Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
Page 1 of 1 • Share
நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
நான் பதிந்த அனைத்து கவிதையும் எனது சொந்த ஆக்கங்கள்
நான் பதியும் முறை சரியா ....? ஆனால் நான் பதியும் முறை இதுதான்
புதியபதிவிட ..என்பதை கிளிக் பண்ணினேன் ....
அதில் படித்த கவிதை என்றதில் பதிந்தேன் ...
அது என்ன ..? படித்தகவிதை ...? யாரோ ஒருவரினா ..?
எனது கவிதை எல்லாம் என் சொந்த கற்பனையுங்க ...
நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
நான் பதியும் முறை சரியா ....? ஆனால் நான் பதியும் முறை இதுதான்
புதியபதிவிட ..என்பதை கிளிக் பண்ணினேன் ....
அதில் படித்த கவிதை என்றதில் பதிந்தேன் ...
அது என்ன ..? படித்தகவிதை ...? யாரோ ஒருவரினா ..?
எனது கவிதை எல்லாம் என் சொந்த கற்பனையுங்க ...
நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
Re: நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
இல்லை கவிஞரே சொந்த கவிதை என்பதில் புதிய பதிவிட என்பதில் பதியுங்கள் . வாழ்த்துக்கள். அனைத்து கவிதைகளும் அருமையாக உள்ளது.
Re: நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
நீங்கள் எழுதும் கவிதை அனைத்தும் உங்கள் சொந்த கவிதைகள் என்ற பட்சத்தில் "சொந்த கவிதைகள்" தலைப்பை கிளிக் செய்து அதில் சென்று "புதிய திரிக்கு" பொத்தானை அழுத்தி எழுதுங்கள் இனியவரே.
ஒன்றும் தவறில்லை நிர்வாகிகள் நாங்கள் திருத்தி சரியான இடத்தில் மாற்றி விடுவோம். அதனால் அதை பற்றி கவலைவேண்டாம்.
ஒன்றும் தவறில்லை நிர்வாகிகள் நாங்கள் திருத்தி சரியான இடத்தில் மாற்றி விடுவோம். அதனால் அதை பற்றி கவலைவேண்டாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
அதில் படித்த கவிதை என்றதில் பதிந்தேன் ...
அது என்ன ..? படித்தகவிதை ...? யாரோ ஒருவரினா ..?
ஆமாம்... படித்த கவிதை என்பது பிறருடைய கவிதை... நீங்கள் ரசித்த கவிதை...
தங்கள் சொந்த கவிதைகளை சொந்த கவிதைகள் என்ற பகுதியில் அதாவது இந்தத் திரியில் [You must be registered and logged in to see this link.] பதிய வேண்டும்...
இப்போதுதான் அது தங்கள் சொந்தக் கவிதை என்று பொருள் படும்...
நன்றி.
Re: நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
கவிஞர் கே இனியவன் அவர்களே. எந்த தலைப்பில் உங்கள் கவிதைகளை போடுவது என்று கீழே காணொளி கொடுத்துள்ளேன். பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
எவ்வளவு அட்வான்சா இருக்காங்க பாருங்கப்பா...
ஸ்ரீராம் அவர்களின் முயற்சிக்கும் படம் ஓட்டிக் காட்டியமைக்கும் நாங்கள் பாராட்டுகிறோம்...
ஸ்ரீராம் அவர்களின் முயற்சிக்கும் படம் ஓட்டிக் காட்டியமைக்கும் நாங்கள் பாராட்டுகிறோம்...
Re: நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
இது எங்கள் கடமை கவிஞரே. பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
புதிய பதிவிடுவது எப்படி என்று ஒரு பதிவிட்டால் நல்லது.. இந்த வீடியோவையும் அதில் இணைக்கலாம்..
Re: நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
மகா பிரபு wrote:புதிய பதிவிடுவது எப்படி என்று ஒரு பதிவிட்டால் நல்லது.. இந்த வீடியோவையும் அதில் இணைக்கலாம்..
சரி தம்பி செய்து விடுவோம்.
முரளிராஜா wrote:அடடா அருமை ஸ்ரீ ராம்
நன்றி முரளி. நம்மக்குள்ள எதற்கு பாராட்டு?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நான் பதிவு செய்யும் முறை சரியா ...?
அருமையான விளக்கம் ராம் அண்ணா நீங்கள் நம் தளத்தில் முதுகெலும்பு போன்றவர் அண்ணா......,
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» 'கப்சா' செய்யும் முறை............!!
» தியானம் செய்யும் முறை
» "குபூஸ் செய்யும் முறை! ! ! !
» பருப்பு சாதம் செய்யும் முறை
» ஈசி கடலை குருமா செய்யும் முறை
» தியானம் செய்யும் முறை
» "குபூஸ் செய்யும் முறை! ! ! !
» பருப்பு சாதம் செய்யும் முறை
» ஈசி கடலை குருமா செய்யும் முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|