Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகளுக்கு ...........
Page 1 of 1 • Share
காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகளுக்கு ...........
காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகளுக்கு ...........
இருமல் குணமாக:
அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.
வறட்டு இருமல் குணமாக:
கருவேலமரக்கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.
இளைப்பு, இருமல் குணமாக:
விஷ்ணுகிராந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.
சுவாசக்குழாய் அலர்ஜி குணமாக:
குங்கும பூவுடன், தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குணமாகும்.
இருமல் தொண்டைவலி குணமாக:
மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு, பொடி 2 கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட இருமல், தொண்டைவலி குணமாகும்.
வரட்டு இருமல் குணமாக:
கடுக்காய் தோலை சுட்டு ஒரு துண்டை வாயில் அடக்கினால் வறட்டு இருமல் குணமாகும்.
மூச்சுத்திணறல்:
தேள் கொடுக்குச் செடியின் காயை நசுக்கி துளசி இலையைச் சேர்த்து கஷாயமாக்கி தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத் திணறல் குணமாகும்.
இருமல் குணமாக:
காய்ச்சிய பசுவின் பாலில் சிறிதளவு மிளகுத் தூளைப் போட்டுக் கலந்து குடித்தால் இருமல் நிற்கும்.
மூக்கில் நீர்வடிதல் குணமாக:
ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு, ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க் காய்ச்சி இறக்கி வடிக்கட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
தொடர் இருமல் குணமாக:
கண்டங்கத்திரி வேரை அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க குணமாகும்.
மூக்கு சம்பந்தமான நோய் குணமாக:
நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் குணமாகும்.
மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக:
மாதுளம் பழச்சாறு, அருகம்புல் சாறு சம அளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.
இருமல் நிற்க :
முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
வரட்டு இருமல் குணமாக:
மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஊறவைத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து தேக்கரண்டி பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.
மூக்கடைப்பு நீங்க:
ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கிவிடும்.
கண்டங்கத்தரி வேர் 40 கிராம், ஆடாதொடை வேர் 40 கிராம், அரிசித் திப்பிலி 50 கிராம், சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100. மி.லி. வீதம் தினம் 4 வேளை குடிக்கத் தீரும்.
மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக :
மாதுளம் பழச்சாறு, அருகம்புல்சாறு சம அளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.
மூக்கில் உள்ள புண் ஆற:
மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்ப எண்ணெய் கலந்து மை அரைத்து புண்மீது தடவ குணமாகும்.
மூக்குசம்பந்தமான நோய் குணமாக:
நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உண்டால் மூக்கு சம்பந்தமான நோய் குணமாகும்.
குரல் மாற்றத்தை சரி செய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொள்ளவேண்டும். ஊறிய உமிழ்நீரை முழுங்கிவிடவும்.
தொண்டைப்புண் ஆற:
வேப்பம் பூவை கொதி நீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டைப்புண் ஆறும்.
தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் நெய்யும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.
தகவல் -சாந்தன்
இருமல் குணமாக:
அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.
வறட்டு இருமல் குணமாக:
கருவேலமரக்கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.
இளைப்பு, இருமல் குணமாக:
விஷ்ணுகிராந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.
சுவாசக்குழாய் அலர்ஜி குணமாக:
குங்கும பூவுடன், தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குணமாகும்.
இருமல் தொண்டைவலி குணமாக:
மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு, பொடி 2 கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட இருமல், தொண்டைவலி குணமாகும்.
வரட்டு இருமல் குணமாக:
கடுக்காய் தோலை சுட்டு ஒரு துண்டை வாயில் அடக்கினால் வறட்டு இருமல் குணமாகும்.
மூச்சுத்திணறல்:
தேள் கொடுக்குச் செடியின் காயை நசுக்கி துளசி இலையைச் சேர்த்து கஷாயமாக்கி தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத் திணறல் குணமாகும்.
இருமல் குணமாக:
காய்ச்சிய பசுவின் பாலில் சிறிதளவு மிளகுத் தூளைப் போட்டுக் கலந்து குடித்தால் இருமல் நிற்கும்.
மூக்கில் நீர்வடிதல் குணமாக:
ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு, ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க் காய்ச்சி இறக்கி வடிக்கட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
தொடர் இருமல் குணமாக:
கண்டங்கத்திரி வேரை அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க குணமாகும்.
மூக்கு சம்பந்தமான நோய் குணமாக:
நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் குணமாகும்.
மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக:
மாதுளம் பழச்சாறு, அருகம்புல் சாறு சம அளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.
இருமல் நிற்க :
முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
வரட்டு இருமல் குணமாக:
மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஊறவைத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து தேக்கரண்டி பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.
மூக்கடைப்பு நீங்க:
ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கிவிடும்.
கண்டங்கத்தரி வேர் 40 கிராம், ஆடாதொடை வேர் 40 கிராம், அரிசித் திப்பிலி 50 கிராம், சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100. மி.லி. வீதம் தினம் 4 வேளை குடிக்கத் தீரும்.
மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக :
மாதுளம் பழச்சாறு, அருகம்புல்சாறு சம அளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.
மூக்கில் உள்ள புண் ஆற:
மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்ப எண்ணெய் கலந்து மை அரைத்து புண்மீது தடவ குணமாகும்.
மூக்குசம்பந்தமான நோய் குணமாக:
நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உண்டால் மூக்கு சம்பந்தமான நோய் குணமாகும்.
குரல் மாற்றத்தை சரி செய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொள்ளவேண்டும். ஊறிய உமிழ்நீரை முழுங்கிவிடவும்.
தொண்டைப்புண் ஆற:
வேப்பம் பூவை கொதி நீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டைப்புண் ஆறும்.
தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் நெய்யும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.
தகவல் -சாந்தன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தொண்டை வறட்சி
» மூக்கு பிரச்னைகளை தீர்க்கும் வழிகள் . . .
» மூக்கு வளைந்திருக்கும் பிரச்சினை உண்மையா?
» பனிக்காலத்தில் மூக்கு அடைப்பா?
» தொண்டை கரகரப்பா?
» மூக்கு பிரச்னைகளை தீர்க்கும் வழிகள் . . .
» மூக்கு வளைந்திருக்கும் பிரச்சினை உண்மையா?
» பனிக்காலத்தில் மூக்கு அடைப்பா?
» தொண்டை கரகரப்பா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|