Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
அன்பின் நண்பா ....!
ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
இப்படியொரு நட்பை எங்கே பெறுவேன் ...?
உன் குரல் யாழின் இசையாகத்தான் கேட்டது ..!
யாழ்பாடி நாட்டை சேர்ந்ததால் எனக்கு யாழிசையாக
இருந்ததோ என்னவோ ...?
ஸ்ரீ ராம ஜெயத்தை தினம் தினம் கேட்டதுபோல்
இருந்தது உன் குரல் ...!
நிச்சயமாக சொல்வேன் காதலிலும் சிறந்தது நட்பு ..!
இருந்துபார் உன் கனவில் நான் தான் நாயகன் ..!
உன் வீட்டு முற்றத்தில் எப்போதும் நான் ..!
ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
இப்படியொரு நட்பை எங்கே பெறுவேன் ...?
உன் குரல் யாழின் இசையாகத்தான் கேட்டது ..!
யாழ்பாடி நாட்டை சேர்ந்ததால் எனக்கு யாழிசையாக
இருந்ததோ என்னவோ ...?
ஸ்ரீ ராம ஜெயத்தை தினம் தினம் கேட்டதுபோல்
இருந்தது உன் குரல் ...!
நிச்சயமாக சொல்வேன் காதலிலும் சிறந்தது நட்பு ..!
இருந்துபார் உன் கனவில் நான் தான் நாயகன் ..!
உன் வீட்டு முற்றத்தில் எப்போதும் நான் ..!
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
அய்ய்ய்ய்யோ நம்ம ஸ்ரீ ராமை பத்தி சரியா தெரியாம இப்படி கவிதை எழுதிட்டிங்களே
நானும் இப்படிதான் ஒரு போன் கால்ல ஏமாந்தேன்
நானும் இப்படிதான் ஒரு போன் கால்ல ஏமாந்தேன்
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்
நட்புக்கு கவிதை தந்தார் கவிஞர் இனியவன்.
என்ன தவம் செய்தேனோ இந்த நட்பு கிடைக்க
மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்
நட்புக்கு கவிதை தந்தார் கவிஞர் இனியவன்.
என்ன தவம் செய்தேனோ இந்த நட்பு கிடைக்க
Last edited by ஸ்ரீராம் on Sat Apr 20, 2013 9:24 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
ராம் கவிதைக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை
நான் கேட்டதை இன்னும் நீங்கள் கொடுக்கவும் இல்லை
நான் கேட்டதை இன்னும் நீங்கள் கொடுக்கவும் இல்லை
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
நான் ஒரு முறை கமிட் ஆகிட்டேன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
நிச்சயமாக சொல்வேன் காதலிலும் சிறந்தது நட்பு ..!
இருந்துபார் உன் கனவில் நான் தான் நாயகன் ..!
கூட்டம் கூட்டமாய் நட்பு
தனிமையில் காதலர்கள்
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
ரானுஜா wrote:கவிதை யாருக்குப்பா???????????????
எனக்குதான் அக்கா... நேற்றிரவு இலங்கை நண்பர் இனியவனுடன் போனில் உரையாடினேன்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
இப்படியொரு நட்பை எங்கே பெறுவேன் ...?
உண்மையான மனதை தொட்ட வார்த்தைகள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
காதலால் நட்பை ஒதுக்கும் மனிதர்களுள், நட்பால் காதலை ஒதுக்குபவர் நம்ம இனியவன்..நிச்சயமாக சொல்வேன் காதலிலும் சிறந்தது நட்பு ..
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
ஸ்ரீராம் wrote:ரானுஜா wrote:கவிதை யாருக்குப்பா???????????????
எனக்குதான் அக்கா... நேற்றிரவு இலங்கை நண்பர் இனியவனுடன் போனில் உரையாடினேன்...
அருமை அருமை ராம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
ஸ்ரீராம் wrote:ரானுஜா wrote:கவிதை யாருக்குப்பா???????????????
எனக்குதான் அக்கா... நேற்றிரவு இலங்கை நண்பர் இனியவனுடன் போனில் உரையாடினேன்...
இலங்கைக்கு பேச செல்போனில் 1 நிமிடத்துக்கு எவ்வளவுப்பா...
நான் வெளிநாட்டு நண்பர்களுக்கு போனே செய்ததில்லை...
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
12 ரூபாய் சொச்சம் ஒரு நிமிடத்திற்கு... 44 ரூபாய் போனஸ் கார்ட் போட்டால் ஒரு நிமிடத்திற்கு 5.50 ரூபாய் கவிஞரே...
என்ன கொடுமைனா கனடா நண்பர்களுக்கு 80 பைசாவில் பேசினேன்... இங்க உள்ள இலங்கைக்கு ஜாஸ்த்தி.
என்ன கொடுமைனா கனடா நண்பர்களுக்கு 80 பைசாவில் பேசினேன்... இங்க உள்ள இலங்கைக்கு ஜாஸ்த்தி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
முழுமுதலோன் wrote:தண்ணிக்குள்ள இருக்கு இல்ல
எல்லாருமே தன்னிக்குள்ளதானே இருக்கோம் அண்ணா... பூமியில் முக்கால் மடங்கு நீரும் கால் மடங்கு நிலமும்தானே உள்ளது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
கையில நல்லா சுட்டுட்டோ ...
இதுதானுங்க எங்க வாழ்க்கை ...
ஓகே நான் தமிழ் நாடு வரும் போது ..
உங்கள் எல்லோரையும் சந்திக்க பார்கிறேன் ...
டிசம்பர் அண்ணாமலைக்கு வரும் போது ...
அண்ணாமலையான் சித்தம் ..!
இதுதானுங்க எங்க வாழ்க்கை ...
ஓகே நான் தமிழ் நாடு வரும் போது ..
உங்கள் எல்லோரையும் சந்திக்க பார்கிறேன் ...
டிசம்பர் அண்ணாமலைக்கு வரும் போது ...
அண்ணாமலையான் சித்தம் ..!
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
அவசியம் சந்திப்போம் கவிஞர் இனியவன்... தளத்தில் வனவாசியை மட்டுமே இரு தினங்களுக்கு முன் என் வீட்டில் சந்தித்தோம். உறவுகள் அனைவரும் ஒரு நாள் சந்திப்போம்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
சந்திச்ச பிறகு இவரை பற்றியா கவிதை எழுதினோம்னு ரொம்ப பீல் பண்ணுவிங்க இனியவன்
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
ஸ்ரீராம் wrote:அவசியம் சந்திப்போம் கவிஞர் இனியவன்... தளத்தில் வனவாசியை மட்டுமே இரு தினங்களுக்கு முன் என் வீட்டில் சந்தித்தோம். உறவுகள் அனைவரும் ஒரு நாள் சந்திப்போம்...
அவரப் பார்த்துட்டுத் தான் பேயறைஞ்ச மாதிரி இருகிங்களா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
முரளிராஜா wrote:சந்திச்ச பிறகு இவரை பற்றியா கவிதை எழுதினோம்னு ரொம்ப பீல் பண்ணுவிங்க இனியவன்
கேக்க ஆளில்லன்னு நினைச்சிங்களா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஏழு பிறப்பெடுத்தாலும் ...!
எனக்கு தொலைகாட்சியில் ஹிர்திக் ரோஷன் வரும்போதெல்லாம் தம்பி ஸ்ரீராம் தான் சட்டேன்று நினைவுக்கு வருவார்
இணையவரே தமிழகம் உங்களை அன்போடு வரவேற்கிறது நாங்கள் எல்லாம் உங்களை அன்போடு உபசரித்து மகிழ்ச்சி அடைவோம்
இணையவரே தமிழகம் உங்களை அன்போடு வரவேற்கிறது நாங்கள் எல்லாம் உங்களை அன்போடு உபசரித்து மகிழ்ச்சி அடைவோம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|