Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்களுக்குப் பிடித்தமான பாடல் வரிகள் எது?
Page 1 of 1 • Share
உங்களுக்குப் பிடித்தமான பாடல் வரிகள் எது?
எல்லாருக்கும் ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் திரைப் பாடல்களில் ஒரு பாடலில் சில வரிகள் மட்டும் நிச்சயம் பிடித்திருக்கும்...
அந்த வரிகளில் நாம் நம்மையே அறியாமல் ரசிப்போம் - வியப்போம் - இப்படி எழுதியிருக்கிறாரே என்று பாராட்டுவோம்.
சரி... அந்தக் குறிப்பிட்ட வரிகள் ஏன் பிடிக்கிறது? அந்த வரிகளைக் கேட்கும்போது அடையும் பரவசத்தையும் மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம். (வெளிப்படையாகச் சொல்லும் கருத்துகளை மற்றவர்கள் தெரிந்துகொள்ளலாம். ஆனால் விரிவாகப் பேசி அவரின் மனத்தை வேதனைப்படும்படி யாரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் - அநாகரிகமாக எந்தக் கருத்தையும் இட வேண்டாம்)
அந்த வரிகளில் நாம் நம்மையே அறியாமல் ரசிப்போம் - வியப்போம் - இப்படி எழுதியிருக்கிறாரே என்று பாராட்டுவோம்.
சரி... அந்தக் குறிப்பிட்ட வரிகள் ஏன் பிடிக்கிறது? அந்த வரிகளைக் கேட்கும்போது அடையும் பரவசத்தையும் மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம். (வெளிப்படையாகச் சொல்லும் கருத்துகளை மற்றவர்கள் தெரிந்துகொள்ளலாம். ஆனால் விரிவாகப் பேசி அவரின் மனத்தை வேதனைப்படும்படி யாரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் - அநாகரிகமாக எந்தக் கருத்தையும் இட வேண்டாம்)
Re: உங்களுக்குப் பிடித்தமான பாடல் வரிகள் எது?
வாவ் நல்லதொரு கேள்வியை கேட்டு இருக்கீங்க.
பொதுவாகவே எனக்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். பழைய பாடல்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி இசை ரொம்ப பிடிக்கும். காரணம் என் அப்பாதான். அவர் கேட்கும் நானும் அமர்ந்து பாடலை கேட்பேன்.
இன்று கூட எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி இசையில் ஒரு பாடலை முதல் பாடலாக எடுத்து வைக்கிறேன்.
திரைப்படம்:சுமைதாங்கி
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:P.B.ஸ்ரீநிவாஸ்
இந்த பாடல் ஒரு பழைய பாடல் என்றாலும் இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் ஒரு நிமிடம் நின்று கேட்டு செல்வேன். அந்த அளவுக்கு சிறு வயதில் இருந்தே லயித்து கேட்கும் ஒரு பாடல்.
என்றாவது கவலையில் மூழ்கும் போது இந்த பாடலை கேட்டால் கவலை பறந்தோடும்.... என் வாழ்க்கையில் பல சோகமான பக்கங்கள் இருந்தாலும் நான் எதற்கும் கவலைபடும் ஆசாமி இல்லை. எப்போதும் புன்னகையுடன் இருப்பேன்.
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
நாளை வேறு ஒரு பாடலை பற்றி சொல்கிறேன். உங்கள் கருத்தை சொல்லுங்கள் உறவுகளே.
பொதுவாகவே எனக்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். பழைய பாடல்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி இசை ரொம்ப பிடிக்கும். காரணம் என் அப்பாதான். அவர் கேட்கும் நானும் அமர்ந்து பாடலை கேட்பேன்.
இன்று கூட எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி இசையில் ஒரு பாடலை முதல் பாடலாக எடுத்து வைக்கிறேன்.
திரைப்படம்:சுமைதாங்கி
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:P.B.ஸ்ரீநிவாஸ்
ஸ்ரீராம் சாய்ஸ் wrote:
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
இந்த பாடல் ஒரு பழைய பாடல் என்றாலும் இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் ஒரு நிமிடம் நின்று கேட்டு செல்வேன். அந்த அளவுக்கு சிறு வயதில் இருந்தே லயித்து கேட்கும் ஒரு பாடல்.
என்றாவது கவலையில் மூழ்கும் போது இந்த பாடலை கேட்டால் கவலை பறந்தோடும்.... என் வாழ்க்கையில் பல சோகமான பக்கங்கள் இருந்தாலும் நான் எதற்கும் கவலைபடும் ஆசாமி இல்லை. எப்போதும் புன்னகையுடன் இருப்பேன்.
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
நாளை வேறு ஒரு பாடலை பற்றி சொல்கிறேன். உங்கள் கருத்தை சொல்லுங்கள் உறவுகளே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்களுக்குப் பிடித்தமான பாடல் வரிகள் எது?
அதோ மேக ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்...
என்று தொடரும் பாடலில் வரும்...
உன்னைச் செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல
என்று வரும் வரிகள் எனக்குப் பிடிக்கும்...
காரணம்... காதலர்களுக்கு எதிர்பாலினத்தவர்கள் அவ்வளவு அழகாகத் தெரிவார்கள்... எனக்கும் அப்படித்தான்...
மேலும், ‘உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான், காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல’ என்ற தமிழ் வரிகளின் ஆழமான உணர்வுகள் ‘உன் போன்ற அழகை உடமையாக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு (என அந்த இறைவனே) சில சமயம் (வயிறு) எரிந்துகொண்டிருப்பான், சில சமயம் மகிழ்ந்துகொண்டிருப்பான்’ என்ற இந்திப் பாடலின் பட்டவர்த்தமான உணர்வுகளைக் கண்ணாடி போலப் பிரதிபலிக்கிறது.
மீண்டும் இன்னொரு பாடல் வரிகளோடு...
மின்னல் தோரணம்...
என்று தொடரும் பாடலில் வரும்...
உன்னைச் செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல
என்று வரும் வரிகள் எனக்குப் பிடிக்கும்...
காரணம்... காதலர்களுக்கு எதிர்பாலினத்தவர்கள் அவ்வளவு அழகாகத் தெரிவார்கள்... எனக்கும் அப்படித்தான்...
மேலும், ‘உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான், காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல’ என்ற தமிழ் வரிகளின் ஆழமான உணர்வுகள் ‘உன் போன்ற அழகை உடமையாக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு (என அந்த இறைவனே) சில சமயம் (வயிறு) எரிந்துகொண்டிருப்பான், சில சமயம் மகிழ்ந்துகொண்டிருப்பான்’ என்ற இந்திப் பாடலின் பட்டவர்த்தமான உணர்வுகளைக் கண்ணாடி போலப் பிரதிபலிக்கிறது.
மீண்டும் இன்னொரு பாடல் வரிகளோடு...
Re: உங்களுக்குப் பிடித்தமான பாடல் வரிகள் எது?
படம் : மன்னன்
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில்நின்று பேசும்தெய்வம்
பெற்றதாயன்றி வேறொன்று ஏது
(அம்மா என்றழைக்காத.....)
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
(அம்மா என்றழைக்காத.....)
பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில்நின்று பேசும்தெய்வம்
பெற்றதாயன்றி வேறொன்று ஏது
(அம்மா என்றழைக்காத.....)
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
(அம்மா என்றழைக்காத.....)
பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
Re: உங்களுக்குப் பிடித்தமான பாடல் வரிகள் எது?
முரளிராஜா wrote:படம் : மன்னன்
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில்நின்று பேசும்தெய்வம்
பெற்றதாயன்றி வேறொன்று ஏது
(அம்மா என்றழைக்காத.....)
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
(அம்மா என்றழைக்காத.....)
பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
நான் இன்று பதிவிட நினைத்தேன் முரளி முந்திக்கொண்டார்.
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்....
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்களுக்குப் பிடித்தமான பாடல் வரிகள் எது?
மூன்றாவதாக என் சார்பில் மேலும் ஒரு பாடல் பதிவிடுகிறேன்.
படம்: யூத்
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணித்
திருந்திய பிறகு தான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல
பாடம் படி பவழக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும்
குப்பைத் தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தொட்டியானால்
நாளை துன்பமில்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
ஆதியிலாண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவனாசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்லுவது
நம்முடைய பிழையில்லையே
துன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டு கொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
இந்த பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தன்னம்பிக்கை நிறைந்த வரிகள். இந்த பாடலை கேட்கும் போது தைரியம் வரும்....
நாளை வேறு ஒரு பாடலோடு சந்திக்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» தேன் கிண்ணம் - திரைப்பட பாடல் - காணொளி & பாடல் வரிகள் (தொடர்பதிவு)
» எனக்கு பிடித்த பாடல் வரிகள் - 2
» எனக்கு பிடித்த பாடல் வரிகள் - 3
» விண்ணைத்தாண்டி வருவாயா பாடல் வரிகள்
» வெட்கமாய் இருக்குதடி…(திரைப்பட பாடல் வரிகள்)
» எனக்கு பிடித்த பாடல் வரிகள் - 2
» எனக்கு பிடித்த பாடல் வரிகள் - 3
» விண்ணைத்தாண்டி வருவாயா பாடல் வரிகள்
» வெட்கமாய் இருக்குதடி…(திரைப்பட பாடல் வரிகள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|