Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம்பிக்கையுடன் முயல்வோம்.......வெல்வோம்!
Page 1 of 1 • Share
நம்பிக்கையுடன் முயல்வோம்.......வெல்வோம்!
பழைய கதைதான் ஆனாலும் பல மாற்றங்களை கொடுக்கும் கதை.
ஒருநாள் முயலுக்கும் ஆமைக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஓட்டப் பந்தயம் நடந்ததாம், போட்டி துவங்கிய உடனே தனது வேகத்தை காட்டியதாம் முயல். ஆமையும் தனது வேகத்தை காட்டத்துவங்கியதாம். ஒருசில மணித்துளிகளில் முயல் கிட்டத் தட்ட இலக்கை நெருங்கிய போது ஆமை எங்கே வருகிறது என திரும்பி பார்க்க தன் விழிபடலம் எட்டும் வரை ஆமையை காணததால் கண்ணை மூடி சிறிது (?) இளைப்பாறியதாம். அந்த நேரத்தில் ஆமை இலக்கை அடைந்துவிட்டது. வெற்றியும் பெற்றதாக அறிவிக்கப்பட்டதாம்.
இந்த இடத்தில நாம் இருந்தால் முயலாக இருக்க விரும்புவோமா இல்லை ஆமையாக இருக்க விரும்புவோமா. எப்படியோ ஆமை இலக்கு வரை இளைப்பாறாமல் முயன்றதால் வென்றது. நாமும் அப்படிதான் இந்த யுகத்தில் இருக்க வேண்டியுள்ளது.
வாழ்கையில் இது போன்ற நிறைய போட்டிகளை சந்திக்கப் போகிறோம். ஒரு வேலை இந்த முயலுக்கும் ஆமைக்கும் இணை ஒருமுறை போட்டி நடந்தால் இந்த முயல் இதே இளைப்பாறலைக் கை விட்டாலோ அல்லது ஆமை முயல் இளைப்பாறும் நாம் இன்னும் வேகத்தை (?) குறைத்து செல்லலாம் என இறுமாப்பு கொண்டலோ ? விளைவு எப்படி இருக்கும்.
" வெற்றிக்கு பின் ஓய்வு எடுக்காதே
காத்து கொண்டு இருகின்றன
அனேக உதடுகள் - உனது வெற்றி
அதிட்டதால் வந்தது
என்று சொல்ல - நீ அடுத்த முறை
தோற்றால்!!" - நடிகர் அஜித் குமார்
ஆம் உண்மைதான். ஒருவனது வெற்றியை வாழ்த்துவதை விட பழிக்க அநேகம் பேர் உள்ளனர். நாம் முயலாக இருந்தாலும் ஆமையாக இருந்தாலும் நமது இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், முயலமையால் மடிந்து விடக் கூடாது.
ஒருவனது வெற்றி மற்றொருவனது தோல்வியில்தான் அடங்கி உள்ளது. ஒவொரு தோல்வியையும் கொண்டாடுங்கள் வெற்றியைபோல. ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ அது நம்மை வெற்றியை நோக்கி முன்னேற தூண்டுகிறது.
" தேடுபவனுக்குத்தான் தெருக்களின் குப்பையில் உள்ள இரும்பு துகள் கூட கிடைக்கும், இல்லாவிட்டால் அதுவும் கேள்விக்குறிதான்."
" முயற்சிக்காக வாழ்பவர்களை விட, உழைத்து களைத்தவர்களை விட முயலமையால் மடிந்தவர்களே அதிகம், இது மிருக வாழ்வைவிட கேவலமானது . "
" உன்னால் முடியாது என்று சொல்லபடுவதை, எங்கோ யாரோ ஒருவன் செய்து கொண்டுதான் இருக்கிறான்"என்கிறார் டாக்டர்.அப்துல் கலாம். இது உண்மை தான், எவனோ ஒருவன் செய்து முடிப்பதை ஏன் நம்மால் செய்ய முடியாது.
உலக போரின் போது மாவீரன் அலெக்ஸாண்டர் தனது சொத்துகளை எல்லாம் தன் படை பரிவாரங்களுக்கு எழுதி கொடுத்துவிட்டனாம், அமைச்சர் வினவியபோது இதைவிட அதிகமான சம்பாத்தியத்தை கொடுக்கும் நம்பிக்கையும் உள்ளது என கூறி முயற்சியில் இறங்கினான் என்பது வரலாறு. எனது நோக்கம் வெற்றி அல்ல, தோல்வி அடைய கூடாது என்பதே என பல வெற்றிகள் பெற்றான்.
நாமும் நம்பிக்கையுடன் முயல்வோம்.................வெல்வோம்!
தகவல்= பயமறியான்
ஒருநாள் முயலுக்கும் ஆமைக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஓட்டப் பந்தயம் நடந்ததாம், போட்டி துவங்கிய உடனே தனது வேகத்தை காட்டியதாம் முயல். ஆமையும் தனது வேகத்தை காட்டத்துவங்கியதாம். ஒருசில மணித்துளிகளில் முயல் கிட்டத் தட்ட இலக்கை நெருங்கிய போது ஆமை எங்கே வருகிறது என திரும்பி பார்க்க தன் விழிபடலம் எட்டும் வரை ஆமையை காணததால் கண்ணை மூடி சிறிது (?) இளைப்பாறியதாம். அந்த நேரத்தில் ஆமை இலக்கை அடைந்துவிட்டது. வெற்றியும் பெற்றதாக அறிவிக்கப்பட்டதாம்.
இந்த இடத்தில நாம் இருந்தால் முயலாக இருக்க விரும்புவோமா இல்லை ஆமையாக இருக்க விரும்புவோமா. எப்படியோ ஆமை இலக்கு வரை இளைப்பாறாமல் முயன்றதால் வென்றது. நாமும் அப்படிதான் இந்த யுகத்தில் இருக்க வேண்டியுள்ளது.
வாழ்கையில் இது போன்ற நிறைய போட்டிகளை சந்திக்கப் போகிறோம். ஒரு வேலை இந்த முயலுக்கும் ஆமைக்கும் இணை ஒருமுறை போட்டி நடந்தால் இந்த முயல் இதே இளைப்பாறலைக் கை விட்டாலோ அல்லது ஆமை முயல் இளைப்பாறும் நாம் இன்னும் வேகத்தை (?) குறைத்து செல்லலாம் என இறுமாப்பு கொண்டலோ ? விளைவு எப்படி இருக்கும்.
" வெற்றிக்கு பின் ஓய்வு எடுக்காதே
காத்து கொண்டு இருகின்றன
அனேக உதடுகள் - உனது வெற்றி
அதிட்டதால் வந்தது
என்று சொல்ல - நீ அடுத்த முறை
தோற்றால்!!" - நடிகர் அஜித் குமார்
ஆம் உண்மைதான். ஒருவனது வெற்றியை வாழ்த்துவதை விட பழிக்க அநேகம் பேர் உள்ளனர். நாம் முயலாக இருந்தாலும் ஆமையாக இருந்தாலும் நமது இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், முயலமையால் மடிந்து விடக் கூடாது.
ஒருவனது வெற்றி மற்றொருவனது தோல்வியில்தான் அடங்கி உள்ளது. ஒவொரு தோல்வியையும் கொண்டாடுங்கள் வெற்றியைபோல. ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ அது நம்மை வெற்றியை நோக்கி முன்னேற தூண்டுகிறது.
" தேடுபவனுக்குத்தான் தெருக்களின் குப்பையில் உள்ள இரும்பு துகள் கூட கிடைக்கும், இல்லாவிட்டால் அதுவும் கேள்விக்குறிதான்."
" முயற்சிக்காக வாழ்பவர்களை விட, உழைத்து களைத்தவர்களை விட முயலமையால் மடிந்தவர்களே அதிகம், இது மிருக வாழ்வைவிட கேவலமானது . "
" உன்னால் முடியாது என்று சொல்லபடுவதை, எங்கோ யாரோ ஒருவன் செய்து கொண்டுதான் இருக்கிறான்"என்கிறார் டாக்டர்.அப்துல் கலாம். இது உண்மை தான், எவனோ ஒருவன் செய்து முடிப்பதை ஏன் நம்மால் செய்ய முடியாது.
உலக போரின் போது மாவீரன் அலெக்ஸாண்டர் தனது சொத்துகளை எல்லாம் தன் படை பரிவாரங்களுக்கு எழுதி கொடுத்துவிட்டனாம், அமைச்சர் வினவியபோது இதைவிட அதிகமான சம்பாத்தியத்தை கொடுக்கும் நம்பிக்கையும் உள்ளது என கூறி முயற்சியில் இறங்கினான் என்பது வரலாறு. எனது நோக்கம் வெற்றி அல்ல, தோல்வி அடைய கூடாது என்பதே என பல வெற்றிகள் பெற்றான்.
நாமும் நம்பிக்கையுடன் முயல்வோம்.................வெல்வோம்!
தகவல்= பயமறியான்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நம்பிக்கையுடன் முயல்வோம்.......வெல்வோம்!
நண்பரே..! உங்கள் பதிவு எனக்கும் ரொம்ப பிடித்துள்ளது. எனினும் அனுபவத்துடன் சில விடயங்களை ஆராய்ந்து பார்த்தால் சில நுணுக்கமான விடயங்கள் நமக்கு புலப்படும். உலகில் வெற்றி பெற்றவர்கள் பட்ட கஷ்டங்களையும் முயற்சிகளையுமே இந்த உலகம் பறைசாற்றும், போற்றும். ஆனால் அவர்களைவிட அதிகம் முயற்சி செய்தவர்களையும் கஷ்டபட்டு தோற்றவர்களையும் யாரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. எனவே ஒருவனது வெற்றிக்கு... நம்பிக்கை, ஊக்கம் என்பதுக்கு அப்பால் சில விடயங்கள் இருப்பதாக நான் அனுபவ ரீதியாக உணர்கிறேன்.
"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி" -குறள் 371-
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்". -குறள் 38-
இது விவாதம் அல்ல எனது ஆதங்கம் அவ்வளவுதான்...
ஏனெனில் முயற்சி நம்பிக்கையும் முயற்சியும்தான் எனது மூலதனம்.
"துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது"
என்று நினைப்பவன் நான்.
"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு". -குறள் 595-
. நன்றி.
"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி" -குறள் 371-
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்". -குறள் 38-
இது விவாதம் அல்ல எனது ஆதங்கம் அவ்வளவுதான்...
ஏனெனில் முயற்சி நம்பிக்கையும் முயற்சியும்தான் எனது மூலதனம்.
"துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது"
என்று நினைப்பவன் நான்.
"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு". -குறள் 595-
. நன்றி.
Ashok24- புதியவர்
- பதிவுகள் : 10
Re: நம்பிக்கையுடன் முயல்வோம்.......வெல்வோம்!
அசோக் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே... நல்லதொரு பின்னூட்டம் பாராட்டுகள் அசோக்.
பயனுள்ள பகிர்வை தந்த அண்ணன் முழுமுதலோன் அவர்களுக்கும் நன்றி நன்றி
பயனுள்ள பகிர்வை தந்த அண்ணன் முழுமுதலோன் அவர்களுக்கும் நன்றி நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நம்பிக்கையுடன் முயல்வோம்.......வெல்வோம்!
எவனோ ஒருவன் செய்து முடிப்பதை ஏன் நம்மால் செய்ய முடியாது.
இருவருக்கும் பாராட்டுகள்
Similar topics
» முதுமையை வெல்வோம்
» ஒன்றுபடுவோம்!!! வெல்வோம் ~~
» நிச்சயமாக நாம் வெல்வோம்
» மன உறுதியால் புற்றுநோயை வெல்வோம்!
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஒன்றுபடுவோம்!!! வெல்வோம் ~~
» நிச்சயமாக நாம் வெல்வோம்
» மன உறுதியால் புற்றுநோயை வெல்வோம்!
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|