Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரெயில் பெட்டி மீது ஏறாதீர்கள்!:
Page 1 of 1 • Share
ரெயில் பெட்டி மீது ஏறாதீர்கள்!:
ரெயில் பெட்டி மீது ஏறாதீர்கள்!: ரயில்வே வேண்டுகோள்
25 ஆயிரம் வோல்ட் மின் கம்பி உள்ளதால் மறியல் நடத்தும் மாணவர்கள் ரெயில் பெட்டி மீது ஏறாதீர்கள் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது
சமீப காலமாக பல்வேறு போராட்டங்களின் போது, போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மின்மயமாக்கப்பட்ட ரெயில் தடங்களில் ரெயில் எஞ்சின்கள் மற்றும் கூரைகளின் மீது ஏற முயற்சித்து வருகிறார்கள். மின்மயமாக்கப்பட்ட ரெயில் தடங்கள் 25000 வோல்ட் மின்சக்தி கொண்டவையாக இருப்பதால், மின்தடங்களின் அருகில் 2 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களுக்கு கடும் மின் அதிர்ச்சி ஏற்படலாம் என்பதை பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
ரெயில் எஞ்சின்களின் மேற்பகுதியும் 25000 வோல்ட் மின்சக்தியில் இயங்குவதால் ரெயில் எஞ்சின்களின் கூரை மேல் ஏற முயற்சிப்பவர்கள் மீது மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. அது போலவே, ஒரு குறிப்பிட்ட மின் கம்பி அணைக்கப்பட்டிருந்தாலும், அருகில் உள்ள மின்கம்பியில் உள்ள மின்சாரம் அவர்களை தாக்க வாய்ப்புள்ளது.
எனவே, தங்களது தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய போராட்டங்களின் போது, ரெயில் எஞ்சின்கள் மற்றும் ரெயில் பெட்டிகளின் கூரைகளின் மீது ஏறுவதையும், மின் கம்பிகளுக்கு அருகில் வருவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிக்கையில் கூறியுள்ளது
Vikatan EMagazine
25 ஆயிரம் வோல்ட் மின் கம்பி உள்ளதால் மறியல் நடத்தும் மாணவர்கள் ரெயில் பெட்டி மீது ஏறாதீர்கள் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது
சமீப காலமாக பல்வேறு போராட்டங்களின் போது, போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மின்மயமாக்கப்பட்ட ரெயில் தடங்களில் ரெயில் எஞ்சின்கள் மற்றும் கூரைகளின் மீது ஏற முயற்சித்து வருகிறார்கள். மின்மயமாக்கப்பட்ட ரெயில் தடங்கள் 25000 வோல்ட் மின்சக்தி கொண்டவையாக இருப்பதால், மின்தடங்களின் அருகில் 2 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களுக்கு கடும் மின் அதிர்ச்சி ஏற்படலாம் என்பதை பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
ரெயில் எஞ்சின்களின் மேற்பகுதியும் 25000 வோல்ட் மின்சக்தியில் இயங்குவதால் ரெயில் எஞ்சின்களின் கூரை மேல் ஏற முயற்சிப்பவர்கள் மீது மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. அது போலவே, ஒரு குறிப்பிட்ட மின் கம்பி அணைக்கப்பட்டிருந்தாலும், அருகில் உள்ள மின்கம்பியில் உள்ள மின்சாரம் அவர்களை தாக்க வாய்ப்புள்ளது.
எனவே, தங்களது தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய போராட்டங்களின் போது, ரெயில் எஞ்சின்கள் மற்றும் ரெயில் பெட்டிகளின் கூரைகளின் மீது ஏறுவதையும், மின் கம்பிகளுக்கு அருகில் வருவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிக்கையில் கூறியுள்ளது
Vikatan EMagazine
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
» குளிர்சாதன பெட்டி
» மலர் ரயில் பெட்டி
» வந்தது ஒப்பனைப் பெட்டி
» உண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி
» குளிர்சாதன பெட்டி
» மலர் ரயில் பெட்டி
» வந்தது ஒப்பனைப் பெட்டி
» உண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|