Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்...
Page 1 of 1 • Share
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்...
* கர்ப்ப காலத்தில் கார்போ ஹைட்ரேட்டு மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை கூடுமா?
"இது முற்றிலும் தவறு. வயிற்றிலிருக்கும் குழந்தையின் போஷாக்கிற்கு கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் அவசியம். உடம்பின் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் மூளை செல்கள் ஆகியவை, தங்களுக்கான இயங்குசக்திக்கு, கார்போஹைட்ரேட்டுகளையே பெரிதும் நம்பி உள்ளன. இவற்றை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, நீங்களாகவே ஒரு டயட் பின்பற்றினால், உடம்பில் மாவுசத்து பற்றாக்குறை ஏற்பட்டு-கர்ப்பகால மலச்சிக்கல், மார்னிங் சிக்னஸ் போன்ற அவதிகள் வரும்.
* கர்ப்பிணிகள் விரதம் இருப்பது சரியா?
நிச்சயமாக தவறு. கர்ப்ப காலம் என்பது வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டிய காலமே தவிர, சாப்பாட்டை குறைத்து டயட்டில் இருக்கும் காலம் அல்ல''
* "கர்ப்பிணிகள் கிரீன் டீ சாப்பிடலாமா?
"இதிலும் தேனை போல ஆன்ட்டி-ஆக்சிடண்டுகள் அதிகம் உண்டு. இது வயிற்றில் இருக்கும் கருவின் இதயம்-மூளை செல்களின் வளர்ச்சிக்கு நல்லது''
* கர்ப்ப காலத்தில் ஸ்பைசி பிரியாணி, பெப்பர் சிக்கன் போன்ற மசாலா-காரம் நிறைந்த உணவுகளை உண்ணலாமா?
"காரசார உணவுகளில் வாசனைக்காக சேர்க்கப்படும் மிளகு, சீரகம், சோம்பு போன்ற மசாலா பொருட்களில் விட்டமின்-சி அதிகம் உண்டு என்பதால், இது உடம்புக்கு ஆரோக்கியமானதே. ஆனாலும் இதில் உள்ள அதிக காரம்-எண்ணெய் ஆகியவை, வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தும். இதனால் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வரலாம்.
* கர்ப்பகாலத்தில் ரத்தத்தில் இன்சுலின்-உப்பின் அளவு திடீரென்று கூடுவது ஏன் ?
"சிலருக்கு ஒபிசிட்டி-மரபியல் காரணமாக இப்படி நிகழலாம். அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ பிளட் பிரஷர்-சுகர் இருந்து, அது அம்மாவின் வழியாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் பரவ வாய்ப்பு உண்டு. அப்படி பரவும்போது குறைப்பிரசவம், கருப்பையிலேயே குழந்தை இறந்துபோதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூலமாக ரத்தத்தில் உப்பின் அளவு அதிகமாவது, `இன்ட்ராயூட்டரின் குரோத்ரி டார்டேஷன்'. உப்பின் அளவு அதிகரிப்பால், கருவிலேயே குழந்தை இறந்துவிடும் நிலைக்கு, `இன்ட்ராயூட்டரின் டெத்' என்று பெயர். அதனால் கர்ப்பகாலங்களில் குறிப்பிட்ட இடைவெளியில், தொடர்ந்து `செக்-அப்' செய்துவர வேண்டும்.
நன்றி:http://www.seithy.com
"இது முற்றிலும் தவறு. வயிற்றிலிருக்கும் குழந்தையின் போஷாக்கிற்கு கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் அவசியம். உடம்பின் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் மூளை செல்கள் ஆகியவை, தங்களுக்கான இயங்குசக்திக்கு, கார்போஹைட்ரேட்டுகளையே பெரிதும் நம்பி உள்ளன. இவற்றை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, நீங்களாகவே ஒரு டயட் பின்பற்றினால், உடம்பில் மாவுசத்து பற்றாக்குறை ஏற்பட்டு-கர்ப்பகால மலச்சிக்கல், மார்னிங் சிக்னஸ் போன்ற அவதிகள் வரும்.
* கர்ப்பிணிகள் விரதம் இருப்பது சரியா?
நிச்சயமாக தவறு. கர்ப்ப காலம் என்பது வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டிய காலமே தவிர, சாப்பாட்டை குறைத்து டயட்டில் இருக்கும் காலம் அல்ல''
* "கர்ப்பிணிகள் கிரீன் டீ சாப்பிடலாமா?
"இதிலும் தேனை போல ஆன்ட்டி-ஆக்சிடண்டுகள் அதிகம் உண்டு. இது வயிற்றில் இருக்கும் கருவின் இதயம்-மூளை செல்களின் வளர்ச்சிக்கு நல்லது''
* கர்ப்ப காலத்தில் ஸ்பைசி பிரியாணி, பெப்பர் சிக்கன் போன்ற மசாலா-காரம் நிறைந்த உணவுகளை உண்ணலாமா?
"காரசார உணவுகளில் வாசனைக்காக சேர்க்கப்படும் மிளகு, சீரகம், சோம்பு போன்ற மசாலா பொருட்களில் விட்டமின்-சி அதிகம் உண்டு என்பதால், இது உடம்புக்கு ஆரோக்கியமானதே. ஆனாலும் இதில் உள்ள அதிக காரம்-எண்ணெய் ஆகியவை, வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தும். இதனால் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வரலாம்.
* கர்ப்பகாலத்தில் ரத்தத்தில் இன்சுலின்-உப்பின் அளவு திடீரென்று கூடுவது ஏன் ?
"சிலருக்கு ஒபிசிட்டி-மரபியல் காரணமாக இப்படி நிகழலாம். அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ பிளட் பிரஷர்-சுகர் இருந்து, அது அம்மாவின் வழியாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் பரவ வாய்ப்பு உண்டு. அப்படி பரவும்போது குறைப்பிரசவம், கருப்பையிலேயே குழந்தை இறந்துபோதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூலமாக ரத்தத்தில் உப்பின் அளவு அதிகமாவது, `இன்ட்ராயூட்டரின் குரோத்ரி டார்டேஷன்'. உப்பின் அளவு அதிகரிப்பால், கருவிலேயே குழந்தை இறந்துவிடும் நிலைக்கு, `இன்ட்ராயூட்டரின் டெத்' என்று பெயர். அதனால் கர்ப்பகாலங்களில் குறிப்பிட்ட இடைவெளியில், தொடர்ந்து `செக்-அப்' செய்துவர வேண்டும்.
நன்றி:http://www.seithy.com
Similar topics
» கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகள்
» கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...
» பெண்கள் எதிர்கொள்ளும் உடற்பிரச்சினைகளும் அவற்றிற்கான சில தீர்வுகளும்!
» கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எந்த வகையான சத்துக்கள் தேவை !!!
» மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்களும் தீர்வுகளும்
» கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...
» பெண்கள் எதிர்கொள்ளும் உடற்பிரச்சினைகளும் அவற்றிற்கான சில தீர்வுகளும்!
» கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எந்த வகையான சத்துக்கள் தேவை !!!
» மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்களும் தீர்வுகளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|