Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காக்க... காக்க... நா காக்க ...!
Page 1 of 1 • Share
காக்க... காக்க... நா காக்க ...!
யாகவராயின் நா காக்க..
சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் வள்ளுவர்..
ஆம். ஏதாவது ஒரு சந்தம்பத்தில் யாரையேனும் நாம் கோபங்கொண்டு பேசியிருப்போம்.
அதன் விளைவு எதிர்மறையாகவே இருக்கும்...
அதனால் ஏற்படும் பாதிப்பு நமக்கும் தான்..
சூழ்நிலையின் வாயிலாக அப்படி நடந்திருக்கலாம்..
கோபம் தெளிந்த பிறகே நமக்கு அப்படி பேசியிருக்ககூடாது என்ற எண்ணம் தோன்றும்.
அந்த எண்ணம் தோன்றும் போதே பாதிக்கப்பட்டவரை நாடி வருத்தம் தெரிவிப்பது தான் நாம் அவர் மனக்காயத்தை ஆற்ற செய்யும் முதல் உதவி..
இப்படி ஒரு சில அனுபவங்கள் நமக்கு இருந்திருக்கும்...
மேலும் நாம் அதை அதிகரிக்கச் செய்யாமல் கவனமாக செயல்படலாம்..
நமக்கு கீழ் பணிபுரியம் இருக்கும் அவலுவலரோ அல்லது குடும்ப நபர்களோ, அல்லது இணையான நண்பர்கள், உறவினர்களோ ... யாராக இருந்தாலும்.. ஒரு செயல் தவறாகவோ அல்லது நமக்கு கோபமூட்டக்கூடிய செயல்களைச் செய்யும்போது ... அத்தருணம் நமக்கு கோபம் வரும் - அந்த ஒரு வினாடி - சற்று நிதானித்தால் போதும்.. மிகப் பெரும் எதிர்விளைவுகளை தவிர்க்கலாம்..
ஒவ்வொரு முறையும் கோபத்தை கட்டுக்கள் வையுங்கள்..
பிறர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்
பிறர் மனம் நோகாமல் பேச முயற்சி செய்யுங்கள்...
அதனால் நீங்கள் மன உளைச்சல் இன்றி இருக்கலாம்..!
என்ன நண்பர்களே...! பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடிய கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தால் மற்றவை தானே நல்லவையாக நடக்கும்..!
செய்து பாருங்களேன்..! சிறப்படைவீர்கள்..!
நன்றி -தங்கம் பழனி
சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் வள்ளுவர்..
ஆம். ஏதாவது ஒரு சந்தம்பத்தில் யாரையேனும் நாம் கோபங்கொண்டு பேசியிருப்போம்.
அதன் விளைவு எதிர்மறையாகவே இருக்கும்...
அதனால் ஏற்படும் பாதிப்பு நமக்கும் தான்..
சூழ்நிலையின் வாயிலாக அப்படி நடந்திருக்கலாம்..
கோபம் தெளிந்த பிறகே நமக்கு அப்படி பேசியிருக்ககூடாது என்ற எண்ணம் தோன்றும்.
அந்த எண்ணம் தோன்றும் போதே பாதிக்கப்பட்டவரை நாடி வருத்தம் தெரிவிப்பது தான் நாம் அவர் மனக்காயத்தை ஆற்ற செய்யும் முதல் உதவி..
இப்படி ஒரு சில அனுபவங்கள் நமக்கு இருந்திருக்கும்...
மேலும் நாம் அதை அதிகரிக்கச் செய்யாமல் கவனமாக செயல்படலாம்..
நமக்கு கீழ் பணிபுரியம் இருக்கும் அவலுவலரோ அல்லது குடும்ப நபர்களோ, அல்லது இணையான நண்பர்கள், உறவினர்களோ ... யாராக இருந்தாலும்.. ஒரு செயல் தவறாகவோ அல்லது நமக்கு கோபமூட்டக்கூடிய செயல்களைச் செய்யும்போது ... அத்தருணம் நமக்கு கோபம் வரும் - அந்த ஒரு வினாடி - சற்று நிதானித்தால் போதும்.. மிகப் பெரும் எதிர்விளைவுகளை தவிர்க்கலாம்..
ஒவ்வொரு முறையும் கோபத்தை கட்டுக்கள் வையுங்கள்..
பிறர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்
பிறர் மனம் நோகாமல் பேச முயற்சி செய்யுங்கள்...
அதனால் நீங்கள் மன உளைச்சல் இன்றி இருக்கலாம்..!
என்ன நண்பர்களே...! பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடிய கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தால் மற்றவை தானே நல்லவையாக நடக்கும்..!
செய்து பாருங்களேன்..! சிறப்படைவீர்கள்..!
நன்றி -தங்கம் பழனி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» காக்க… காக்க… கிட்னி காக்க!
» நா காக்க...
» குழந்தைகள் ஆரோக்கியம் காக்க
» சிறுநீரகத்தைக் காக்க 8 பொன்விதிகள்
» உயிர் காக்க ஓர் இயக்கம்
» நா காக்க...
» குழந்தைகள் ஆரோக்கியம் காக்க
» சிறுநீரகத்தைக் காக்க 8 பொன்விதிகள்
» உயிர் காக்க ஓர் இயக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|