Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முயலுங்கள் முன்னேறுங்கள்
Page 1 of 1 • Share
முயலுங்கள் முன்னேறுங்கள்
முயற்சியில்தான் வளர்ச்சி முளைக்கிறது.
பயிற்சியில் தான் வாழ்க்கை செழிக்கிறது.
முயன்று கொண்டே இருங்கள்...
முயற்சி என்பது உயிரோட்டம்;
முயன்றால் வாழ்க்கை பூந்தோட்டம்;
காயங்கள் படலாம், கலங்காதே;
உளிபட்டால், கல்லும் சிலைதானே......
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல, முயற்சி செய்பவனே மனிதன். உண்பதும் உறங்கவதும் மட்டுமல்ல வாழ்க்கை, உழைத்துக் கொண்டும் உயர்ந்து கொண்டும் இருப்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற முயன்று கொண்டே இருங்கள்.
சோதனைகள் ஏதும் இல்லாமல் கிடைக்கும் வெற்றியில் ருசியிருக்காது. பிரச்சனைகளும், சோதனைகளும் தன் நமக்குள் உள்ள சக்தியை வெளிக்கொண்டு வருகின்றன.
சாதாரண நிலையில் பிறந்து, தனது வாழ்க்கையை தொடங்கி, பெரிய சாதனைகள் செய்து, இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் ஏராளம். அவர்கள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்தான், கீழே வருவன:
மற்றவர்களால் முடியாது என நினைக்கும் காரியத்தை முடித்துக் காட்ட வேண்டும் என்ற மன உறுதி வேண்டும்.
முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை எப்போதும் பயன்படுத்திக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தான் சார்ந்துள்ள துறை சார்ந்த தகவல்களை அவற்றை ஒவ்வொரு முயற்சியிலும் பயன்படுத்த வேண்டும்.
சம்பளத்துக்காக வேலை செய்கிறேன் என்ற மனப்பான்மையை விடுத்து சாதனைக்காக வேலை செய்கிறேன் என்ற லட்சிய வேட்கையோடு பணியாற்றும் பண்பு வேண்டும்.
நியாயமான வழியில்தான் முன்னேற வேண்டும் என்ற ஒழுக்க நெறியும், அப்படிப்பட்ட ஒழுக்க நெறிகொண்டு வெல்லும்போது தான் மன மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கிறது என்ற கொள்கைப் பிடிப்பு வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் தான் கொண்டிருக்கும் தன சார்ந்த மதிப்பீடுகளை விட்டுவிடாத மனவுறுதி வேண்டும்.
தனது உழைப்பை முழுமையாக நம்புவதோடு, சுற்றியிருப்போரின் நன்மதிப்பை பெரும் விதத்திலான அணுகுமுறையைக் கையாள வேண்டும்
இத்தகைய பண்புகளை உடையவராக நீங்கள் மாறினால், முன்னேற்ற ஏணியில் தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கலாம்.
முயலுங்கள் முன்னேறுங்கள்
.http://neerkondar.blogspot.in/
பயிற்சியில் தான் வாழ்க்கை செழிக்கிறது.
முயன்று கொண்டே இருங்கள்...
முயற்சி என்பது உயிரோட்டம்;
முயன்றால் வாழ்க்கை பூந்தோட்டம்;
காயங்கள் படலாம், கலங்காதே;
உளிபட்டால், கல்லும் சிலைதானே......
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல, முயற்சி செய்பவனே மனிதன். உண்பதும் உறங்கவதும் மட்டுமல்ல வாழ்க்கை, உழைத்துக் கொண்டும் உயர்ந்து கொண்டும் இருப்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற முயன்று கொண்டே இருங்கள்.
சோதனைகள் ஏதும் இல்லாமல் கிடைக்கும் வெற்றியில் ருசியிருக்காது. பிரச்சனைகளும், சோதனைகளும் தன் நமக்குள் உள்ள சக்தியை வெளிக்கொண்டு வருகின்றன.
சாதாரண நிலையில் பிறந்து, தனது வாழ்க்கையை தொடங்கி, பெரிய சாதனைகள் செய்து, இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் ஏராளம். அவர்கள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்தான், கீழே வருவன:
மற்றவர்களால் முடியாது என நினைக்கும் காரியத்தை முடித்துக் காட்ட வேண்டும் என்ற மன உறுதி வேண்டும்.
முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை எப்போதும் பயன்படுத்திக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தான் சார்ந்துள்ள துறை சார்ந்த தகவல்களை அவற்றை ஒவ்வொரு முயற்சியிலும் பயன்படுத்த வேண்டும்.
சம்பளத்துக்காக வேலை செய்கிறேன் என்ற மனப்பான்மையை விடுத்து சாதனைக்காக வேலை செய்கிறேன் என்ற லட்சிய வேட்கையோடு பணியாற்றும் பண்பு வேண்டும்.
நியாயமான வழியில்தான் முன்னேற வேண்டும் என்ற ஒழுக்க நெறியும், அப்படிப்பட்ட ஒழுக்க நெறிகொண்டு வெல்லும்போது தான் மன மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கிறது என்ற கொள்கைப் பிடிப்பு வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் தான் கொண்டிருக்கும் தன சார்ந்த மதிப்பீடுகளை விட்டுவிடாத மனவுறுதி வேண்டும்.
தனது உழைப்பை முழுமையாக நம்புவதோடு, சுற்றியிருப்போரின் நன்மதிப்பை பெரும் விதத்திலான அணுகுமுறையைக் கையாள வேண்டும்
இத்தகைய பண்புகளை உடையவராக நீங்கள் மாறினால், முன்னேற்ற ஏணியில் தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கலாம்.
முயலுங்கள் முன்னேறுங்கள்
.http://neerkondar.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முயலுங்கள் முன்னேறுங்கள்
தன்னம்பிக்கை தரும் பகிர்வு... நன்றி அய்யா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முயலுங்கள் முன்னேறுங்கள்
அருமையான கருத்துக்கள் நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|