Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
பகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக
பகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக
நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில:
வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும்.
எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிகரில்லாத ஆலோசனைகளை நல்க முடியும். படித்த விஷயங்களை நிறுவனத்தில் எல்லோரும் எல்லோரோடும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.
சரியான ஆட்களை சரியான பொறுப்புகளில் அமர்த்துங்கள்.
திட்டமிடுதலின் சுமை பாதிக்குப்பாதி குறைந்துவிடும்.
அன்றாடப்பணிச்சூழல் எதார்த்தமானதாக இருந்தால், அது உங்கள் நிறுவனத்தின் பலங்களிலே ஒன்று.
நிறுவனத்தில் ஒவ்வொருவருக்கும் மதிப்பு உண்டு. அதே நேரம், அவரவர் மதிப்பு என்னவென்று அவர்களுக்காவது தெரிந்திருக்க வேண்டும்.
திறந்த நிலையில் உங்கள் செயல்பாடுகளை வைத்திருப்பதுதான் நம்பிக்கையின் நிகரற்ற அடையாளம்.
பணியிடங்களில் கொண்டாட்டங்களுக்கும் இடம் வேண்டும். அது நிறுவனத்தை உயிர்ப்புள்ளதாய் ஆக்குகிறது.
யாரையும் குறைவாக எடை போடாதீர்கள்.
உங்கள் நிறுவனத்தின் மதிப்பைப் பெருக்கும் செயல்கள் எவையென்று பாருங்கள். சரியானவர்களையே அங்கு நியமியுங்கள்.
கட்டுப்படுத்தவேண்டியது எப்போது, சுதந்திரம் தரவேண்டியது எப்போது என்றெல்லாம் சரியாக தெரிந்து செயல்படுத்துங்கள்.
- பிரதாபன் – http://www.namadhunambikkai.com
நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில:
வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும்.
எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிகரில்லாத ஆலோசனைகளை நல்க முடியும். படித்த விஷயங்களை நிறுவனத்தில் எல்லோரும் எல்லோரோடும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.
சரியான ஆட்களை சரியான பொறுப்புகளில் அமர்த்துங்கள்.
திட்டமிடுதலின் சுமை பாதிக்குப்பாதி குறைந்துவிடும்.
அன்றாடப்பணிச்சூழல் எதார்த்தமானதாக இருந்தால், அது உங்கள் நிறுவனத்தின் பலங்களிலே ஒன்று.
நிறுவனத்தில் ஒவ்வொருவருக்கும் மதிப்பு உண்டு. அதே நேரம், அவரவர் மதிப்பு என்னவென்று அவர்களுக்காவது தெரிந்திருக்க வேண்டும்.
திறந்த நிலையில் உங்கள் செயல்பாடுகளை வைத்திருப்பதுதான் நம்பிக்கையின் நிகரற்ற அடையாளம்.
பணியிடங்களில் கொண்டாட்டங்களுக்கும் இடம் வேண்டும். அது நிறுவனத்தை உயிர்ப்புள்ளதாய் ஆக்குகிறது.
யாரையும் குறைவாக எடை போடாதீர்கள்.
உங்கள் நிறுவனத்தின் மதிப்பைப் பெருக்கும் செயல்கள் எவையென்று பாருங்கள். சரியானவர்களையே அங்கு நியமியுங்கள்.
கட்டுப்படுத்தவேண்டியது எப்போது, சுதந்திரம் தரவேண்டியது எப்போது என்றெல்லாம் சரியாக தெரிந்து செயல்படுத்துங்கள்.
- பிரதாபன் – http://www.namadhunambikkai.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பகிர்ந்து வாழுங்கள்
» இதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம்
» உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
» 60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல்
» தெரிந்து கொள்ளுங்கள் #4
» இதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம்
» உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
» 60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல்
» தெரிந்து கொள்ளுங்கள் #4
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|