Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருக்குறள் - சென்ரியூ 13
Page 1 of 1 • Share
திருக்குறள் - சென்ரியூ 13
குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
கலைஞர் உரை:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
மு.வ உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.
கருகும் பயிர்கள்
பயனில்லை
கடல் நீர்
பரந்த வயல்வெளி
கருகியது
மழையில்லை
வயல்வெளி
கருகியது
விவசாயியின் மனம்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
கலைஞர் உரை:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
மு.வ உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.
ம. ரமேஷ் சென்ரியு
கருகும் பயிர்கள்
பயனில்லை
கடல் நீர்
பரந்த வயல்வெளி
கருகியது
மழையில்லை
வயல்வெளி
கருகியது
விவசாயியின் மனம்
Re: திருக்குறள் - சென்ரியூ 13
ஹிஷாலியின் சென்ரியு
பரந்த கடல்
பாலைவனம்
பயிர்கள் ...!
பசியின் கொடுமை
பொய்யான மழை
பயன்படா கடல்
பார்
பசி
விண்ணின்று...!
Re: திருக்குறள் - சென்ரியூ 13
தளிர் சென்ரியு
பொய்த்த மழை
தவித்தது
பசித்த வயிறுகள்
மழை பொய்த்தால் பசியால் உலகம் தவிக்கும்.
ஆழீ நீர்
அகற்றுமா
ஆழியின் பசி!
கடலளவு நீர் இருப்பினும் உலகத்தின் பசியை கடலால் தீர்க்க முடியாது
Re: திருக்குறள் - சென்ரியூ 13
விளையும் பயிர்
வாடியது
மழை இல்லை
இது சரிதானா கவி?
வாடியது
மழை இல்லை
இது சரிதானா கவி?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திருக்குறள் - சென்ரியூ 13
ஸ்ரீராம் wrote:விளையும் பயிர்
வாடியது
மழை இல்லை
இது சரிதானா கவி?
மிகவும் சரி... ஆனால் கொஞ்சம் வரிகளில் மாற்றம் தேவை.
இப்படி:
மழை இல்லை
வாடியது
விளைந்த பயிர்
மாற்றத்திற்கான காரணம் :
தங்கள் கவிதையைப் படிக்கும்போது நேரடியாக பொருள் தெரிகிறது.
எப்படி தெரிகிறது என்று பார்ப்போம்.
விளையும் பயி்ர்
வாடியது - என்றால் எல்லாருக்கும் தெரியும்... பாசன வசதியோ... மழையோ இல்லை என்று...
நான் மாற்றியதைப் படித்தால்...
மழை இல்லை
வாடியது - எது வாடியது? யார் மனசாவது வாடியதா? ஏன் வாடியது? என்று பொருள் விரிந்து...
கடைசியில் மனத்தை விட விளைந்த பயிர்கள் முக்கியமல்லவா... அதனால் விளைந்த பயிர் என்று முத்தாய்ப்பாய் முடிக்கிறோம்.
அதனால்தான் பெயர்ச் சொற்கள் இறுதி அடியில் வர வேண்டும் - இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள்... சிறிய மாற்றங்களை செய்துதருகிறேன்...
எழுத முன் வந்தமைக்கு மகிழ்ச்சியும் அன்பும்.
Similar topics
» திருக்குறள்- சென்ரியூ 43
» திருக்குறள்- சென்ரியூ 70
» திருக்குறள்- சென்ரியூ 97
» திருக்குறள்- சென்ரியூ 139
» திருக்குறள் - சென்ரியூ 2
» திருக்குறள்- சென்ரியூ 70
» திருக்குறள்- சென்ரியூ 97
» திருக்குறள்- சென்ரியூ 139
» திருக்குறள் - சென்ரியூ 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|