Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உன் எண்ணங்கள் உன் வெற்றிக்கு உந்து சக்தி,"
Page 1 of 1 • Share
உன் எண்ணங்கள் உன் வெற்றிக்கு உந்து சக்தி,"
ஒரு நிமிடம் நில்லுங்கள்!
மகனே... நீ எனக்கு உதவும் பட்சத்தில், நாம் நமது நிலத்தில் மிக சிறப்பாக விவசாயம் செய்து செழித்து வாழ முடியும். ஆனால், நீ உன்னுடைய கண்டுபிடிப்புக்காக உழைக்க போவதாய் சொல்கிறாய். உனது வெற்றி அவ்வளவு எளிதும் அல்ல, நிச்சயமும் அல்ல என்பதை மறவாதே!"
"அப்பா, நான் வெற்றி பேறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் என்னை பார்த்து பெருமைப்பட போகும் நேரம் வரும். என்னை ஆசிர்வதியுங்கள் தந்தையே!"அறை மனதுடன் அவனை ஆசிர்வதித்த தந்தைக்கு தெரியாது, அமெரிக்க சரித்தரத்தின் அழிக்க முடியாத சக்தியாக இவன் உருவெடுக்க போகிறான் என்று.அவர் தான்... "நீ நினைக்கிறாய் உன்னால் முடியும், நீ நினைக்கிறாய் உன்னால் முடியாது, இரண்டும் சாத்தியமே - உன் எண்ணங்கள் உன் வெற்றிக்கு உந்து சக்தி," என்று கூறியவர்.
அவருக்கு பிசினஸ் என்றால் என்னவென்று தெரியாது, ஆனால் தன்னால் அவற்றைக் கற்று கொள்ள முடியும் என்று தெரியும்.
அவருடன் படித்த இளைஞர்கள் கை நிறைய சம்பாதித்தபோது, அவரால் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால் ஒரு நாள் அவர்களை வேலைக்கு அமர்த்தும் அளவுக்கு, தன்னால் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.
அவர் தான் Ford கம்பெனியை நிறுவிய ஹென்றி போர்ட்.
உலகில் மிக குறைந்த விலையுடைய காரை எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் நான் தயாரிக்கிறேன் என்று சொல்லி, 1903 ஆம் ஆண்டு மாடல் டீ19 காரை வெறும் 280 டாலருக்கு விற்றார்.
உலகமே வியந்தது. அதன் விற்பனை எவ்வளவு தெரியுமா?
ஒரு கோடியே ஐம்பைதைந்து லட்சம்!வெறும் அமெரிக்காவில் மட்டுமே இந்த விற்பனை சதவீதம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
அவர் வாழ்க்கையில் இருந்து நாம் கற்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதுவே...
1. என்னால் முடியும்... என்னால் முடியும்...
2. யார் என்னை ஏசினாலும் என்னுடைய முயற்சியில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன்.
3. தோல்வியை நான் பாடமாக மட்டுமே கருதுகிறேன். அனைவரின் சிறந்த கருத்துக்களை நான் பொறுமையாக கேட்கிறேன். அவற்றில் சிறந்தனவற்றை மட்டுமே எடுத்து கொள்கிறேன்.
4. தோற்றவுடன் விட்டுவிடாதீர்கள் இன்னும் வெறியுடன் வெற்றி கிடைக்கும் என்று போராடுங்கள்.
5. ஒரு சிறந்த நிறுவனத்தை நடத்த முக்கிய தேவை - தற்போதைய உலகின் தேவை என்ன என்பதை கண்டறிய வேண்டும். அதற்கானதாக இருக்க வேண்டும் நம் அடுத்த தயாரிப்பு!
நம்மால் முடியும்... நம்மால் முடியும்... மற்றவை, நம் காதில் விழாது விழக்கூடாது!
amsenthilkumar
மகனே... நீ எனக்கு உதவும் பட்சத்தில், நாம் நமது நிலத்தில் மிக சிறப்பாக விவசாயம் செய்து செழித்து வாழ முடியும். ஆனால், நீ உன்னுடைய கண்டுபிடிப்புக்காக உழைக்க போவதாய் சொல்கிறாய். உனது வெற்றி அவ்வளவு எளிதும் அல்ல, நிச்சயமும் அல்ல என்பதை மறவாதே!"
"அப்பா, நான் வெற்றி பேறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் என்னை பார்த்து பெருமைப்பட போகும் நேரம் வரும். என்னை ஆசிர்வதியுங்கள் தந்தையே!"அறை மனதுடன் அவனை ஆசிர்வதித்த தந்தைக்கு தெரியாது, அமெரிக்க சரித்தரத்தின் அழிக்க முடியாத சக்தியாக இவன் உருவெடுக்க போகிறான் என்று.அவர் தான்... "நீ நினைக்கிறாய் உன்னால் முடியும், நீ நினைக்கிறாய் உன்னால் முடியாது, இரண்டும் சாத்தியமே - உன் எண்ணங்கள் உன் வெற்றிக்கு உந்து சக்தி," என்று கூறியவர்.
அவருக்கு பிசினஸ் என்றால் என்னவென்று தெரியாது, ஆனால் தன்னால் அவற்றைக் கற்று கொள்ள முடியும் என்று தெரியும்.
அவருடன் படித்த இளைஞர்கள் கை நிறைய சம்பாதித்தபோது, அவரால் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால் ஒரு நாள் அவர்களை வேலைக்கு அமர்த்தும் அளவுக்கு, தன்னால் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.
அவர் தான் Ford கம்பெனியை நிறுவிய ஹென்றி போர்ட்.
உலகில் மிக குறைந்த விலையுடைய காரை எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் நான் தயாரிக்கிறேன் என்று சொல்லி, 1903 ஆம் ஆண்டு மாடல் டீ19 காரை வெறும் 280 டாலருக்கு விற்றார்.
உலகமே வியந்தது. அதன் விற்பனை எவ்வளவு தெரியுமா?
ஒரு கோடியே ஐம்பைதைந்து லட்சம்!வெறும் அமெரிக்காவில் மட்டுமே இந்த விற்பனை சதவீதம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
அவர் வாழ்க்கையில் இருந்து நாம் கற்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதுவே...
1. என்னால் முடியும்... என்னால் முடியும்...
2. யார் என்னை ஏசினாலும் என்னுடைய முயற்சியில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன்.
3. தோல்வியை நான் பாடமாக மட்டுமே கருதுகிறேன். அனைவரின் சிறந்த கருத்துக்களை நான் பொறுமையாக கேட்கிறேன். அவற்றில் சிறந்தனவற்றை மட்டுமே எடுத்து கொள்கிறேன்.
4. தோற்றவுடன் விட்டுவிடாதீர்கள் இன்னும் வெறியுடன் வெற்றி கிடைக்கும் என்று போராடுங்கள்.
5. ஒரு சிறந்த நிறுவனத்தை நடத்த முக்கிய தேவை - தற்போதைய உலகின் தேவை என்ன என்பதை கண்டறிய வேண்டும். அதற்கானதாக இருக்க வேண்டும் நம் அடுத்த தயாரிப்பு!
நம்மால் முடியும்... நம்மால் முடியும்... மற்றவை, நம் காதில் விழாது விழக்கூடாது!
amsenthilkumar
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உன் எண்ணங்கள் உன் வெற்றிக்கு உந்து சக்தி,"
நம்மால் முடியும்... நம்மால் முடியும்... மற்றவை, நம் காதில் விழாது விழக்கூடாது!
Similar topics
» தன்னம்பிக்கை என்பது ஓர் உந்து சக்தி
» கோபத்தையும் உந்து சக்தியாக பயன்படுத்தலாம்!
» சுய எண்ணங்கள்
» எண்ணங்கள் ஆயிரம்...
» நம் எண்ணங்கள் அழகானால்
» கோபத்தையும் உந்து சக்தியாக பயன்படுத்தலாம்!
» சுய எண்ணங்கள்
» எண்ணங்கள் ஆயிரம்...
» நம் எண்ணங்கள் அழகானால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|