Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரிடையர்மென்ட்டை இப்போதே திட்டமிட வேண்டிய அவசியம் என்ன?
Page 1 of 1 • Share
ரிடையர்மென்ட்டை இப்போதே திட்டமிட வேண்டிய அவசியம் என்ன?
[You must be registered and logged in to see this image.]
ரிடையர்மென்ட் காலத்தை திட்டமிடுதல் என்றால் உங்களின் தற்போதைய பொருளாதாரத்தைத் திட்டமிடுதல் ஆகும். தற்போதே உங்கள் பொருளாதாரத்தை முறையாகத் திட்டமிட்டால், ஊங்களின் ஓய்வு காலத்தில் நீங்கள் பொருளாதாரக் கவலையின்றி, வசதியாக வாழலாம். எனவே தற்போதே உங்கள் பொருளாதாரத்தை முறையாக திட்டமிடுதல் நல்லது.
எனினும் செலவு செய்வது இனிமையாக இருக்கும். ஆனால் செலவை முறையாகத் திட்டமிடாவிட்டால், பின் செலவு அதிகரித்துவிடும். நம் கையில் மிச்சமிருக்கும் பணம், தேவையில்லாத செலவுகளைச் செய்ய நம்மை உந்திக் கொண்டே இருக்கும்.
எனவே உங்களுடைய தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப உங்கள் பொருளாதாரத்தைத் திட்டமிட வேண்டும். முதலில் உங்களுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை சரியாக பிரித்துப் பார்க்க வேண்டும்.
உங்கள் பொருளாதாரத்தை இப்போதே நீங்கள் திட்டமிட்டு வந்தால், உங்களுடைய எதிர்கால இலக்குகளை நீங்கள் மிக எளிதாக அடைய முடியும். ஒருவர் தன்னுடைய வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்து, தன்னுடைய எதிர்கால இலக்குகளைத் திட்டமிட வேண்டும். மேலும் அவர் திட்டமிடும் எதிர்கால இலக்கு, அடையக் கூடியதாக இருக்க வேண்டும். அதோடு அந்த இலக்கை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தையும் நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் அந்த இலக்கை அவர் அடைய உதவியாக இருக்கும்.
காலத்தின் சக்தி
முதலீடு செய்வதற்கு காலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக 25 வயது நிரம்பிய அஜய் மற்றும் விஜய் ஆகிய இருவர் முதலீடு செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வோம். அதாவது அஜய் தனது 25வது வயதிலிருந்து மாதம் ரூ.2,500 முதலீடு செய்து வருகிறார். அதே நேரத்தில் விஜய் தனது 35வது வயதிலிருந்து, மாதம் ரூ.5000 முதலீடு செய்கிறார். இருவருக்கும் 45 வயது நடக்கும் போது, அஜய் தனது முதலீட்டிலிருந்து 12 சதவீத வட்டியோடு சேர்த்து ரூ.22 லட்சத்தை திரும்ப பெறுவார். ஆனால் விஜய் வட்டியோடு சேர்த்து ரூ.11.09 லட்சத்தையே திரும்ப பெறுவார். எனவே வெகு சீக்கிரம் முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பணவீக்கம்
எதிர்கால இலக்கை முடிவு செய்வதற்கு முன்பு பணத்தின் மதிப்பையும் ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் பணவீக்கம் ஏற்பட்டால் பணத்தின் மதிப்பு குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
முதலீட்டுக்கான வாய்ப்புகள்
வெகு சீக்கிரம் முதலீடு செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் குறைந்த வயதிலேயே முதலீடு செய்வதில் ஈடுபடுபவர்கள், நீண்ட கால பங்குகளில் முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும்.
ஏனெனில் நீண்ட கால பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். பங்குகளில் முதலீடு செய்ய தயங்குபவர்கள், பிபிஎப், இபிஎப், இஎல்எஸ்எஸ் போன்ற பாதுகாப்பான வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
முதன் முதலில் பங்குகளில் முதலீடு செய்பவர்கள் ஆர்ஜிஇஎஸ்எஸ்ஸை பார்த்துக் கொள்வதும் நல்லது. ஏனெனில் வருமான வரி சட்டத்தின் 80சிசிஜி பிரிவின்படி இந்த ஆர்ஜிஇஎஸ்எஸ்ஸில் முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுவோர் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு சீக்கிரமே நீங்கள் முதலீடு செய்திருந்தால், உங்கள் ஓய்வுக் காலம் நெருங்கி வந்தாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்கள் ஓய்வுக் காலம் மிக இனிமையாக இருக்கும்.
ரிடையர்மென்ட் காலத்தை திட்டமிடுதல் என்றால் உங்களின் தற்போதைய பொருளாதாரத்தைத் திட்டமிடுதல் ஆகும். தற்போதே உங்கள் பொருளாதாரத்தை முறையாகத் திட்டமிட்டால், ஊங்களின் ஓய்வு காலத்தில் நீங்கள் பொருளாதாரக் கவலையின்றி, வசதியாக வாழலாம். எனவே தற்போதே உங்கள் பொருளாதாரத்தை முறையாக திட்டமிடுதல் நல்லது.
எனினும் செலவு செய்வது இனிமையாக இருக்கும். ஆனால் செலவை முறையாகத் திட்டமிடாவிட்டால், பின் செலவு அதிகரித்துவிடும். நம் கையில் மிச்சமிருக்கும் பணம், தேவையில்லாத செலவுகளைச் செய்ய நம்மை உந்திக் கொண்டே இருக்கும்.
எனவே உங்களுடைய தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப உங்கள் பொருளாதாரத்தைத் திட்டமிட வேண்டும். முதலில் உங்களுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை சரியாக பிரித்துப் பார்க்க வேண்டும்.
உங்கள் பொருளாதாரத்தை இப்போதே நீங்கள் திட்டமிட்டு வந்தால், உங்களுடைய எதிர்கால இலக்குகளை நீங்கள் மிக எளிதாக அடைய முடியும். ஒருவர் தன்னுடைய வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்து, தன்னுடைய எதிர்கால இலக்குகளைத் திட்டமிட வேண்டும். மேலும் அவர் திட்டமிடும் எதிர்கால இலக்கு, அடையக் கூடியதாக இருக்க வேண்டும். அதோடு அந்த இலக்கை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தையும் நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் அந்த இலக்கை அவர் அடைய உதவியாக இருக்கும்.
காலத்தின் சக்தி
முதலீடு செய்வதற்கு காலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக 25 வயது நிரம்பிய அஜய் மற்றும் விஜய் ஆகிய இருவர் முதலீடு செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வோம். அதாவது அஜய் தனது 25வது வயதிலிருந்து மாதம் ரூ.2,500 முதலீடு செய்து வருகிறார். அதே நேரத்தில் விஜய் தனது 35வது வயதிலிருந்து, மாதம் ரூ.5000 முதலீடு செய்கிறார். இருவருக்கும் 45 வயது நடக்கும் போது, அஜய் தனது முதலீட்டிலிருந்து 12 சதவீத வட்டியோடு சேர்த்து ரூ.22 லட்சத்தை திரும்ப பெறுவார். ஆனால் விஜய் வட்டியோடு சேர்த்து ரூ.11.09 லட்சத்தையே திரும்ப பெறுவார். எனவே வெகு சீக்கிரம் முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பணவீக்கம்
எதிர்கால இலக்கை முடிவு செய்வதற்கு முன்பு பணத்தின் மதிப்பையும் ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் பணவீக்கம் ஏற்பட்டால் பணத்தின் மதிப்பு குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
முதலீட்டுக்கான வாய்ப்புகள்
வெகு சீக்கிரம் முதலீடு செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் குறைந்த வயதிலேயே முதலீடு செய்வதில் ஈடுபடுபவர்கள், நீண்ட கால பங்குகளில் முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும்.
ஏனெனில் நீண்ட கால பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். பங்குகளில் முதலீடு செய்ய தயங்குபவர்கள், பிபிஎப், இபிஎப், இஎல்எஸ்எஸ் போன்ற பாதுகாப்பான வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
முதன் முதலில் பங்குகளில் முதலீடு செய்பவர்கள் ஆர்ஜிஇஎஸ்எஸ்ஸை பார்த்துக் கொள்வதும் நல்லது. ஏனெனில் வருமான வரி சட்டத்தின் 80சிசிஜி பிரிவின்படி இந்த ஆர்ஜிஇஎஸ்எஸ்ஸில் முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுவோர் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு சீக்கிரமே நீங்கள் முதலீடு செய்திருந்தால், உங்கள் ஓய்வுக் காலம் நெருங்கி வந்தாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்கள் ஓய்வுக் காலம் மிக இனிமையாக இருக்கும்.
Similar topics
» இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள்
» அவசியம் பார்க்க வேண்டிய வீடுகள்
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
» அனைவரும் அவசியம் மாற்ற வேண்டிய சில அன்றாடப் பழக்கங்கள்!!!
» அவசியம் இருக்க வேண்டிய இயற்கை மூலிகை காட்டாமணக்கு!
» அவசியம் பார்க்க வேண்டிய வீடுகள்
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
» அனைவரும் அவசியம் மாற்ற வேண்டிய சில அன்றாடப் பழக்கங்கள்!!!
» அவசியம் இருக்க வேண்டிய இயற்கை மூலிகை காட்டாமணக்கு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|