Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சினிமா பாடல்களை கொஞ்சம் தொகுத்து ...?
Page 1 of 1 • Share
சினிமா பாடல்களை கொஞ்சம் தொகுத்து ...?
சினிமா
பாடல்களை கொஞ்சம் தொகுத்து பார்ப்போம் என்ற எண்ணம் சிறு இழையாக ஓடியது
சினிமா பாடல்களின் சொற்கள் எப்படியெல்லாம் மாறிவந்துள்ளதை இங்கு தொகுத்து
பார்க்க ஆசைப்பட்டேன் ...!
கணவன் அல்லது காதலனின் மரியாதை எப்படியெல்லாம் மாறியிருக்கு பாருங்க ....?
ஆரம்ப காலத்தில் ( திரு .சின்னப்பா / கிட்டப்பா) காலத்தில் கணவன் அல்லது காதலனை 'நாதா'
'பிரபு' என மிகமரியாதையாக பாடினர்கள் ...!
அதன் பின் சற்று மரியாதை குறைந்து ...
-மன்னன்- என்றனர்.. பாடல் :மன்னவனே அழலாமா கண்ணீரை தரலாமா .......என்றபாடல்
அதன் பின் சற்று மரியாதை குறைந்து ..
-உங்கள் -என்றனர்.. பாடல்: தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினின் குறைவதுண்டோ ..உங்கள் அங்கத்திலே .....என்றபாடல்
அதன் பின் சற்று மரியாதை குறைந்து ...
-உன்னை- உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு .... என்றபாடல்..
அதன் பின் சற்று மரியாதை குறைந்து ..
-நீ- நீ வருவாய் என நான் இருந்தேன் ... என்றபாடல்..
அதன் பின் மரியாதையே இல்லாமல்
-டேய்- கட்டிப்பிடி கட்டிபிடிடா ...என்றபாடல்..
அதன் பின் கெட்ட வார்த்தையில் ...
ஒரே ஒரு ஊரில ஒரேஒரு மாமரம் ..என்ற பாடலை தொடர்ந்து படியுங்க ..தெரியும் ...!
இதற்காக சினிமா பாடல்தரம் குறைந்துவிட்டதா ? என்ற வினாவுக்கு ...?
எங்கள் கவிஞர் வாலி ஐயாவிடம் ஒருவர் பேட்டி
கண்டார் நீங்களும் இப்படிப்பட்ட பாடலை இயற்றுகிறீர்களே ..என்று ..
ஐயா சொன்னபதில்
-ஊரில் எல்லோரும் அம்மணமாக இருக்க நான் மட்டும் ஏன் கோவணத்துடன் நிற்கவேண்டும் -என்றார் ...?
காலத்தின் தேவைக்கு ஏற்ப எழுத்தை மாற்று என்கிறார் ....!
ஜோசிக்க வேண்டியவிடையம் தானே..
அவசியமில்லாத தலைப்பு இல்லைதானே ...
சுய சிந்தனை
பாடல்களை கொஞ்சம் தொகுத்து பார்ப்போம் என்ற எண்ணம் சிறு இழையாக ஓடியது
சினிமா பாடல்களின் சொற்கள் எப்படியெல்லாம் மாறிவந்துள்ளதை இங்கு தொகுத்து
பார்க்க ஆசைப்பட்டேன் ...!
கணவன் அல்லது காதலனின் மரியாதை எப்படியெல்லாம் மாறியிருக்கு பாருங்க ....?
ஆரம்ப காலத்தில் ( திரு .சின்னப்பா / கிட்டப்பா) காலத்தில் கணவன் அல்லது காதலனை 'நாதா'
'பிரபு' என மிகமரியாதையாக பாடினர்கள் ...!
அதன் பின் சற்று மரியாதை குறைந்து ...
-மன்னன்- என்றனர்.. பாடல் :மன்னவனே அழலாமா கண்ணீரை தரலாமா .......என்றபாடல்
அதன் பின் சற்று மரியாதை குறைந்து ..
-உங்கள் -என்றனர்.. பாடல்: தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினின் குறைவதுண்டோ ..உங்கள் அங்கத்திலே .....என்றபாடல்
அதன் பின் சற்று மரியாதை குறைந்து ...
-உன்னை- உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு .... என்றபாடல்..
அதன் பின் சற்று மரியாதை குறைந்து ..
-நீ- நீ வருவாய் என நான் இருந்தேன் ... என்றபாடல்..
அதன் பின் மரியாதையே இல்லாமல்
-டேய்- கட்டிப்பிடி கட்டிபிடிடா ...என்றபாடல்..
அதன் பின் கெட்ட வார்த்தையில் ...
ஒரே ஒரு ஊரில ஒரேஒரு மாமரம் ..என்ற பாடலை தொடர்ந்து படியுங்க ..தெரியும் ...!
இதற்காக சினிமா பாடல்தரம் குறைந்துவிட்டதா ? என்ற வினாவுக்கு ...?
எங்கள் கவிஞர் வாலி ஐயாவிடம் ஒருவர் பேட்டி
கண்டார் நீங்களும் இப்படிப்பட்ட பாடலை இயற்றுகிறீர்களே ..என்று ..
ஐயா சொன்னபதில்
-ஊரில் எல்லோரும் அம்மணமாக இருக்க நான் மட்டும் ஏன் கோவணத்துடன் நிற்கவேண்டும் -என்றார் ...?
காலத்தின் தேவைக்கு ஏற்ப எழுத்தை மாற்று என்கிறார் ....!
ஜோசிக்க வேண்டியவிடையம் தானே..
அவசியமில்லாத தலைப்பு இல்லைதானே ...
சுய சிந்தனை
Similar topics
» தொகுத்து வைத்திருக்கிறேன் .
» இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|