Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெற்றோரை சமாளிப்பதற்கான சில வழிமுறைகள்!
Page 1 of 1 • Share
பெற்றோரை சமாளிப்பதற்கான சில வழிமுறைகள்!
உலகிலேயே பெற்றோர்கள் தான் அதிகமான அன்பு வைப்பவர்கள். அவர்களது அன்புக்கும், அக்கறைக்கும் ஈடு இணை எவரும் வர முடியாது. அத்தகைய பெற்றோர்கள் தன் குழந்தை நன்கு சந்தோஷமாக, எந்த பிரச்சனையுமின்றி இருக்க வேண்டுமென்று நினைத்து, எந்த ஒரு விருப்பமான செயலை செய்ய நினைக்கும் போதும், அந்த நிலையில் நிறைய அறிவுறைகளைக் கூறுவார்கள். சிலர் அவ்வாறு எந்நேரமும் இடையூறு தருவது போல் கூறும் அறிவுரைகளைப் பொறுக்க முடியாமல், பெற்றோர்களை எதிர்த்து பேசுவது, சில நேரங்களில் வெறுப்பது என்றெல்லாம் இருப்பார்கள். ஆனால் அவ்வாறு பெற்றோர்கள் தங்கள் நலனைக் கருதி கூறும் அறிவுரைகளின் போது எரிச்சல் அடையாமல், அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், அதனால் காயமடையும் தம் மனதை சமாதானப்படுத்தும் வகையிலும் நடக்க வேண்டும். அதுமட்டுமின்றி சில நேரங்களில் பெற்றோர்களிடம் தமது கருத்துக்களையும் பொறுமையாக எடுத்து சொல்ல வேண்டும். சரி, இப்போது அந்த மாதிரி பெற்றோர்கள் அடிக்கடி அறிவுரை கூறினாலோ அல்லது எதிலும் இடையூறாக இருந்தாலோ, அப்போது அவர்களை எப்படி சமாளிப்பது என்று சில டிப்ஸ்களை பார்ப்போமா!
தனிப்பட்ட விருப்பத்தை கூற வேண்டும்
எப்போது பெற்றோர்கள், உங்களது விருப்பத்திற்கு எதிராக நடந்து, அவர்கள் விரும்பிய படி உங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனரோ, அப்போது அத்தகைய செயல்களுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு பெற்றோர்களிடம் தங்களது விருப்பத்தை சொல்லி, "என் வாழ்க்கை எனக்கு பிடித்தவாறு இருக்க வேண்டும்" என்று ஆசைப்படுவதாகவும் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
எதையும் குறுட்டுத்தனமாக நம்பக்கூடாது
பெற்றோர்களுக்கு எப்போதும் ஒருவித சுயநலம் இருக்கும். அது தன் மகன்/மகளை யாருக்கும் எளிதில் விட்டு தரமாட்டார்கள். அதுவும் வீட்டிற்கு வரும் மருமகன்/மருமகளை பிடிக்காவிட்டால், அவர்களைப் பற்றி விஷமாக கக்கி, மனதை மாற்ற நினைப்பார்கள். ஆனால் அப்போது மனம் மாறாமல், தெளிவாக உண்மையை தெரிந்து கொண்டு எதையும் நம்ப வேண்டும்.
உணர்ச்சிவசமாக பேசுவார்கள்
சில பெற்றோர்கள் உணர்ச்சசிவசமாக பேசி காரியத்தை சாதிப்பார்கள். அப்போது மன அழுத்தம் கொண்டு பெற்றோர்களுக்காக எதையும் செய்யாமல், வெளிப்படையாக அவர்களிடம் "இவ்வாறெல்லாம் செய்து காரியத்தை சாதிக்கலாம்" என்று நினைக்க வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லி, அவர்களது புத்தியை மாற்றுங்கள். இல்லாவிட்டால், அவர்கள் உணர்ச்சிவசமாக பேசியே அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.
வாழ்வில் முன்னேற்றம்
வாழ்வில் முன்னேற்றம் அடைந்தாலே, பெற்றோர்கள் நமது பேச்சுக்கும் மதிப்பு அளித்து, எதையும் ஒப்புக் கொள்வார்கள். எனவே அதற்கு வாழ்வில் முன்னேறுவதற்கான முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
தனியாக இருப்பதே சிறந்தது
பெற்றோர்களுடன் எப்போதும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமான உறவுமுறையை பின்பற்ற வேண்டும் என்று நினைத்தால், வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது, தனியாக சென்று விட வேண்டும். அது திருமணம் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி. இதனால் எதையும் சுதந்திராமாக செய்யலாம்.
பெற்றோரை கவனிக்க வேண்டும்
என்ன தான் பெற்றோர்கள் கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர்கள் மீது இருக்கும் அக்கறையும் பாசமும் குறையக் கூடாது. எப்போதும் அவர்களை அனைத்து வகையிலும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மனம் விட்டு பேச வேண்டும்
பெற்றோரிடம் மனம் விட்டு பேசினால், எதற்கும் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். எனவே அவர்கள் உங்கள் சொந்த உணர்ச்சிகளில் குறுக்கிடும் போது, எரிச்சலாகவோ அல்லது கோபமூட்டுவதாகவோ இருந்தால், வெளிப்படையாக சொல்லிடவிட் வேண்டும். இதனால் இனிமேல் பெற்றோர்கள் சரியாக நடந்து கொள்வார்கள்.
நன்றி:http://www.seithy.com
தனிப்பட்ட விருப்பத்தை கூற வேண்டும்
எப்போது பெற்றோர்கள், உங்களது விருப்பத்திற்கு எதிராக நடந்து, அவர்கள் விரும்பிய படி உங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனரோ, அப்போது அத்தகைய செயல்களுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு பெற்றோர்களிடம் தங்களது விருப்பத்தை சொல்லி, "என் வாழ்க்கை எனக்கு பிடித்தவாறு இருக்க வேண்டும்" என்று ஆசைப்படுவதாகவும் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
எதையும் குறுட்டுத்தனமாக நம்பக்கூடாது
பெற்றோர்களுக்கு எப்போதும் ஒருவித சுயநலம் இருக்கும். அது தன் மகன்/மகளை யாருக்கும் எளிதில் விட்டு தரமாட்டார்கள். அதுவும் வீட்டிற்கு வரும் மருமகன்/மருமகளை பிடிக்காவிட்டால், அவர்களைப் பற்றி விஷமாக கக்கி, மனதை மாற்ற நினைப்பார்கள். ஆனால் அப்போது மனம் மாறாமல், தெளிவாக உண்மையை தெரிந்து கொண்டு எதையும் நம்ப வேண்டும்.
உணர்ச்சிவசமாக பேசுவார்கள்
சில பெற்றோர்கள் உணர்ச்சசிவசமாக பேசி காரியத்தை சாதிப்பார்கள். அப்போது மன அழுத்தம் கொண்டு பெற்றோர்களுக்காக எதையும் செய்யாமல், வெளிப்படையாக அவர்களிடம் "இவ்வாறெல்லாம் செய்து காரியத்தை சாதிக்கலாம்" என்று நினைக்க வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லி, அவர்களது புத்தியை மாற்றுங்கள். இல்லாவிட்டால், அவர்கள் உணர்ச்சிவசமாக பேசியே அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.
வாழ்வில் முன்னேற்றம்
வாழ்வில் முன்னேற்றம் அடைந்தாலே, பெற்றோர்கள் நமது பேச்சுக்கும் மதிப்பு அளித்து, எதையும் ஒப்புக் கொள்வார்கள். எனவே அதற்கு வாழ்வில் முன்னேறுவதற்கான முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
தனியாக இருப்பதே சிறந்தது
பெற்றோர்களுடன் எப்போதும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமான உறவுமுறையை பின்பற்ற வேண்டும் என்று நினைத்தால், வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது, தனியாக சென்று விட வேண்டும். அது திருமணம் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி. இதனால் எதையும் சுதந்திராமாக செய்யலாம்.
பெற்றோரை கவனிக்க வேண்டும்
என்ன தான் பெற்றோர்கள் கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர்கள் மீது இருக்கும் அக்கறையும் பாசமும் குறையக் கூடாது. எப்போதும் அவர்களை அனைத்து வகையிலும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மனம் விட்டு பேச வேண்டும்
பெற்றோரிடம் மனம் விட்டு பேசினால், எதற்கும் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். எனவே அவர்கள் உங்கள் சொந்த உணர்ச்சிகளில் குறுக்கிடும் போது, எரிச்சலாகவோ அல்லது கோபமூட்டுவதாகவோ இருந்தால், வெளிப்படையாக சொல்லிடவிட் வேண்டும். இதனால் இனிமேல் பெற்றோர்கள் சரியாக நடந்து கொள்வார்கள்.
நன்றி:http://www.seithy.com
Re: பெற்றோரை சமாளிப்பதற்கான சில வழிமுறைகள்!
நல்ல அறிவுரைகள்தான்... அடுத்து குழந்தைகளை சமாளிப்பதற்கான சில வழிமுறைகள்! என்ற பதிவை எதிர்பார்க்கிறேன்.. என் தங்கையின் வால் மட்டும்தான் முளைக்கவில்லை... கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டேங்கிறான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பெற்றோரை மதியுங்கள்!
» பெற்றோரை நேசிப்பவரா நீங்கள்?
» பெற்றோரை மதிப்பவரா நீங்கள்?
» காதலர்களின் பெற்றோரை கனிய வைக்க எளிய வழிகள்
» வெற்றிக்கு 6 வழிமுறைகள்!
» பெற்றோரை நேசிப்பவரா நீங்கள்?
» பெற்றோரை மதிப்பவரா நீங்கள்?
» காதலர்களின் பெற்றோரை கனிய வைக்க எளிய வழிகள்
» வெற்றிக்கு 6 வழிமுறைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|