Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இஸ்லாமாபாத்:"இந்தியா - பாகிஸ்தான்
Page 1 of 1 • Share
இஸ்லாமாபாத்:"இந்தியா - பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:"இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள பிரச்னைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தலைமையிலான உயர்மட்டக் குழுவை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பேசிய குரேஷி, இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவின் பாகிஸ்தான் விஜயம் குறித்து விவரித்தார். காஷ்மீர் மற்றும் சியாச்சின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தராமல், பயங்கரவாதம் பற்றி மட்டுமே இந்திய தரப்பில் பேசியதாகவும், மற்ற விவகாரங்களைப் பற்றி பேச இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுக்கு விருப்பம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
பின், ஹிலாரி கிளின்டன் கூறியதாவது:இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பலதரப்பு பேச்சு வார்த்தை தொடர வேண்டும் என, அமெரிக்கா விரும்புகிறது. இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை மூலம் அமைதி ஏற்பட வழி வகை காண வேண்டும்.இவ்வாறு ஹிலாரி கூறினார்.இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்பட எல்லாவிதமான முயற்சிகளும் எடுக்கப்படும் என ஹிலாரி கிளின்டனிடம், பாக்., பிரதமர் கிலானி உறுதியளித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தமா : இது குறித்து நிருபர்களிடம் ஹிலாரி கிளின்டன் கூறியதாவது:காஷ்மீர் விவகாரம், இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை மூலம் தான் இந்த பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் விருப்பம் எங்களுக்கு இல்லை.இந்தியாவும், பாகிஸ் தானும் ஜனநாயக நாடுகள். இங்கு பத்திரிகை சுதந்திரம் உள்ளது. ஈரான் நாட்டு விஷயம் வேறு. அங்கு பத்திரிகை சுதந்திரம் இல்லை.ஒசாமாவையும் தலிபான் தலைவர் முல்லா ஒமரையும் பாக்., தேடி கண்டுபிடிக்க வேண்டும் என, அமெரிக்கா விரும்புகிறது. இவ்வாறு ஹிலாரி கூறினார்.
இஸ்லாமாபாத் வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தலைமையிலான உயர்மட்டக் குழுவை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பேசிய குரேஷி, இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவின் பாகிஸ்தான் விஜயம் குறித்து விவரித்தார். காஷ்மீர் மற்றும் சியாச்சின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தராமல், பயங்கரவாதம் பற்றி மட்டுமே இந்திய தரப்பில் பேசியதாகவும், மற்ற விவகாரங்களைப் பற்றி பேச இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுக்கு விருப்பம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
பின், ஹிலாரி கிளின்டன் கூறியதாவது:இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பலதரப்பு பேச்சு வார்த்தை தொடர வேண்டும் என, அமெரிக்கா விரும்புகிறது. இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை மூலம் அமைதி ஏற்பட வழி வகை காண வேண்டும்.இவ்வாறு ஹிலாரி கூறினார்.இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்பட எல்லாவிதமான முயற்சிகளும் எடுக்கப்படும் என ஹிலாரி கிளின்டனிடம், பாக்., பிரதமர் கிலானி உறுதியளித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தமா : இது குறித்து நிருபர்களிடம் ஹிலாரி கிளின்டன் கூறியதாவது:காஷ்மீர் விவகாரம், இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை மூலம் தான் இந்த பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் விருப்பம் எங்களுக்கு இல்லை.இந்தியாவும், பாகிஸ் தானும் ஜனநாயக நாடுகள். இங்கு பத்திரிகை சுதந்திரம் உள்ளது. ஈரான் நாட்டு விஷயம் வேறு. அங்கு பத்திரிகை சுதந்திரம் இல்லை.ஒசாமாவையும் தலிபான் தலைவர் முல்லா ஒமரையும் பாக்., தேடி கண்டுபிடிக்க வேண்டும் என, அமெரிக்கா விரும்புகிறது. இவ்வாறு ஹிலாரி கூறினார்.
Guest- Guest
Similar topics
» வெள்ளக்காடாக வடமேற்கு பாகிஸ்தான்
» இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்ல இவர கவனிச்சீங்களா?
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
» ஆன்லைன் சிகிச்சை முறையை பிரபலப்படுத்த கைகோர்க்கும் இந்தியா, பாகிஸ்தான் டாக்டர்கள்
» இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார்.
» இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்ல இவர கவனிச்சீங்களா?
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
» ஆன்லைன் சிகிச்சை முறையை பிரபலப்படுத்த கைகோர்க்கும் இந்தியா, பாகிஸ்தான் டாக்டர்கள்
» இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|