Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எருமைமாட்டுக்கு மூளையிருந்தால்..?
Page 1 of 1 • Share
எருமைமாட்டுக்கு மூளையிருந்தால்..?
ஒரு காட்டில் கிழட்டு சிங்கம்
வசித்து வந்தது அதனால்
போராடும் குணம் குறைந்து கொண்டே வந்தது ...!
இந்த நிலையில் நரி ஒன்றின் உதவியை நாடி ..உனது தந்திர மூளையை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு ஒருமிருகத்தை தனக்கு உணவாக கொண்டுவர கட்டளையிட்டது...!
நாரியும் உடன்பட்டு தன் உயிரைக்காப்பாற்றியது ...
தினம் தோரும் ஒரு மிருகத்தை தன் தந்திர புத்தியூடாக உணவளித்து வந்தது ..இறுதியில் நரியின் தந்திரம் மிருகங்களுக்கு விளங்க உணவு தேடுவதில் பிரச்சனை ஏற்பட ..எருமை மாட்டிடம் சென்று தன் தந்திரத்தை பயன்படுத்தியது
எருமை மாட்டை பார்த்து நரி கேட்டது ...
காட்டுக்கு யார் ..? ராஜா ...? என்று ..?
எருமை சொன்னது இது என்ன புதுக்கேள்வி ..?
சிங்கம் தானே என்றது ...
நரி சொன்னது ...
அது நேற்று வரை இன்றுமுதல் உன்னை தான் ராஜாவாக்க சிங்கம் நினைத்துள்ளது உன்னை அழைத்துவர சொல்லியே நான் வந்தேன் ..என்று தந்திரமாக எருமையை அழைத்து சென்றது
அங்கு சிங்கம் கடும் பசியுடனும் கோபத்துடனும்
காத்துக்கொண்டிருந்தது ..எருமை கிட்ட வரமுன்
அதன் மேல் பாய எருமை சற்று விலகி தப்பி ஓடியது ...அவசரப்பட்டதால் சிங்கத்துக்கு உணவு கிடைக்கவில்லை ....
சிங்கத்தை பார்த்து நரி பேசியது -உனக்கு ஒரு கூடாத பழக்கம் அவசரப்படுவது ..நான் கஸ்ரப்பட்டு கூட்டிக்கொண்டு வர நீ குழப்பி விட்டியே என்று திட்டியது ...!
சரி சரி போய் எருமையை கூட்டியா என்று கட்டளையிட நரி எருமையிடம் சென்று ...
ஏப்பா.... ஓடி வந்த ...? சிங்கம்... புதிய ராஜாவை கட்டிப்புடித்து முத்தமிட பாய்ந்ததை நீ கொல்லவருவதாக நினைத்து ஓடிவந்திட்டையே
பயப்பிடாமல் வா என்று மீண்டும் கூட்டிச்சென்றது
சிங்கம் இப்பொது கவனமாக எருமையைக் கொன்று சாப்பிட்டது ..சிங்கம் எருமையின் பெரிய காலை சாப்பிட்டு ...நரியை பார்த்து சொன்னது
நீயும் கொஞ்சம் சாப்பிடு ..என்று சொல்லிவிட்டு தூங்கியது .....!
நரிக்கோ மூளையென்றால் தான் விருப்பம் அது எருமையின் மூளையை சாப்பிட்டது ..
சிறிது நேரத்தில் சிங்கம் எழுந்து எருமையை சாப்பிட தொடங்கியது ..அப்போது நரியிடம் கேட்டது ..எருமையின் மூளையை காணவில்லையே எங்கே என்று ...?
நரி சொன்னது -எருமைமாட்டுக்கு மூளையிருந்தால் நான் கூப்பிட திருப்பி வந்திருக்குமா ...?...
*
*
*
*
*
*
மிருகங்கள் குண இயல்புகள் ...
சிங்கம் ; அவசரப்புத்தி
யானை ; பொறுமை
புலி ; குறி தப்பாது
நரி ;தந்திரம்
குரங்கு ;கொள்கை உடையது
..........இப்படி பல குணங்கள் கொண்ட மிருகத்தின்
கலவைதான் மனிதன் அதுதான் -கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைதான் மனிதனோ .....?
Re: எருமைமாட்டுக்கு மூளையிருந்தால்..?
பல குணங்கள் கொண்ட மிருகத்தின்
கலவைதான் மனிதன் அதுதான் -கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைதான் மனிதனோ .....?
இதில் என்ன சந்தேகம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|