Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என் பாரதத்தை அவர்களே ஆண்டிருக்கலாமோ!!!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
என் பாரதத்தை அவர்களே ஆண்டிருக்கலாமோ!!!
என் பாரதத்தை அவர்களே ஆண்டிருக்கலாமோ!!!
நாம் அனைவரும் இந்தியர்கள்
இது என் பாரத நாடு என்று மார்தட்டி கொண்டவர்கள்,
இன்று நாட்டில் நடக்கும் அவலங்களுக்கு என்ன வழி செய்கிறார்கள்?
இதற்கு அவர்களே பாரதத்தை ஆண்டிருந்தால்,
இலங்கை தமிழனின் ஒரு சொட்டு இரத்தத்திருக்கு
ஓராயிரம் சிங்கள தலைகளை உருட்டியுருப்பான்....
நவீன தீவிரவாதத்தை அள்ளி தரும் பாகிஸ்தான் நாட்டை
வரலாற்றின் ஒரு புள்ளியாக மாற்றி இருப்பான்...
புதிதாக எல்லையில் தொல்லை தரும் சீனர்களின் தலைகளுக்கு
அவரவர் உடம்பிலிருந்து விடுதலை அளித்திருப்பான்
அவைகளை நினைவு சின்னங்கலாக அவரது எல்லையில் நட்டும் வைத்திருப்பான்.....
இது எங்கள் நதி இன்று சொல்லியோரின் வாயில் பூட்டு இட்டிருப்பான்
எங்கள் விவசாயிகளின் கண்ணீருக்கு விடையும் அளித்திருப்பான்
மொழிகள் கடந்த ஒரு பாரதத்தை ஆக்கியும் இருப்பான்....
புகை கக்கும் வாகனங்களை நசுக்கி விடுவான்
கழிவுகளை அள்ளி தரும் தொழிலிர்சாளைகளுக்கு ஓர் சட்டம் வைத்திருப்பான்
அதை மீறும் நிருவனங்களை தகர்த்தும் இருப்பான்...
அரசியல் தொழில் புரியும் பலருக்கு மாற்று வேலை கொடுத்திருப்பான்,
அரசியல்வாதியின் அறுபது கார்களை புடுங்கியும் இருப்பான்
அவர்களை மனிதரோடு மனிதராக மாற்றியும் இருப்பான்..
வேலை தேடி வேலி தாண்டும் இளைங்கர்கட்கு
விசா என்னும் விதிமுறைகள் வேண்டாம் இன்று இருப்பான்...
நிலம் நீர் காற்று என்று அத்துனையும் மசாகி கொண்டிருக்கிற பாரதத்தை
மாசற்ற நாடாக்கி, இன்று வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஆக்கி இருப்பானோ
இதற்காக, என் பாரதத்தை அவர்களே ஆண்டிருக்கலாமோ?
நாம் அனைவரும் இந்தியர்கள்
இது என் பாரத நாடு என்று மார்தட்டி கொண்டவர்கள்,
இன்று நாட்டில் நடக்கும் அவலங்களுக்கு என்ன வழி செய்கிறார்கள்?
இதற்கு அவர்களே பாரதத்தை ஆண்டிருந்தால்,
இலங்கை தமிழனின் ஒரு சொட்டு இரத்தத்திருக்கு
ஓராயிரம் சிங்கள தலைகளை உருட்டியுருப்பான்....
நவீன தீவிரவாதத்தை அள்ளி தரும் பாகிஸ்தான் நாட்டை
வரலாற்றின் ஒரு புள்ளியாக மாற்றி இருப்பான்...
புதிதாக எல்லையில் தொல்லை தரும் சீனர்களின் தலைகளுக்கு
அவரவர் உடம்பிலிருந்து விடுதலை அளித்திருப்பான்
அவைகளை நினைவு சின்னங்கலாக அவரது எல்லையில் நட்டும் வைத்திருப்பான்.....
இது எங்கள் நதி இன்று சொல்லியோரின் வாயில் பூட்டு இட்டிருப்பான்
எங்கள் விவசாயிகளின் கண்ணீருக்கு விடையும் அளித்திருப்பான்
மொழிகள் கடந்த ஒரு பாரதத்தை ஆக்கியும் இருப்பான்....
புகை கக்கும் வாகனங்களை நசுக்கி விடுவான்
கழிவுகளை அள்ளி தரும் தொழிலிர்சாளைகளுக்கு ஓர் சட்டம் வைத்திருப்பான்
அதை மீறும் நிருவனங்களை தகர்த்தும் இருப்பான்...
அரசியல் தொழில் புரியும் பலருக்கு மாற்று வேலை கொடுத்திருப்பான்,
அரசியல்வாதியின் அறுபது கார்களை புடுங்கியும் இருப்பான்
அவர்களை மனிதரோடு மனிதராக மாற்றியும் இருப்பான்..
வேலை தேடி வேலி தாண்டும் இளைங்கர்கட்கு
விசா என்னும் விதிமுறைகள் வேண்டாம் இன்று இருப்பான்...
நிலம் நீர் காற்று என்று அத்துனையும் மசாகி கொண்டிருக்கிற பாரதத்தை
மாசற்ற நாடாக்கி, இன்று வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஆக்கி இருப்பானோ
இதற்காக, என் பாரதத்தை அவர்களே ஆண்டிருக்கலாமோ?
Similar topics
» என் பாரதத்தை அவர்களே ஆண்டிருக்கலாமோ!!!
» முதலமைச்சர் கனவை 2021க்கு ஒத்தி வைத்திருக்கும் தலைவர் அவர்களே…!
» முதலமைச்சர் கனவை 2021க்கு ஒத்தி வைத்திருக்கும் தலைவர் அவர்களே…!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|