Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்களுக்கு "இந்த " பிரச்சனை இல்லையே
Page 1 of 1 • Share
உங்களுக்கு "இந்த " பிரச்சனை இல்லையே
உங்களுக்கு "இந்த " பிரச்சனை இல்லையே
நட்புகளே உங்களை
நீங்களே சுய பரிசோதனை
செய்து கொள்ளுங்கள்.
1.நீங்கள் பயணம் செய்யும்பொழுது திடீரென சில
நிமிடங்கள் எண்ண நடந்ததுஎன்று குழம்பியதுண்டா?
2.ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்,அவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே உங்கள் சிந்தனை
எங்கோ பறந்து விட்டு என்ன பேசினார்
என்று தெரியாமல்
குழம்பிபோய்
இருக்கிறீர்களா?
3.இங்கு எப்பிடி வந்தோம் என்று சில இடங்களுக்கு
சென்றபின் யோசித்ததுண்டா?
4.உடுத்திக் கொண்ட உடையைப் பற்றி வேலைக்கு
சென்ற பின்தான் தெரிய வந்ததுண்டா ?
5.உங்கள் அருகிலேயே நீங்கள் நிற்பதுபோன்ற
உணர்வை பெற்றதுண்டா?
6.நீங்கள் செய்யும் காரியத்தை பிறர் செய்வது போன்ற
உணர்வை பெற்றதுண்டா?
7.உங்கள் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்ததும்,அது
வேறு நபர் என்ற உணர்வு தோன்றியதுண்டா?
8.கடந்த கால அனுபவங்களில் மூழ்கி இன்று நடப்பது
போல் உணர்ந்த அனுபவம் பெற்றதுண்டா?
9.மிகவும் பழகிய இடத்தில் இருந்தும் ,புதிய இடம்
போன்ற உணர்வை பெற்றதுண்டா.
10.பகல் கனவு,கற்பனையில் மூழ்கி,அவை
உண்மையில்
நடப்பது போன்ற உணர்வை பெற்றதுண்டா ?
11.தனிமையிலே இருக்கும்பொழுது உங்களிடமே நீங்கள்
கத்தி பேசிய அனுபவம்
உண்டா?
12.பிற மக்களையும், சுற்றுப் புறத்தையும் ஏதோ கண்ணாடிக்குப்
பின் நின்று பார்ப்பது போல ஒரு உணர்வை பெற்றதுண்டா?
13.அப்போதுதான் கதவைப் பூட்டி விட்டு ,பின் கதவை
பூட்டினோமா இல்லையா என்று குழம்பியது உண்டா?
14.உங்கள் உடம்பு உங்களுடையது இல்லை என்பது போன்ற
உணர்வைப்பெற்றதுண்டா?
15.சினிமா, டிவி பார்த்துக் கொண்டு சுற்றி நடப்பதைப் பற்றிய
உணர்வு இல்லாமல் இருந்ததுண்டா?
தொடர்பு
அடர்ந்த நிலை என்றும்,உடல்
சார்ந்த மனக் கோளாறு என்றும் ஹிஸ்டீரியாவில்
பிரிவு இருக்கிறது.
மேலே
சொன்னவற்றில் ஒன்று அல்லது இரண்டு
செயல்கள் இருப்பது சாதாரணம் தான்.
ஆனால்
அதில் நிறைய உணர்வுகளை "அடிக்கடிப்" பெற்றிருந்தால் ,
உங்களுக்கு
ஏதோ மனப் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
நீங்கள்
உடனே அந்த மனப்பிரச்சனையை முழுவதும் நீங்கிட
அதனை
எதிர்கொண்டு மனதிடத்தை (தெளிவை)பெறுங்கள்.
நட்புகளே உங்களை
நீங்களே சுய பரிசோதனை
செய்து கொள்ளுங்கள்.
1.நீங்கள் பயணம் செய்யும்பொழுது திடீரென சில
நிமிடங்கள் எண்ண நடந்ததுஎன்று குழம்பியதுண்டா?
2.ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்,அவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே உங்கள் சிந்தனை
எங்கோ பறந்து விட்டு என்ன பேசினார்
என்று தெரியாமல்
குழம்பிபோய்
இருக்கிறீர்களா?
3.இங்கு எப்பிடி வந்தோம் என்று சில இடங்களுக்கு
சென்றபின் யோசித்ததுண்டா?
4.உடுத்திக் கொண்ட உடையைப் பற்றி வேலைக்கு
சென்ற பின்தான் தெரிய வந்ததுண்டா ?
5.உங்கள் அருகிலேயே நீங்கள் நிற்பதுபோன்ற
உணர்வை பெற்றதுண்டா?
6.நீங்கள் செய்யும் காரியத்தை பிறர் செய்வது போன்ற
உணர்வை பெற்றதுண்டா?
7.உங்கள் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்ததும்,அது
வேறு நபர் என்ற உணர்வு தோன்றியதுண்டா?
8.கடந்த கால அனுபவங்களில் மூழ்கி இன்று நடப்பது
போல் உணர்ந்த அனுபவம் பெற்றதுண்டா?
9.மிகவும் பழகிய இடத்தில் இருந்தும் ,புதிய இடம்
போன்ற உணர்வை பெற்றதுண்டா.
10.பகல் கனவு,கற்பனையில் மூழ்கி,அவை
உண்மையில்
நடப்பது போன்ற உணர்வை பெற்றதுண்டா ?
11.தனிமையிலே இருக்கும்பொழுது உங்களிடமே நீங்கள்
கத்தி பேசிய அனுபவம்
உண்டா?
12.பிற மக்களையும், சுற்றுப் புறத்தையும் ஏதோ கண்ணாடிக்குப்
பின் நின்று பார்ப்பது போல ஒரு உணர்வை பெற்றதுண்டா?
13.அப்போதுதான் கதவைப் பூட்டி விட்டு ,பின் கதவை
பூட்டினோமா இல்லையா என்று குழம்பியது உண்டா?
14.உங்கள் உடம்பு உங்களுடையது இல்லை என்பது போன்ற
உணர்வைப்பெற்றதுண்டா?
15.சினிமா, டிவி பார்த்துக் கொண்டு சுற்றி நடப்பதைப் பற்றிய
உணர்வு இல்லாமல் இருந்ததுண்டா?
தொடர்பு
அடர்ந்த நிலை என்றும்,உடல்
சார்ந்த மனக் கோளாறு என்றும் ஹிஸ்டீரியாவில்
பிரிவு இருக்கிறது.
மேலே
சொன்னவற்றில் ஒன்று அல்லது இரண்டு
செயல்கள் இருப்பது சாதாரணம் தான்.
ஆனால்
அதில் நிறைய உணர்வுகளை "அடிக்கடிப்" பெற்றிருந்தால் ,
உங்களுக்கு
ஏதோ மனப் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
நீங்கள்
உடனே அந்த மனப்பிரச்சனையை முழுவதும் நீங்கிட
அதனை
எதிர்கொண்டு மனதிடத்தை (தெளிவை)பெறுங்கள்.
Similar topics
» vlc மீடியா பிளேயரில் உள்ள இந்த வசதிகள் உங்களுக்கு தெரியுமா?
» இல்லையே அன்பே ...!!!
» ஒரு வால் கூட இல்லையே
» பூட்டுக்கள்தான் மாறவே இல்லையே
» அலட்ட தேவை இல்லையே
» இல்லையே அன்பே ...!!!
» ஒரு வால் கூட இல்லையே
» பூட்டுக்கள்தான் மாறவே இல்லையே
» அலட்ட தேவை இல்லையே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|