Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏழு(7)ல கேது.....(பாகம் 1)
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஏழு(7)ல கேது.....(பாகம் 1)
ஏழு(7)ல கேது
(இது கற்பனையில் உருவான கதைக்களம்.இதில் இடம்பெறும்
கதாப்பாத்திரங்களும் ,சம்பவங்களும் கற்பனையே.)
திருப்பூர்....
"ஏங்க..சாப்பிட வரேளா?மணி 9அகுது.கடைசி நேரத்தில கிளம்பிண்டு..சாப்பாடு வேணாம் அது வேணாம் இது வேணாம்னு தையதக்கான்னு குதிக்காதிங்கோ...",
என பரபரப்பாய் சமையல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள் கவிதா..
"நான் ரெடியாகிரதை நான் பார்த்துக்கிறேன்.பவதாரிணிக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகப்போது,ஸோ,அவளை முதலில் ரெடி பண்ணுடி....",
தன மனைவி கவிதாவை தன மகள் பவதாரினியின் பக்கம் முடுக்கிவிட்டான் பிரகாஷ்.
"1௦மணிக்கு பவர் கட் வேற...மத்தியான சாப்பாட்டுக்கு பருப்பு தொவையல் அரைக்கணும்..கரென்ட் போயிடுத்துன்னா மத்தியனாதுக்கு பருப்பு தொவையல் கேன்சல் ஆயிடும். பகவானே......இந்த பவர் கட் பிராபளம் என்னைக்குதான் முடிவுக்கு வரும்னு தெரியல...",
புலம்பிக்கொண்டே மிக்சியை ஆன் செய்தாள் கவிதா
"ஏண்டி...காலங்காத்தாலையே படபடன்னு இருக்கே...முடிஞ்சதை சமைச்சு வை..நீ என்னத்தை செய்தாலும் அதை சாப்பிட நானும் உன் பொண்ணும் இருக்கோம்...அப்புறம் என்னடி கவலை?'",
பிரகாஷ் கூறியதும்
"நான் எதை செஞ்சாலும் சாப்பிடுவேளா?..",
கையில் சமையல் கரண்டியுடன் அவன் எதிரே வந்த கவிதா,
"அப்படின்னா மத்தியானத்துக்கு எறும்பு மருந்துல ரசமும்,காக்ரோச் ஹிட்டுல சாம்பாரும் செஞ்சு வைக்கிறேன்,...சாப்பிடுறேளா...",
என்றதும்,
" அடிப்பாவி புருஷனுக்கு பூச்சி மருந்துல ரசம் வைக்கவா சாம்பார் வைக்காவான்னு கேட்கிறியேடி......",
என்றவன்
"ஓய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டீ....",
மெல்ல செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளினான்.மெல்ல புன்னகை செய்தவன்னம்,
"சரிசரி சிக்கிரம் கிளம்புங்கோ...",
"அம்மா...டீவி ல கும்கி பட பாட்டு ஓடுது...அதை பாத்துட்டு ஸ்கூலுக்கு போறேன்மா...",
சிணுங்கியபடி ஓடி வந்தாள் இரண்டாம் வகுப்பு படிக்கும் பவதாரிணி,
"ஒதை பின்னிடுவேன்.கும்கி கிம்கி ன்னு ஸ்கூலுக்கு டிம்கி குடுக்க பாக்குறியா?",
"அம்மா ...ப்லீஸ் மா....கும்கி யானைய பாத்துட்டு ஸ்கூலுக்குப் போறேன்ம்மா...",
என்று பவதாரிணி கெஞ்சியதும்,
"ஏன்னா...அந்த டீவியை ஆஃப் பண்ணுங்கோ...காலங்காத்தாலையே என்ன சினிமா பாட்டு வேண்டிருக்கு?",
"மார்னிங் நியுஸ் பார்க்கத்தான் டீவியை வெச்சேன்.
தங்கம் விலை இன்னைக்கு என்ன நிலையில இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்னு டீவியை போட்டேன்.
உன் பொண்ணு கும்கி பாட்டு வை அத வை இத வை ன்னு எனக்கும் சேத்து ஆப்பு வச்சுட்டா...",
சட்டென டீவியை ஆஃப் செய்தான் பிரகாஷ்,
"தங்கம் விலையைக் கேட்டு நீங்க என்ன பண்ணப்போறேள்?...ஆத்துல கஜானால தங்கத்தையும் வைரத்தையும்
வாங்கி கொட்டியா வைக்கப்போறேள்?காமெடி பீஸ் போல காமெடி பண்ணிண்டு இல்லாம சீக்கிரம் சாப்பிட வாங்கோ...",
கவிதாவின் நக்கலுக்கு பதில் ஏதும் கூறாமல் சாப்பிட ஆஜர் ஆகினான் பிரகாஷ்.
பாலக்காடு......
"ப்ரியா குட்டி,..பூஜைக்கு சாமிக்குலாம் பூ பறிச்சு வெச்சுட்டியாம்மா...."
தன் அம்மா லெக்ஷ்மி நாராயணி கேட்டதும்,
"வெசுட்டேன்மா.பூஜைக்கு எல்லாம் ரெடியா தான் இருக்கும்மா....",
25வயதுக்கே உரிய துடிப்புடன் தன் செல்ஃபோனில் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள
நம்பரை டயல் செய்துக் கொண்டிருந்தாள் ப்ரியா.
"நீங்கள் தொடர்புகொள்ளும் தொலைபேசி எண் தற்போது பிஸியாக உள்ளது
சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்...",
இந்த வார்த்தைகளை கேட்டு சலித்து போனவளாய் தன் செல்லை மெல்ல டேபிள் மீது வைத்துவிட்டு நகர்ந்தாள்,
அவள் நகர்ந்த மருகணமே..அவள் செல்ஃபோனில்
"ஹஸ் குட்டி காலிங்....",
என டிஸ்ப்ளேயில் பேக் லைட் மினுமினுக்க சிணுங்கியது அவளது ஃபோன்,
ஆவலோடு ஓடி வந்து செல்லை எடுத்த ப்ரியா,
"ஹாய்...புஜ்ஜி குட்டி,...குட் மார்னிங்....",
என்ற ப்ரியா சிறிது நேரத்தில் செல்ஃபோனில் மறு முனை தொடர்புடன் சரளமாக உரையாடத் தொடங்கினாள்,
"என்னடி புஜ்ஜி பஜ்ஜின்னு ?என் பேரை சொல்லி கூப்பிடேண்டீ....",
" நீங்க என் செல்ல "ஹஸ்பெண்ட்,அதைதான் புஜ்ஜின்னு செல்லமா கூப்பிட்டேன்...",
"நான்தான் உன் ஹஸ்பெண்ட்டுன்னு உங்க வீட்டுல உங்கம்மா நாராயணிக்கு தெரியும்மா?",
"நாம் ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ஆயிட்டோம்னு அம்மாக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க...",
"அப்படின்னா எப்பத்தான் உங்க அம்மாக்கிட்ட நமக்கு மேரேஜ் ஆனதை சொல்லப்போறேடீ..?",
"நமக்கு நடந்த மேரேஜ இப்ப யாரும் ஏத்துக்கமாட்டாங்க.அதுக்குன்னு நேரம் வரும்போது அம்மாட்ட,சொந்தக்காரவங்க எல்லாரிடமும் சொல்லிக்கலாம்.ஒகே யா...ஹஸ் குட்டி?"",
ப்ரியா செல்லமாக கேட்டதும்,
"ஒகே ப்ரியா...நான் இப்ப ஆஃபிஸ்கு போயிட்டு இருக்கேன்....ஐ கால் யூ லேட்டர்....",
சிறிது நேரத்திற்கெல்லாம்,ப்ரியாவின் செல்ல புஜ்ஜியின் ஃபோன் கால் துண்டிக்கப்பட்டது.மெல்ல தனது செல்லை
சுவிட்ச் ஆஃப் செய்த ப்ரியாவின மனது அவளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை நோக்கி நகரத்
தொடங்கியது....இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவில் பாலக்காட்டில் ,அவள் முதல் முதலாக தன் புஜ்ஜியை
சந்தித்த அந்த இனிமையான நினைவுகள் அவள் மனதில் மலரும் நினைவுகளாய் பூத்துக் குலுங்கத் தொடங்கியது.
தொடரும்...................
(நினைப்பதெல்லாம் .............நடந்துவிட்டால்.....தெய்வம் ஏதுமில்லை)
(இது கற்பனையில் உருவான கதைக்களம்.இதில் இடம்பெறும்
கதாப்பாத்திரங்களும் ,சம்பவங்களும் கற்பனையே.)
திருப்பூர்....
"ஏங்க..சாப்பிட வரேளா?மணி 9அகுது.கடைசி நேரத்தில கிளம்பிண்டு..சாப்பாடு வேணாம் அது வேணாம் இது வேணாம்னு தையதக்கான்னு குதிக்காதிங்கோ...",
என பரபரப்பாய் சமையல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள் கவிதா..
"நான் ரெடியாகிரதை நான் பார்த்துக்கிறேன்.பவதாரிணிக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகப்போது,ஸோ,அவளை முதலில் ரெடி பண்ணுடி....",
தன மனைவி கவிதாவை தன மகள் பவதாரினியின் பக்கம் முடுக்கிவிட்டான் பிரகாஷ்.
"1௦மணிக்கு பவர் கட் வேற...மத்தியான சாப்பாட்டுக்கு பருப்பு தொவையல் அரைக்கணும்..கரென்ட் போயிடுத்துன்னா மத்தியனாதுக்கு பருப்பு தொவையல் கேன்சல் ஆயிடும். பகவானே......இந்த பவர் கட் பிராபளம் என்னைக்குதான் முடிவுக்கு வரும்னு தெரியல...",
புலம்பிக்கொண்டே மிக்சியை ஆன் செய்தாள் கவிதா
"ஏண்டி...காலங்காத்தாலையே படபடன்னு இருக்கே...முடிஞ்சதை சமைச்சு வை..நீ என்னத்தை செய்தாலும் அதை சாப்பிட நானும் உன் பொண்ணும் இருக்கோம்...அப்புறம் என்னடி கவலை?'",
பிரகாஷ் கூறியதும்
"நான் எதை செஞ்சாலும் சாப்பிடுவேளா?..",
கையில் சமையல் கரண்டியுடன் அவன் எதிரே வந்த கவிதா,
"அப்படின்னா மத்தியானத்துக்கு எறும்பு மருந்துல ரசமும்,காக்ரோச் ஹிட்டுல சாம்பாரும் செஞ்சு வைக்கிறேன்,...சாப்பிடுறேளா...",
என்றதும்,
" அடிப்பாவி புருஷனுக்கு பூச்சி மருந்துல ரசம் வைக்கவா சாம்பார் வைக்காவான்னு கேட்கிறியேடி......",
என்றவன்
"ஓய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டீ....",
மெல்ல செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளினான்.மெல்ல புன்னகை செய்தவன்னம்,
"சரிசரி சிக்கிரம் கிளம்புங்கோ...",
"அம்மா...டீவி ல கும்கி பட பாட்டு ஓடுது...அதை பாத்துட்டு ஸ்கூலுக்கு போறேன்மா...",
சிணுங்கியபடி ஓடி வந்தாள் இரண்டாம் வகுப்பு படிக்கும் பவதாரிணி,
"ஒதை பின்னிடுவேன்.கும்கி கிம்கி ன்னு ஸ்கூலுக்கு டிம்கி குடுக்க பாக்குறியா?",
"அம்மா ...ப்லீஸ் மா....கும்கி யானைய பாத்துட்டு ஸ்கூலுக்குப் போறேன்ம்மா...",
என்று பவதாரிணி கெஞ்சியதும்,
"ஏன்னா...அந்த டீவியை ஆஃப் பண்ணுங்கோ...காலங்காத்தாலையே என்ன சினிமா பாட்டு வேண்டிருக்கு?",
"மார்னிங் நியுஸ் பார்க்கத்தான் டீவியை வெச்சேன்.
தங்கம் விலை இன்னைக்கு என்ன நிலையில இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்னு டீவியை போட்டேன்.
உன் பொண்ணு கும்கி பாட்டு வை அத வை இத வை ன்னு எனக்கும் சேத்து ஆப்பு வச்சுட்டா...",
சட்டென டீவியை ஆஃப் செய்தான் பிரகாஷ்,
"தங்கம் விலையைக் கேட்டு நீங்க என்ன பண்ணப்போறேள்?...ஆத்துல கஜானால தங்கத்தையும் வைரத்தையும்
வாங்கி கொட்டியா வைக்கப்போறேள்?காமெடி பீஸ் போல காமெடி பண்ணிண்டு இல்லாம சீக்கிரம் சாப்பிட வாங்கோ...",
கவிதாவின் நக்கலுக்கு பதில் ஏதும் கூறாமல் சாப்பிட ஆஜர் ஆகினான் பிரகாஷ்.
பாலக்காடு......
"ப்ரியா குட்டி,..பூஜைக்கு சாமிக்குலாம் பூ பறிச்சு வெச்சுட்டியாம்மா...."
தன் அம்மா லெக்ஷ்மி நாராயணி கேட்டதும்,
"வெசுட்டேன்மா.பூஜைக்கு எல்லாம் ரெடியா தான் இருக்கும்மா....",
25வயதுக்கே உரிய துடிப்புடன் தன் செல்ஃபோனில் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள
நம்பரை டயல் செய்துக் கொண்டிருந்தாள் ப்ரியா.
"நீங்கள் தொடர்புகொள்ளும் தொலைபேசி எண் தற்போது பிஸியாக உள்ளது
சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்...",
இந்த வார்த்தைகளை கேட்டு சலித்து போனவளாய் தன் செல்லை மெல்ல டேபிள் மீது வைத்துவிட்டு நகர்ந்தாள்,
அவள் நகர்ந்த மருகணமே..அவள் செல்ஃபோனில்
"ஹஸ் குட்டி காலிங்....",
என டிஸ்ப்ளேயில் பேக் லைட் மினுமினுக்க சிணுங்கியது அவளது ஃபோன்,
ஆவலோடு ஓடி வந்து செல்லை எடுத்த ப்ரியா,
"ஹாய்...புஜ்ஜி குட்டி,...குட் மார்னிங்....",
என்ற ப்ரியா சிறிது நேரத்தில் செல்ஃபோனில் மறு முனை தொடர்புடன் சரளமாக உரையாடத் தொடங்கினாள்,
"என்னடி புஜ்ஜி பஜ்ஜின்னு ?என் பேரை சொல்லி கூப்பிடேண்டீ....",
" நீங்க என் செல்ல "ஹஸ்பெண்ட்,அதைதான் புஜ்ஜின்னு செல்லமா கூப்பிட்டேன்...",
"நான்தான் உன் ஹஸ்பெண்ட்டுன்னு உங்க வீட்டுல உங்கம்மா நாராயணிக்கு தெரியும்மா?",
"நாம் ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ஆயிட்டோம்னு அம்மாக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க...",
"அப்படின்னா எப்பத்தான் உங்க அம்மாக்கிட்ட நமக்கு மேரேஜ் ஆனதை சொல்லப்போறேடீ..?",
"நமக்கு நடந்த மேரேஜ இப்ப யாரும் ஏத்துக்கமாட்டாங்க.அதுக்குன்னு நேரம் வரும்போது அம்மாட்ட,சொந்தக்காரவங்க எல்லாரிடமும் சொல்லிக்கலாம்.ஒகே யா...ஹஸ் குட்டி?"",
ப்ரியா செல்லமாக கேட்டதும்,
"ஒகே ப்ரியா...நான் இப்ப ஆஃபிஸ்கு போயிட்டு இருக்கேன்....ஐ கால் யூ லேட்டர்....",
சிறிது நேரத்திற்கெல்லாம்,ப்ரியாவின் செல்ல புஜ்ஜியின் ஃபோன் கால் துண்டிக்கப்பட்டது.மெல்ல தனது செல்லை
சுவிட்ச் ஆஃப் செய்த ப்ரியாவின மனது அவளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை நோக்கி நகரத்
தொடங்கியது....இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவில் பாலக்காட்டில் ,அவள் முதல் முதலாக தன் புஜ்ஜியை
சந்தித்த அந்த இனிமையான நினைவுகள் அவள் மனதில் மலரும் நினைவுகளாய் பூத்துக் குலுங்கத் தொடங்கியது.
தொடரும்...................
(நினைப்பதெல்லாம் .............நடந்துவிட்டால்.....தெய்வம் ஏதுமில்லை)
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ஏழு(7)ல கேது.....(பாகம் 1)
அருமை அருமை... பூத்து குலுங்குகிறது புது தொடர்.... ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் அரசே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏழு(7)ல கேது.....(பாகம் 1)
அடிப்பாவி புருஷனுக்கு பூச்சி மருந்துல ரசம் வைக்கவா சாம்பார் வைக்காவான்னு கேட்கிறியேடி......",
Re: ஏழு(7)ல கேது.....(பாகம் 1)
அடுத்த பாகம் எப்போது வெளி வரும் ??
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஏழு(7)ல கேது.....(பாகம் 1)
நன்றி முழுமுதலோன்.........
விரைவில் அடுத்த பாகம் வெளிவரும் ..................
விரைவில் அடுத்த பாகம் வெளிவரும் ..................
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ஏழு(7)ல கேது.....(பாகம் 1)
படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது கதை
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Similar topics
» கேது 108 போற்றி
» ஏழு(7)ல கேது.....(பாகம்2)
» ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
» ஆட்டோகிராஃப்....(பாகம்:1)
» அலை ஒசை-கல்கி - பாகம் 1 - பூகம்பம்
» ஏழு(7)ல கேது.....(பாகம்2)
» ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
» ஆட்டோகிராஃப்....(பாகம்:1)
» அலை ஒசை-கல்கி - பாகம் 1 - பூகம்பம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|