013 10:11 am

[You must be registered and logged in to see this image.]

ஏதாவது புதுமைகள் செய்து கொண்டு இருப்பதே பொழுதுபோக்காக இருந்தது ஆட்டோ ரோவெடர் என்பவருக்கு. இவர் அமெரிக்கர். மிசூரி மாகாணத்தில் சில்லிகோத் என்ற இடத்தில் இவர் வசித்துவந்தார். ரொட்டி போன்ற எளிமையான தினசரி உணவுப் பொருளில் ஏதாவது புதுமை செய்தால் என்ன என்று யோசித்தார்.

ரொட்டியை துண்டுகளாக்கி வைத்திருந்தால் அது சீக்கிரமே கெட்டுப்போய்விடும். அதனால் முழு ரொட்டியாக விற்பதே அந்தக் காலத்து வழக்கமாக இருந்தது. தங்களுக்கு வேண்டிய ரொட்டியைத் தாங்களே வீட்டில் செய்ய இயலாத சிலர் மட்டுமே கடைகளில் "ரெடிமேட் ரொட்டி' வாங்குவார்கள்.

இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு வசதியை செய்து தரலாமே என்று யோசித்தார் ரோவெடர். ரொட்டிகளை ஸ்லைஸ் செய்து ஒரு பாக்கெட்டில் பொதிந்து தருவது என்ற முடிவுக்கு வந்தார். ரொட்டியை ஒரே சீராக நறுக்குவதற்கு அவர் ஒரு யந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரொட்டிகளை, அளவு மாறாமல் ஒரே அளவிலான துண்டுகளாக நறுக்க முடியும்.

ரொட்டித் துண்டின் பருமன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இல்லத்தரசிகளிடையே அவர் பெரும் ஆய்வே நடத்தினார். இன்றைய கருத்துக் கணிப்பின் முன்னோடியாகவும் அது அமைந்தது. அரை அங்குல அளவு பருமன் உள்ள ரொட்டித் துண்டுகள் பார்க்க அழகாகவும் கைக்கு அடக்கமாகவும் இருப்பதை பெரும்பாலானவர்கள் விரும்பியதைக் கண்டுகொண்டார். ரொட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் எந்த வகையான உணவுக்கும் இந்த அளவுதான் பொருத்தமாக இருக்குமென்று முடிவுக்கு வந்தார்.

பருமனைத் தவிர, ரொட்டி எந்த பதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சிந்தித்தார். பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை விட தனது தொழிற்சாலையில் தயாரிக்கும் ரொட்டிகள் மென்மையாக இருக்கும் வண்ணமாகச் செய்தார்.

உள்ளூர் செய்தித்தாளில் முழுப் பக்க விளம்பரம் செய்து 1928-ஆம் ஆண்டில் தனது நறுக்கிய ரொட்டியை சில்லிகோத் நகரத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்தார் ரோவெடர். தொழிற்சாலையில் தயாரான நறுக்கிய ரொட்டி பற்றிய அந்த விளம்பரத்தில், ரொட்டிப் பொட்டலத்தை ஒரு பக்கத்தில் பிரிக்கவும்... எவ்வளவு துண்டுகள் வேண்டுமோ அவ்வளவு துண்டுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்தவும்... என்பது போன்ற வழிமுறைகளைக் குறிப்பிட்டார். ரொட்டி நறுக்குகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி, முழு அளவு போலவே தோற்றத்தைத் தருவதற்காக ஒரு நீளமான ஊசியை ரொட்டி ஊடாகச் செருகினார்.

விரைவிலேயே மென்மையான, அளவாக கத்திரித்த ரொட்டிகள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன. வீடுகளில் சதுர வடிவ ரொட்டித் துண்டுகளால் செய்யப்பட்ட சாண்ட்விச், உணவகங்களில் செய்யப்பட்ட பல வகை பண்டங்கள் என பெரும் புரட்சியே செய்துவிட்டது. 1930-வாக்கில் அமெரிக்காவின் அனைத்து ஊர்களிலும் நறுக்கிய ரொட்டிகள் மிகப் பிரபலமாகிவிட்டன.


தினமணி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum