Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனநிறைவு அடைவது எப்படி ?
Page 1 of 1 • Share
மனநிறைவு அடைவது எப்படி ?
மனநிறைவு அடைவது எப்படி ?
எங்களது மனம் ஒரு நிலையில் நிற்காது . அலைபாய்ந்து திரியும் . அதை இப்படி செய்தால் நல்லமா , எப்படி செய்தால் நல்லம் என்று மனதை போட்டு குழப்பிக் கொண்டு இருப்போம் . யாருடைய மனதுக்குள் என்ன இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள முடியாது . அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தான் நாம் அவர்களை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது .
மனதை அலைபாய விடாதே . மனதை ஒருநிலைப்படுத்து என்று சொல்கிறார்கள் . எல்லோராலும் அப்படி இருக்க முடிகிறதா . ம்ம்ம்ம்ம்ம்ம் இல்லையே . தியானம் அவசியம் . ஆனால், எல்லோரும் மனதை ஒருநிலைப்படுத்தி இருக்க அவர்களுக்கு முடிகிறதா ? சந்தேகம் தான் .
உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தம்மை விட வசதி அதிகமாகவும் , ஆடம்பரமுள்ளவர்களாகவும், சொத்துகள் , வீடுகள் என்று வசதி உடையோரிடம் பழகத்தான் ஆசைப்படுகிறார்கள் . விருப்பபடுகிறார்கள். அவர்களது வாழ்க்கையை , வசதிகளை தமது வாழ்க்கையோடு , வசதியோடு ஒப்பிட்டு பார்த்து அவர்கள் இப்படி இருக்கிறார்கள் , அப்படி இருக்கிறார்கள் என ஏக்கம் அடைகின்றனர் . இதுதான் துன்பத்திற்க்கு ஆரம்ப புள்ளியாகி வாழ்க்கையை நரகமாக்குகிறது .
எம்மை விட வசதி குறைந்தவர்களுடன் எமது வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் . அப்போது எமது வாழ்க்கை இன்னமும் வசதி கூடியதாகத் தெரியும் . மனதை இவ்வாறு சமாதானப்படுத்தி வாழும்போது தான் துன்பத்திலிருந்து தானாகவே விடுதலை கிடைத்து விடுகிறது . இதுதான் மன நிறைவு என்று சொல்வார்கள் . மனதை இப்படித்தான் நிறைவோடு வைத்திருக்க முடியும் .
நாம் அம்பானி ஆகி விட வேண்டும் , பில்கேட்ஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இரண்டு நாளில் ஆகிவிட முடியுமா ? நமக்கு எது முடியுமோ அதனை தான் செய்ய வேண்டும் . நாம் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால் உடனே ஆகி விட முடியுமா . இல்லை . நாம் முன்னேற வேண்டும் என்றால் கடின உழைப்பு , புத்திசாலித்தனம் , தைரியம் , தன்னம்பிக்கை போன்ற குணாதிசயங்கள் நம்மிடத்தில் இருந்தால் தான் நாம் முன்னேற முடியும் .
அவர் இப்படி இருக்கிறார் , நல்ல சாரி அவள் அணிந்து இருக்கிறாள் , நகைகள் அடுக்கி போட்டு இருக்கிறாள் என்று நாம் மற்றவர்களை பார்த்து ஏங்குகிறோம், பொறாமை படுகின்றோம் . அது தவறு . நமது வசதி வாய்ப்புக்கு ஏற்ப தான் நாம் வாழ முடியும் .
[You must be registered and logged in to see this link.]
எங்களது மனம் ஒரு நிலையில் நிற்காது . அலைபாய்ந்து திரியும் . அதை இப்படி செய்தால் நல்லமா , எப்படி செய்தால் நல்லம் என்று மனதை போட்டு குழப்பிக் கொண்டு இருப்போம் . யாருடைய மனதுக்குள் என்ன இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள முடியாது . அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தான் நாம் அவர்களை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது .
மனதை அலைபாய விடாதே . மனதை ஒருநிலைப்படுத்து என்று சொல்கிறார்கள் . எல்லோராலும் அப்படி இருக்க முடிகிறதா . ம்ம்ம்ம்ம்ம்ம் இல்லையே . தியானம் அவசியம் . ஆனால், எல்லோரும் மனதை ஒருநிலைப்படுத்தி இருக்க அவர்களுக்கு முடிகிறதா ? சந்தேகம் தான் .
உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தம்மை விட வசதி அதிகமாகவும் , ஆடம்பரமுள்ளவர்களாகவும், சொத்துகள் , வீடுகள் என்று வசதி உடையோரிடம் பழகத்தான் ஆசைப்படுகிறார்கள் . விருப்பபடுகிறார்கள். அவர்களது வாழ்க்கையை , வசதிகளை தமது வாழ்க்கையோடு , வசதியோடு ஒப்பிட்டு பார்த்து அவர்கள் இப்படி இருக்கிறார்கள் , அப்படி இருக்கிறார்கள் என ஏக்கம் அடைகின்றனர் . இதுதான் துன்பத்திற்க்கு ஆரம்ப புள்ளியாகி வாழ்க்கையை நரகமாக்குகிறது .
எம்மை விட வசதி குறைந்தவர்களுடன் எமது வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் . அப்போது எமது வாழ்க்கை இன்னமும் வசதி கூடியதாகத் தெரியும் . மனதை இவ்வாறு சமாதானப்படுத்தி வாழும்போது தான் துன்பத்திலிருந்து தானாகவே விடுதலை கிடைத்து விடுகிறது . இதுதான் மன நிறைவு என்று சொல்வார்கள் . மனதை இப்படித்தான் நிறைவோடு வைத்திருக்க முடியும் .
நாம் அம்பானி ஆகி விட வேண்டும் , பில்கேட்ஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இரண்டு நாளில் ஆகிவிட முடியுமா ? நமக்கு எது முடியுமோ அதனை தான் செய்ய வேண்டும் . நாம் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால் உடனே ஆகி விட முடியுமா . இல்லை . நாம் முன்னேற வேண்டும் என்றால் கடின உழைப்பு , புத்திசாலித்தனம் , தைரியம் , தன்னம்பிக்கை போன்ற குணாதிசயங்கள் நம்மிடத்தில் இருந்தால் தான் நாம் முன்னேற முடியும் .
அவர் இப்படி இருக்கிறார் , நல்ல சாரி அவள் அணிந்து இருக்கிறாள் , நகைகள் அடுக்கி போட்டு இருக்கிறாள் என்று நாம் மற்றவர்களை பார்த்து ஏங்குகிறோம், பொறாமை படுகின்றோம் . அது தவறு . நமது வசதி வாய்ப்புக்கு ஏற்ப தான் நாம் வாழ முடியும் .
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனநிறைவு அடைவது எப்படி ?
எம்மை விட வசதி குறைந்தவர்களுடன் எமது வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் . அப்போது எமது வாழ்க்கை இன்னமும் வசதி கூடியதாகத் தெரியும் . மனதை இவ்வாறு சமாதானப்படுத்தி வாழும்போது தான் துன்பத்திலிருந்து தானாகவே விடுதலை கிடைத்து விடுகிறது . இதுதான் மன நிறைவு என்று சொல்வார்கள் . மனதை இப்படித்தான் நிறைவோடு வைத்திருக்க முடியும் .
நிறைவு
Re: மனநிறைவு அடைவது எப்படி ?
போதும் என்கிற மனமே பொன் செய்யும் விருந்து
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இலக்கை எப்படி அடைவது ?
» உங்கள் 101 கனவுகளை அடைவது எப்படி?
» மனநிறைவு - ஒரு தேடல்
» மாற்றி சிந்தித்து வெற்றி அடைவது எப்படி?
» படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
» உங்கள் 101 கனவுகளை அடைவது எப்படி?
» மனநிறைவு - ஒரு தேடல்
» மாற்றி சிந்தித்து வெற்றி அடைவது எப்படி?
» படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|