Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனமாற்றம் ......
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
மனமாற்றம் ......
வேணுகாந்...அவரது
மனைவியும் அழகிய ஆறு வயதுடைய மகள் தாரணியா கொண்ட அழகான சிறிய
குடும்பம் ...வேணுவுக்கு மகள் மீது அளவுகடந்த பாசம் ..
மனைவி ஒருமுறை நாய்க்குட்டி வளர்க்க ஆசைப்பட்டபோது வேணு
மறுத்துவிட்டார் காரணம் நாயின் முடியால் குழந்தைக்கு ஏதேனும் நோய்
வந்திடுமோ என்ற ஒரே ஒரு பயம் தான் அப்படி மகள் மீது பாசம் .....
இன்று வெள்ளிக்கிழமை வேணு வேலைக்கு போய்விட்டார் ...மகள் ஸ்கூலுக்கு தாயருடன் போய் விட்டார்கள்..இது வழமையான நிகழ்வுதான்...
பாடசாலை விட்டு வரும் போது நல்ல மழை ..தாயும் மகளும் ஒரளவு நனைந்தபடி
வரும் போது சின்ன நாய்க்குட்டி ஒன்று மழையில்
நடுங்கியபடிஅதன்மொழியில்அழுது
கொண்டிருந்தது ...
அம்மா இந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு கொண்டு செல்வோம் பாவம் அம்மா
என்று கேட்க தாய் மறுத்தாள் காரணம் வேணுவின் குணம் அவளுக்கு தெரியும் ...
மகளே நாய் குட்டியை கொண்டுவந்தால் தான் வீட்டுக்கு வருவேன் என்று
அடம்பிடிக்க ...வேறு வழியில்லாமல் தாயும் நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு
வீடு வந்தனர் ...
மாலை வீடுவந்த வேணு ..நாளை சனிக்கிழமை ஆதலால் மரீனா கடற்கரைக்கு உல்லாசமாக செல்வோம் என்று சந்தோசமாக கூறினார்..
மகள் அப்பா நான் உங்களிடம் ஒன்று சொல்வேன் நீங்கள் கோபிக்ககூடாது ...புரமிஸ்..கேட்டாள்...
ஓகே விசயத்தை சொல்லுங்க பின்னர் பார்ப்பம் என்றார் ...!
நாய்க்குட்டியின்கதையைசொன்னாள்..வேணுக்கு படு கோபம் ..எங்கே அந்த
நாய்குட்டி என்று கேட்டு அதை வெளியில் தூக்கி கிட்டுவிட்டு கையை சோப்
போட்டு கழுவினார் ....
இரவு முழுவதும் கடும் மழை ...நாய்க்குட்டி அழுதபடி இருந்தது மகளும்
கட்டிலில் அழுதபடி இருந்தாள்..வேணு எவளவோ முயற்சித்தும் பலனளிக்கவில்லை...
கதவை திறந்தார் நாய்க்குட்டியை தூக்கிவந்தார் துணி ஒன்றால் துடைத்தார்
பவுடர் போட்டார்..மகளின் முகத்தில் வரும் சந்தோசத்தை பார்த்தார் அவரும்
மனைவுயும் சந்தோசப்பட்டார்கள்
மறு நாள் மரீனா பீஸ்சுக்கு கார் சென்றது ...மூவருடன்..சின்ன அந்த செல்ல நாய்க்குட்டியும் ....
மனைவியும் அழகிய ஆறு வயதுடைய மகள் தாரணியா கொண்ட அழகான சிறிய
குடும்பம் ...வேணுவுக்கு மகள் மீது அளவுகடந்த பாசம் ..
மனைவி ஒருமுறை நாய்க்குட்டி வளர்க்க ஆசைப்பட்டபோது வேணு
மறுத்துவிட்டார் காரணம் நாயின் முடியால் குழந்தைக்கு ஏதேனும் நோய்
வந்திடுமோ என்ற ஒரே ஒரு பயம் தான் அப்படி மகள் மீது பாசம் .....
இன்று வெள்ளிக்கிழமை வேணு வேலைக்கு போய்விட்டார் ...மகள் ஸ்கூலுக்கு தாயருடன் போய் விட்டார்கள்..இது வழமையான நிகழ்வுதான்...
பாடசாலை விட்டு வரும் போது நல்ல மழை ..தாயும் மகளும் ஒரளவு நனைந்தபடி
வரும் போது சின்ன நாய்க்குட்டி ஒன்று மழையில்
நடுங்கியபடிஅதன்மொழியில்அழுது
கொண்டிருந்தது ...
அம்மா இந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு கொண்டு செல்வோம் பாவம் அம்மா
என்று கேட்க தாய் மறுத்தாள் காரணம் வேணுவின் குணம் அவளுக்கு தெரியும் ...
மகளே நாய் குட்டியை கொண்டுவந்தால் தான் வீட்டுக்கு வருவேன் என்று
அடம்பிடிக்க ...வேறு வழியில்லாமல் தாயும் நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு
வீடு வந்தனர் ...
மாலை வீடுவந்த வேணு ..நாளை சனிக்கிழமை ஆதலால் மரீனா கடற்கரைக்கு உல்லாசமாக செல்வோம் என்று சந்தோசமாக கூறினார்..
மகள் அப்பா நான் உங்களிடம் ஒன்று சொல்வேன் நீங்கள் கோபிக்ககூடாது ...புரமிஸ்..கேட்டாள்...
ஓகே விசயத்தை சொல்லுங்க பின்னர் பார்ப்பம் என்றார் ...!
நாய்க்குட்டியின்கதையைசொன்னாள்..வேணுக்கு படு கோபம் ..எங்கே அந்த
நாய்குட்டி என்று கேட்டு அதை வெளியில் தூக்கி கிட்டுவிட்டு கையை சோப்
போட்டு கழுவினார் ....
இரவு முழுவதும் கடும் மழை ...நாய்க்குட்டி அழுதபடி இருந்தது மகளும்
கட்டிலில் அழுதபடி இருந்தாள்..வேணு எவளவோ முயற்சித்தும் பலனளிக்கவில்லை...
கதவை திறந்தார் நாய்க்குட்டியை தூக்கிவந்தார் துணி ஒன்றால் துடைத்தார்
பவுடர் போட்டார்..மகளின் முகத்தில் வரும் சந்தோசத்தை பார்த்தார் அவரும்
மனைவுயும் சந்தோசப்பட்டார்கள்
மறு நாள் மரீனா பீஸ்சுக்கு கார் சென்றது ...மூவருடன்..சின்ன அந்த செல்ல நாய்க்குட்டியும் ....
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|