Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நோயை கண்டறிய! சருமத்தை கவனியுங்கள!
Page 1 of 1 • Share
நோயை கண்டறிய! சருமத்தை கவனியுங்கள!
சருமத்தை நமது உடல்நிலை பாதிப்பைக் காட்டும் கண்ணாடி என்று கூறலாம். சருமம் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளையும், அப்படியானால் உடலில் என்ன பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்...
வியாதி: இதய நோயாக இருக்கலாம். குறிப்பாக, காதுகளுக்குப் பக்கத்தில் உள்ள தோலில் தடிப்பு ஏற்பட்டால் நீங்கள் உடனே ஓர் இதய மருத்துவ நிபுணரை நாடிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
ஆனால் காதருகே ஏன் தடிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவத்துறையினருக்கே சரியாகப் புரியவில்லை என்று கூறப்படுகிறது.
ஆலோசனை: அதிகப்படியான மனஅழுத்தம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மனதைப் பாரமில்லாமல் இலேசாக வைத்துக் கொள்ள முயல்வதும், பிரச்சினைகளை எளிய முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது...
வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும் போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
ஆலோசனை: ஒரு நாளைக்கு எட்டுகுவளை தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக்கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு அதிக தண்ணீரை அருந்துவீர்கள்.
தோல் இளமஞ்சளாக மாறுவது...
வியாதி: கல்லீரல் நோயாக இருக்கலாம். கல்லீரல் பாதிப்படையும்போது உடலில் இருக்கும் பித்தநீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது.
ஆலோசனை: அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவதால் (மது) இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருப்பவர்கள் உடனடியாக நிறுத்திவிடுவது நல்லது.
சிவந்த உள்ளங்கை...
வியாதி: இதுவும் கல்லீரல் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால் நம் ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.
அந்நிலையில் ரத்தத்தின் நிறம் அதிக சிவப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை அதிக சிவப்பான உள்ளங்கை சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்றபாகங்களை விட உள்ளங்கை தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
ஆலோசனை: கீழாநெல்லியை வாரத்தில் ஒருமுறை சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையைப் போக்க, மாதம் ஒருமுறையாவது நாள்முழுக்கப் பழங்களையே உணவாக உட்கொள்ளுங்கள்.
நன்றி:http://www.sikams.com/
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்...
வியாதி: இதய நோயாக இருக்கலாம். குறிப்பாக, காதுகளுக்குப் பக்கத்தில் உள்ள தோலில் தடிப்பு ஏற்பட்டால் நீங்கள் உடனே ஓர் இதய மருத்துவ நிபுணரை நாடிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
ஆனால் காதருகே ஏன் தடிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவத்துறையினருக்கே சரியாகப் புரியவில்லை என்று கூறப்படுகிறது.
ஆலோசனை: அதிகப்படியான மனஅழுத்தம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மனதைப் பாரமில்லாமல் இலேசாக வைத்துக் கொள்ள முயல்வதும், பிரச்சினைகளை எளிய முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது...
வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும் போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
ஆலோசனை: ஒரு நாளைக்கு எட்டுகுவளை தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக்கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு அதிக தண்ணீரை அருந்துவீர்கள்.
தோல் இளமஞ்சளாக மாறுவது...
வியாதி: கல்லீரல் நோயாக இருக்கலாம். கல்லீரல் பாதிப்படையும்போது உடலில் இருக்கும் பித்தநீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது.
ஆலோசனை: அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவதால் (மது) இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருப்பவர்கள் உடனடியாக நிறுத்திவிடுவது நல்லது.
சிவந்த உள்ளங்கை...
வியாதி: இதுவும் கல்லீரல் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால் நம் ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.
அந்நிலையில் ரத்தத்தின் நிறம் அதிக சிவப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை அதிக சிவப்பான உள்ளங்கை சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்றபாகங்களை விட உள்ளங்கை தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
ஆலோசனை: கீழாநெல்லியை வாரத்தில் ஒருமுறை சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையைப் போக்க, மாதம் ஒருமுறையாவது நாள்முழுக்கப் பழங்களையே உணவாக உட்கொள்ளுங்கள்.
நன்றி:http://www.sikams.com/
Re: நோயை கண்டறிய! சருமத்தை கவனியுங்கள!
சிவந்த உள்ளங்கை...
வியாதி: இதுவும் கல்லீரல் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால் நம் ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.
அந்நிலையில் ரத்தத்தின் நிறம் அதிக சிவப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை அதிக சிவப்பான உள்ளங்கை சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்றபாகங்களை விட உள்ளங்கை தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
எனக்கு பல ஆண்டுகளாகச் சிவப்பாகத்தான் இருக்கு... அப்ப டாக்ர பாக்கணும்...
நன்றி ஐயா பதிவுக்கு
Similar topics
» ரத்தப்பரிசோதனை மூலம் அல்சைமர்ஸ் நோயை கண்டறிய முடியும்
» சருமத்தை மென்மையாக்கும் பழங்கள்
» சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!
» சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க
» சருமத்தை அழகாக்க வினிகரைப் பயன்படுத்துங்களேன்...
» சருமத்தை மென்மையாக்கும் பழங்கள்
» சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!
» சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க
» சருமத்தை அழகாக்க வினிகரைப் பயன்படுத்துங்களேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|