Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
துளையீட்டு மருத்துவமுறை எப்பொழுது முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது?
Page 1 of 1 • Share
துளையீட்டு மருத்துவமுறை எப்பொழுது முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது?
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ சிகிச்சை வடிவில் சைனாவில் துளையீட்டு மருத்துவமுறை (Acupuncture) தோன்றிற்று. அன்று முதல் சீனர்களால் வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.
மனித உடலிலுள்ள 360 குறியிடங்களில் ஒன்றிலோ பலவற்றிலோ சிறிய உலோக ஊசிகளைச் சொருகிச் செயல்படுத்துவதில் இந்தச் சிகிச்சை முறை அமைந்துள்ளது. இந்தக் குறியிடங்கள் ஒவ்வொன்றையும் இங்கிங்குள் ளன என இடப் பெயரினைப் பழைய சீன மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். அந்த ஒவ்வொரு குறியிடமும் குறிப்பிட்ட செயல் கடமையையோ (functions) உடலின் ஓர் உறுப்பையோ சார்ந்ததாகும். அதற்கேற்ப ஓர் இருதயம் அல்லது ஒரு நுரையீரல் வரிசை, குறிப்பிட்ட உறுப்பிற்குத் தொடர்புபடுத்தும் பொருத்தமான குறியிடங்களைச் சேர்க்கும் வழி அமைப்பில் இருக்கக்கூடும். ஒரு நோயாளி கண் நோய்த் தொல்லையுடைய வராயிருந்தால் கட்டாயமாகக் கண்ணிலோ கண்ணருகிலேயோ இருக்கவேண்டுமென்ப தில்லாமல் கண்ணுக்குத் தொடர்புள்ள கண் வழியில் (line) துளையீட்டு ஊசிகளைச் சொருகினால் போதுமானது. துளையீட்டு ஊசிகள் ஆழமாகச் செல்ல வேண்டியதில்லை. அவை வலியையும் தோற்றுவிக்கா. ஒருமுறை சிகிச்சை செய்யப் பத்து நிமிடங்களுக்கு மேல் தேவைப்படாது.
எவ்வாறு துளையீட்டு மருத்துவமுறை வேலை செய்கிறது என்பது குறித்துத் தெளிவாக ஏதும் தெரியாது. ஆனால் சில அறிவியலார்கள் துளையீட்டு ஊசிகள் நரம்புகளைச் சார்ந்த நோய்களுக்கு விடுவிப்புத் தரக்கூடும் எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்த நூற்றாண்டு முதல் இந்தச் சிகிச்சைமுறை மேற்கு நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் வெகுவான ஐயுறவுக் கோட்பாடு இருந்தது. ஆனால் சமீப காலமாகத் துளையீட்டு மருத்துவமுறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நோயைப் போக்கிச் சீர்படுத்துவதுடன் அசையாமல் பயனுடைய வடிவில் மயக்க மருந்தாகவும் இருப்பது காணப்பட்டுள்ளது.
நன்றி: கீற்று
மனித உடலிலுள்ள 360 குறியிடங்களில் ஒன்றிலோ பலவற்றிலோ சிறிய உலோக ஊசிகளைச் சொருகிச் செயல்படுத்துவதில் இந்தச் சிகிச்சை முறை அமைந்துள்ளது. இந்தக் குறியிடங்கள் ஒவ்வொன்றையும் இங்கிங்குள் ளன என இடப் பெயரினைப் பழைய சீன மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். அந்த ஒவ்வொரு குறியிடமும் குறிப்பிட்ட செயல் கடமையையோ (functions) உடலின் ஓர் உறுப்பையோ சார்ந்ததாகும். அதற்கேற்ப ஓர் இருதயம் அல்லது ஒரு நுரையீரல் வரிசை, குறிப்பிட்ட உறுப்பிற்குத் தொடர்புபடுத்தும் பொருத்தமான குறியிடங்களைச் சேர்க்கும் வழி அமைப்பில் இருக்கக்கூடும். ஒரு நோயாளி கண் நோய்த் தொல்லையுடைய வராயிருந்தால் கட்டாயமாகக் கண்ணிலோ கண்ணருகிலேயோ இருக்கவேண்டுமென்ப தில்லாமல் கண்ணுக்குத் தொடர்புள்ள கண் வழியில் (line) துளையீட்டு ஊசிகளைச் சொருகினால் போதுமானது. துளையீட்டு ஊசிகள் ஆழமாகச் செல்ல வேண்டியதில்லை. அவை வலியையும் தோற்றுவிக்கா. ஒருமுறை சிகிச்சை செய்யப் பத்து நிமிடங்களுக்கு மேல் தேவைப்படாது.
எவ்வாறு துளையீட்டு மருத்துவமுறை வேலை செய்கிறது என்பது குறித்துத் தெளிவாக ஏதும் தெரியாது. ஆனால் சில அறிவியலார்கள் துளையீட்டு ஊசிகள் நரம்புகளைச் சார்ந்த நோய்களுக்கு விடுவிப்புத் தரக்கூடும் எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்த நூற்றாண்டு முதல் இந்தச் சிகிச்சைமுறை மேற்கு நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் வெகுவான ஐயுறவுக் கோட்பாடு இருந்தது. ஆனால் சமீப காலமாகத் துளையீட்டு மருத்துவமுறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நோயைப் போக்கிச் சீர்படுத்துவதுடன் அசையாமல் பயனுடைய வடிவில் மயக்க மருந்தாகவும் இருப்பது காணப்பட்டுள்ளது.
நன்றி: கீற்று
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: துளையீட்டு மருத்துவமுறை எப்பொழுது முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது?
Nandri Sasi. Melum thagavalkalai veliydungal. Thanks Sasi. Further share your acupuncture information.
mkpatham- புதியவர்
- பதிவுகள் : 2
Similar topics
» எப்பொழுது மூளை நலிவுறத் தொடங்கும்?
» எப்பொழுது முதலாவதாக நச்சுத்தடை (Antiseptics) பயன்படுத்தப்பட்டது?
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» வாழை பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
» முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை
» எப்பொழுது முதலாவதாக நச்சுத்தடை (Antiseptics) பயன்படுத்தப்பட்டது?
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» வாழை பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
» முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|