Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மலட்டுத் தன்மையும் அதன் காரணங்களும்
Page 1 of 1 • Share
மலட்டுத் தன்மையும் அதன் காரணங்களும்
மலட்டுத் தன்மையும்
அதன் காரணங்களும்
மலட்டு தன்மை
நமக்கு
எவ்வளவு பிரச்சனை என்றாலும் ஒரு குழந்தையின் பொக்கை வாயோடு கூடிய சிரிப்பை
பார்த்தால் நமது உள்ளத்திலும் சந்தோசத்தோடு ஓர் உவகை பிறக்கும் .
பிள்ளை
செல்வம் என்பது ஒரு சிலருக்கு கிடைப்பதில்லை .
கல்யாணத்திற்கு
பிறகு ஒரு ஆணை ஆண் மகனாகவும் ,
ஒரு
பெண்ணை பெண்ணாகவும் இந்த சமூகம் மதிப்பது
குழந்தை பேறு கிடைத்தால் தான் .
இல்லை
என்றால் அவனுக்கு பொட்டை என்றும் ,
அப்பெண்ணிற்கு
மலடி என்றும் பெயர் சூட்டி விடுவார்கள் .
இதனால் அவர்களின் மனம் புண்படுமே என்று
நினைக்காமல்
வார்த்தைகளை அள்ளி வீசி விடுவார்கள்
ஒரு சில சமூகத்தார்
மலட்டு தன்மைக்கான காரங்களை கண்டு
தகுந்த மருத்துவரிடம் காண்பித்து குறைகளை
நீக்கி
மழலை செல்வம் பெற்றிடுங்கள்
மலட்டு
தன்மையின் வகைகள்
1.கருவே தரிக்காமல் இருப்பது முதல் நிலை மலட்டுத் தன்மை
2.கருத்தரித்த பின்னர் கருச் சிதைவு ஏற்படுவதை
இரண்டாம்
நிலை மலட்டுத் தன்மை
(அடிக்கடி கருச்சிதைவு )
ஆண்களின்
மலட்டுத்தன்மையின் காரணங்கள் :
1.ஆணின் விந்தணுவில் உயிர் அணுக்கள் இல்லா நிலை
2.உயிரணுக்களின் ஓட்டம் இல்லா நிலை
3.ஓட்ட உணர்வு குறைவாக இருந்து முன்னோக்கி ஊர்ந்து
போகாத
நிலை
4.விந்தனுவின் பீச்சும் திறன் இல்லாமை
5.உயிரணுக்களை கொள்ளக் கூடிய எதிர்மறைப் புரதங்கள்
விந்திலே
கலந்திருத்தல்.
6.உயிர் அணுக்கள் வெளியேறும் பாதையில் அடைப்புகள்
.
7.பிட்யூட்டரி சுரப்பியின் சரிவர செயலார்ராத தன்மை.
8.விரைப்பையில் விதை இல்லாமல் இருத்தல்
9.விதைப் பைக்குள் விதையானது திருகிக் கொண்டு
இருத்தல் .
10.காயம் ஏற்படுதல்,வீக்கம் ,அடி படுதல்
போன்றவற்றால்
விதையில்
ஏற்படும் பாதிப்பு .
11.விரைவீக்கம் எனப்படும் பாதிப்பு
12.முற்றிய காசநோய்
13.விதையானது வெப்பத்தை வெளியேற்ற முடியாமல்
பாதிப்படைவது
,இதற்க்கு
நாம் அணியும் மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் காரணமாகும் .
14.தொடர்ந்து தீய பழக்க வழக்கங்கள் (மது,புகை மற்றவை )
பெண்ணின்
முதல்நிலை மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்
1.முட்டை ,மாதவிடாய்க்குப் பிறகு14-15 நாட்களில்
கருப்பையிலிருந்து
முதிர்ந்த கருவாக வெளியேற
வேண்டும்
.குழந்தை இல்லாத பெண்ணிற்கு இது
நிகழ்வதில்லை .
2.வெளியாகும் முட்டை இணைக்குழாயின் விரல் போன்ற
அமைப்புகள் வழியாக கருப்பைக்கு
வருவதில் தடை
.
3.இணைக்குழாயில் அடைப்புகள்.
4.கர்ப்பப்பை சுவர் கருவை பதிய வைத்து காக்கும்
பக்குவம்
பெறாத தன்மை.
5.கரு தனது பிரயாணத்தின் முடிவில் கர்ப்பப்பையில்
சேரும்பொழுது தன் இயல்பு கெடுதல் .
6.கர்பப்பை வாயில் தொற்று நோய் ,பிறநோய்களின் பாதிப்புகள்
இவைகள் தான் காரணங்கள் .இவைகளை
அறிந்து கொண்டு
குறைகளை
நீக்கி சந்தோசமாக வாழுங்கள் .
அதன் காரணங்களும்
மலட்டு தன்மை
நமக்கு
எவ்வளவு பிரச்சனை என்றாலும் ஒரு குழந்தையின் பொக்கை வாயோடு கூடிய சிரிப்பை
பார்த்தால் நமது உள்ளத்திலும் சந்தோசத்தோடு ஓர் உவகை பிறக்கும் .
பிள்ளை
செல்வம் என்பது ஒரு சிலருக்கு கிடைப்பதில்லை .
கல்யாணத்திற்கு
பிறகு ஒரு ஆணை ஆண் மகனாகவும் ,
ஒரு
பெண்ணை பெண்ணாகவும் இந்த சமூகம் மதிப்பது
குழந்தை பேறு கிடைத்தால் தான் .
இல்லை
என்றால் அவனுக்கு பொட்டை என்றும் ,
அப்பெண்ணிற்கு
மலடி என்றும் பெயர் சூட்டி விடுவார்கள் .
இதனால் அவர்களின் மனம் புண்படுமே என்று
நினைக்காமல்
வார்த்தைகளை அள்ளி வீசி விடுவார்கள்
ஒரு சில சமூகத்தார்
மலட்டு தன்மைக்கான காரங்களை கண்டு
தகுந்த மருத்துவரிடம் காண்பித்து குறைகளை
நீக்கி
மழலை செல்வம் பெற்றிடுங்கள்
மலட்டு
தன்மையின் வகைகள்
1.கருவே தரிக்காமல் இருப்பது முதல் நிலை மலட்டுத் தன்மை
2.கருத்தரித்த பின்னர் கருச் சிதைவு ஏற்படுவதை
இரண்டாம்
நிலை மலட்டுத் தன்மை
(அடிக்கடி கருச்சிதைவு )
ஆண்களின்
மலட்டுத்தன்மையின் காரணங்கள் :
1.ஆணின் விந்தணுவில் உயிர் அணுக்கள் இல்லா நிலை
2.உயிரணுக்களின் ஓட்டம் இல்லா நிலை
3.ஓட்ட உணர்வு குறைவாக இருந்து முன்னோக்கி ஊர்ந்து
போகாத
நிலை
4.விந்தனுவின் பீச்சும் திறன் இல்லாமை
5.உயிரணுக்களை கொள்ளக் கூடிய எதிர்மறைப் புரதங்கள்
விந்திலே
கலந்திருத்தல்.
6.உயிர் அணுக்கள் வெளியேறும் பாதையில் அடைப்புகள்
.
7.பிட்யூட்டரி சுரப்பியின் சரிவர செயலார்ராத தன்மை.
8.விரைப்பையில் விதை இல்லாமல் இருத்தல்
9.விதைப் பைக்குள் விதையானது திருகிக் கொண்டு
இருத்தல் .
10.காயம் ஏற்படுதல்,வீக்கம் ,அடி படுதல்
போன்றவற்றால்
விதையில்
ஏற்படும் பாதிப்பு .
11.விரைவீக்கம் எனப்படும் பாதிப்பு
12.முற்றிய காசநோய்
13.விதையானது வெப்பத்தை வெளியேற்ற முடியாமல்
பாதிப்படைவது
,இதற்க்கு
நாம் அணியும் மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் காரணமாகும் .
14.தொடர்ந்து தீய பழக்க வழக்கங்கள் (மது,புகை மற்றவை )
பெண்ணின்
முதல்நிலை மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்
1.முட்டை ,மாதவிடாய்க்குப் பிறகு14-15 நாட்களில்
கருப்பையிலிருந்து
முதிர்ந்த கருவாக வெளியேற
வேண்டும்
.குழந்தை இல்லாத பெண்ணிற்கு இது
நிகழ்வதில்லை .
2.வெளியாகும் முட்டை இணைக்குழாயின் விரல் போன்ற
அமைப்புகள் வழியாக கருப்பைக்கு
வருவதில் தடை
.
3.இணைக்குழாயில் அடைப்புகள்.
4.கர்ப்பப்பை சுவர் கருவை பதிய வைத்து காக்கும்
பக்குவம்
பெறாத தன்மை.
5.கரு தனது பிரயாணத்தின் முடிவில் கர்ப்பப்பையில்
சேரும்பொழுது தன் இயல்பு கெடுதல் .
6.கர்பப்பை வாயில் தொற்று நோய் ,பிறநோய்களின் பாதிப்புகள்
இவைகள் தான் காரணங்கள் .இவைகளை
அறிந்து கொண்டு
குறைகளை
நீக்கி சந்தோசமாக வாழுங்கள் .
Similar topics
» வயிற்றுப்போக்கும் அதன் காரணங்களும்
» சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும்
» சிரிப்பின் தன்மையும்,மனிதர்களின் பண்பும் :
» மூட்டு வலி; சில காரணங்களும் காரியங்களும்
» கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்
» சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும்
» சிரிப்பின் தன்மையும்,மனிதர்களின் பண்பும் :
» மூட்டு வலி; சில காரணங்களும் காரியங்களும்
» கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|