Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வீராங்கனையாக மாறிய மணப் பெண்
Page 1 of 1 • Share
வீராங்கனையாக மாறிய மணப் பெண்
திருமணம் முடிந்தவுடன் ஒரு பெண் கணவன் வீட்டுக்கு மட்டும் இல்லத்தரசி ஆகிறாள். ஆனால் அமெரிக்காவில் திருமணம் முடிந்தவுடன் ஒரு ஊருக்கே இதய அரசியாகியிருக்கிறார் ஒரு பெண். சில நாட்களுக்கு முன் கன்னேடிகாட் நகரில் ஆடம்பரமாக ஒரு திருமணம் நடந்தது. மணமகனுடன் புதுமணப் பெண் ஜார்கெட் கிளெமன்ஸ் காரில் அழைத்துச் செல்லப்பட்டார்.
கார் பிரிட்ஜ்போர்ட் பகுதி வழியாக செல்லும் போது, ஒரு வீட்டிலிருந்து கடுமையாக புகை வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டு பெரிய கூட்டம் நின்றிருக்க, வீட்டுக்குள் தீப்பற்றிக் கொண்டிருப்பதையும், அதில் ஒரு குடும்பம் சிக்கியிருப்பதையும் அறிந்து கொண்ட கிளெமன்ஸ், காரிலிருந்து இறங்க முற்பட்டார்.
ஆனால், "நமக்கெதுக்கு வம்பு...போய்டலாம். எப்படியும் கொஞ்ச நேரத்துல தீயணைப்பு வண்டி வந்துடும்" என மணமகன் கூறியதைப் பொருட்படுத்தாத கிளெமன்ஸ், காரிலிருந்து குதித்தார். கண் இமைக்கும் நேரத்தில், தரையில் புரளும் தனது மணமகள் உடையை கையில் பிடித்துக்கொண்டு தீப்பிடித்த் வீட்டுக்குள் பாய்ந்தார். அங்கு வயதான பெண்மணி இருப்பதைக் கண்டு அவரை வெளியேற்ற முயற்சித்தார். ஆனால் தன் செல்லப் பிராணிகளை விட்டு வெளியே வர முடியாது என மறுத்தவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து காப்பாற்றினார் கிளெமன்ஸ். கரும்புகை பட்டதால் கறுப்பு நிறமாக மாறிய கவுனுடன் வெளியேறிய கிளெமன்ஸை, அனைவரும் கைதட்டி ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டினர்.
மணப்பெண்ணாக இருந்து புரட்சிப் பெண்ணாக மாறிய கிளெமன்ஸை அமெரிக்க ஊடகங்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றன.
நன்றி முகநூல்
கார் பிரிட்ஜ்போர்ட் பகுதி வழியாக செல்லும் போது, ஒரு வீட்டிலிருந்து கடுமையாக புகை வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டு பெரிய கூட்டம் நின்றிருக்க, வீட்டுக்குள் தீப்பற்றிக் கொண்டிருப்பதையும், அதில் ஒரு குடும்பம் சிக்கியிருப்பதையும் அறிந்து கொண்ட கிளெமன்ஸ், காரிலிருந்து இறங்க முற்பட்டார்.
ஆனால், "நமக்கெதுக்கு வம்பு...போய்டலாம். எப்படியும் கொஞ்ச நேரத்துல தீயணைப்பு வண்டி வந்துடும்" என மணமகன் கூறியதைப் பொருட்படுத்தாத கிளெமன்ஸ், காரிலிருந்து குதித்தார். கண் இமைக்கும் நேரத்தில், தரையில் புரளும் தனது மணமகள் உடையை கையில் பிடித்துக்கொண்டு தீப்பிடித்த் வீட்டுக்குள் பாய்ந்தார். அங்கு வயதான பெண்மணி இருப்பதைக் கண்டு அவரை வெளியேற்ற முயற்சித்தார். ஆனால் தன் செல்லப் பிராணிகளை விட்டு வெளியே வர முடியாது என மறுத்தவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து காப்பாற்றினார் கிளெமன்ஸ். கரும்புகை பட்டதால் கறுப்பு நிறமாக மாறிய கவுனுடன் வெளியேறிய கிளெமன்ஸை, அனைவரும் கைதட்டி ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டினர்.
மணப்பெண்ணாக இருந்து புரட்சிப் பெண்ணாக மாறிய கிளெமன்ஸை அமெரிக்க ஊடகங்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றன.
நன்றி முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வீராங்கனையாக மாறிய மணப் பெண்
வீரமான பெண்மனிதான்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குத்துச் சண்டை வீராங்கனையாக ப்ரியங்கா சோப்ரா
» இடம் மாறிய சனி
» இலக்கணம் மாறிய தாய்மை!
» ‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!
» கவர்ச்சிக்கு மாறிய ஸ்ருதிஹாசன்
» இடம் மாறிய சனி
» இலக்கணம் மாறிய தாய்மை!
» ‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!
» கவர்ச்சிக்கு மாறிய ஸ்ருதிஹாசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|