Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிறர் பசியாற்றினால் - சிந்திக்க
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
பிறர் பசியாற்றினால் - சிந்திக்க
ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்டு
அரசனைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தான்.அந்த நாட்டு மக்கள் அனைவரும் பண்பும் அன்பும் கொண்டவர்கள் என்பதே காரணம்.
இதைத் தெரிந்து கொள்ள பகைநாட்டு மன்னனின் சேவகர் இருவரை அழைத்து அவர்கள் முன்னே அறுசுவை உணவினை வைத்து உண்ணச் சொன்னான். உண்ணும்போது உண்பவர்முழங்கை மடங்கக் கூடாது.என்று கட்டளையிட்டான். இருவரும் சற்று சிந்தித்தனர்அவர்களில் ஒருவன் தன கையில் உணவை எடுத்து கையை மடக்காமல் எதிரே இருந்த நண்பனின் வாயில் ஊட்டினான். அதைப் பார்த்த மற்ற சேவகனும் அதேபோல செய்தான். இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டதால் இருவரின் வயிறும் நிறைந்தது.
இதைப் பார்த்த மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே இந்த மன்னனுடைய மக்கள் மிக நல்ல மனம் படைத்தவர்கள் தான் என முடிவு செய்து அந்த மன்னனை சிறையிலிருந்து விடுவித்து தன
நண்பனாக்கிக் கொண்டான்.
எனவே பிறருக்கு உணவளித்தால் நமக்கு எப்படியேனும் உணவு கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இதைத்தான் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தம்பிள்ளை தானே வளரும் என்பார்கள் என்று விளக்கமும் அளித்தார்கள்.
இதை நாமும் ஒப்புக்கொள்ளதத்தானே வேண்டும்.
நன்றி ருக்மணி சேஷசாயீ
அரசனைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தான்.அந்த நாட்டு மக்கள் அனைவரும் பண்பும் அன்பும் கொண்டவர்கள் என்பதே காரணம்.
இதைத் தெரிந்து கொள்ள பகைநாட்டு மன்னனின் சேவகர் இருவரை அழைத்து அவர்கள் முன்னே அறுசுவை உணவினை வைத்து உண்ணச் சொன்னான். உண்ணும்போது உண்பவர்முழங்கை மடங்கக் கூடாது.என்று கட்டளையிட்டான். இருவரும் சற்று சிந்தித்தனர்அவர்களில் ஒருவன் தன கையில் உணவை எடுத்து கையை மடக்காமல் எதிரே இருந்த நண்பனின் வாயில் ஊட்டினான். அதைப் பார்த்த மற்ற சேவகனும் அதேபோல செய்தான். இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டதால் இருவரின் வயிறும் நிறைந்தது.
இதைப் பார்த்த மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே இந்த மன்னனுடைய மக்கள் மிக நல்ல மனம் படைத்தவர்கள் தான் என முடிவு செய்து அந்த மன்னனை சிறையிலிருந்து விடுவித்து தன
நண்பனாக்கிக் கொண்டான்.
எனவே பிறருக்கு உணவளித்தால் நமக்கு எப்படியேனும் உணவு கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இதைத்தான் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தம்பிள்ளை தானே வளரும் என்பார்கள் என்று விளக்கமும் அளித்தார்கள்.
இதை நாமும் ஒப்புக்கொள்ளதத்தானே வேண்டும்.
நன்றி ருக்மணி சேஷசாயீ
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
» சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
» தமிழனே! இதை கூடவா பிறர் சொல்லித்தர வேண்டும்...
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
» சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
» தமிழனே! இதை கூடவா பிறர் சொல்லித்தர வேண்டும்...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|