Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அரிய புகைப்படம்..!!!
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
அரிய புகைப்படம் இது15/08/1947
இந்திய முதல் சுதந்திரதின நாள் புகைப்படம் ...
15/08/1947 அரிய புகைப்படம் இது..!
15/08/1947 அரிய புகைப்படம் இது..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
1858ம் வருடத்தில் அரிய புகைப்படம்...!
1858ம் வருடத்தில் நந்தி மண்டபத்தின் மேலிருந்து எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
சோழர் கால கலங்கரை விளக்கம்!!
கோடியக்கரையில் உள்ள சோழர் கால கலங்கரை விளக்கம்!! சுனாமியின் போது பெரிதும் சேதம் அடைந்தது!! இந்த கலங்கரை விளக்கம் தான் பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்பட்டுள்ளது....
நன்றி facebook
நன்றி facebook
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அரிய புகைப்படம்..!!!
எவ்வளவு சந்தோசம் நிரம்பி ததும்பி இருக்கும்.
திருநாவுக்கரசர்- பண்பாளர்
- பதிவுகள் : 56
Re: அரிய புகைப்படம்..!!!
பகிர்வுக்கு நன்றி
இந்த இடத்திற்கு 1993 ம் ஆண்டு வாக்கில் சென்றிருந்தேன்.
அதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த இடத்திற்கு 1993 ம் ஆண்டு வாக்கில் சென்றிருந்தேன்.
அதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அரிய புகைப்படம்..!!!
ரூபாய் நோட்டில் தஞ்சை பெரிய கோவில் படம்.
இதை பற்றி சில வரிகள் விளக்கி இருக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி முழுமுதலோன்
இதை பற்றி சில வரிகள் விளக்கி இருக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி முழுமுதலோன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அரிய புகைப்படம்..!!!
அருமை... எத்தனை ஆயிரம் மனித உழைப்புகளோ.....!!
veeramurasu- பண்பாளர்
- பதிவுகள் : 52
Re: அரிய புகைப்படம்..!!!
veeramurasu wrote:தஞ்சை போல் உள்ளது....!
நானும் அப்படித்தான் நினைத்தேன்.
ஆனால், இதை வெளியட்ட பதிவாளரின் பதிலுரையைத்தான் காண வில்லை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அரிய புகைப்படம்..!!!
தாமதத்திற்கு சற்று மன்னிக்கவும் கடந்த ஒரு வாரத்திற்கு பின்னர் சற்று முன்னர்தான் அமர்க்களம் உள்ளே வந்துள்ளேன்
உங்கள் நினைப்பு சரியானதுதான்
பிரமிப்பூட்டும் பெரிய கோயில்!
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில். பிருகதீசுவரர் கோயில் என்று இன்னொரு பெயரும் உண்டு. உலகப் பாரம்பரியச் சின்ன மாக விளங்குகிறது இந்தக் கோயில். 10-&ம் நூற்றாண்டில், சோழர்களின் ஆட்சி உச்ச நிலையில் சிறந்திருந்த போது, மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ராஜ ராஜேஸ்வரம் என்று வழங்கப்பட்டது. பின்னர், தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட காலத்தில், ‘தஞ்சைப் பெருவுடையார் கோயில்’ என்று வழங்கப்பட்டது. 17, 18ம் நூற்றாண் டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது பிருக தீசுவரம் ஆகியது. இப்போது தஞ்சைப் பெரியகோயில் என்றே குறிப்பிடப் படுகிறது.
இந்தக் கோயில் கட்டப்பட்ட காலம் &சோழர்களின் பொற்காலம். தமிழ்நாடு முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்தது. எல்லைக்கு அப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்தன. அரசாங்கத்துக்கு நிறைய வருமானம். கட்டிடக் கலையில் மக்களும் மன்னரும் ஆர்வமாக இருந்தனர். ராஜராஜ சோழனின் சிவபக்தி இந்தப் பிரமாண்டமான கோயில் உருவாக காரணமாக இருந்தது எனலாம். சுமார் 7 ஆண்டுகளில் இந்த அற்புதக் கோயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது
உங்கள் நினைப்பு சரியானதுதான்
பிரமிப்பூட்டும் பெரிய கோயில்!
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில். பிருகதீசுவரர் கோயில் என்று இன்னொரு பெயரும் உண்டு. உலகப் பாரம்பரியச் சின்ன மாக விளங்குகிறது இந்தக் கோயில். 10-&ம் நூற்றாண்டில், சோழர்களின் ஆட்சி உச்ச நிலையில் சிறந்திருந்த போது, மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ராஜ ராஜேஸ்வரம் என்று வழங்கப்பட்டது. பின்னர், தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட காலத்தில், ‘தஞ்சைப் பெருவுடையார் கோயில்’ என்று வழங்கப்பட்டது. 17, 18ம் நூற்றாண் டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது பிருக தீசுவரம் ஆகியது. இப்போது தஞ்சைப் பெரியகோயில் என்றே குறிப்பிடப் படுகிறது.
இந்தக் கோயில் கட்டப்பட்ட காலம் &சோழர்களின் பொற்காலம். தமிழ்நாடு முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்தது. எல்லைக்கு அப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்தன. அரசாங்கத்துக்கு நிறைய வருமானம். கட்டிடக் கலையில் மக்களும் மன்னரும் ஆர்வமாக இருந்தனர். ராஜராஜ சோழனின் சிவபக்தி இந்தப் பிரமாண்டமான கோயில் உருவாக காரணமாக இருந்தது எனலாம். சுமார் 7 ஆண்டுகளில் இந்த அற்புதக் கோயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
அரிய புகைப்படம்..!!!
கலைஞரும் ஜெயலலிதாவும் அருகருகே நிற்கும் அரிய புகைப்படம்..!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அரிய புகைப்படம்..!!!
அறிய புகைப்படம் ,விளக்கியமைக்கு நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அரிய புகைப்படம்..!!!
உண்மையில் அரிய புகைப்படம் தான்
நன்றி முழுமுதலோன்
நன்றி முழுமுதலோன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அரிய புகைப்படம்
» அரிய புகைப்படம்
» அரிய புகைப்படம்
» பெட்ரோல் நிலையங்கள் -அரிய புகைப்படம்
» புகைப்படம் - கவிதை
» அரிய புகைப்படம்
» அரிய புகைப்படம்
» பெட்ரோல் நிலையங்கள் -அரிய புகைப்படம்
» புகைப்படம் - கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|