Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மீண்டும் 'கடி'
Page 1 of 1 • Share
மீண்டும் 'கடி'
''பட்டப்பகலில் நடுத்தெருவில் அநியாயம்!என்னால் பார்க்கப் பொறுக்கலை.''
'நீங்க அதற்கு என்ன செஞ்சீங்க?'
''கண்ணை மூடிக்கிட்டே அந்த இடத்தை அவசரமாய்க் கடந்து வந்து விட்டேன்.''
********
''கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி இருக்குங்க...''
'அப்படியா?எந்த சாமியைக் கும்பிடப் புறப்பட்டீங்க?'
''ஆஞ்சநேயர் சுவாமியைத்தான்.''
********
''என்ன மாப்பிள்ளே,நான் வாங்கிக் கொடுத்த தொலைக் காட்சிப் பெட்டியை விற்று விட்டீங்களாமே?''
'நீங்கதானே மாமா,என் பெண்ணை கண் கலங்காமப் பார்த்துக்கோன்னு சொன்னீங்க!''
********
''நாலு நாளாய் தூக்கமே இல்லையே,டாக்டர்!''
'ஆபீசுக்கு லீவு போடாதேங்கன்னு சொன்னா கேட்டால்தானே!'
********
''ஏண்டா,பேயறைஞ்ச மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு இருக்கே?''
'அடப்பாவி,என் மனைவி என்னை அடிச்சதை எப்படி கண்டு பிடிச்ச?'
********
டாக்டர்:உங்க உடம்பு எடை குறையணும் என்றால் தினமும் நாலு கிலோமீட்டர் தூரமாவது நடக்க வேண்டும்.
நோயாளி:'நடக்குற' காரியமா சார் அது?
********
''அந்த நோயாளி அபாயக் கட்டத்தைத் தாண்டி பேச ஆரம்பிச்சிட்டார்.''
'அப்புறம்?'
''டாக்டரோட பில்லில் இருந்த அபாய கட்டணத்தை தாண்ட முடியாமல் திரும்ப கோமா நிலைக்குப் போய்விட்டார்.''
********
பத்திரிகை ஆசிரியர்:உங்க கதையிலே நடை சரியில்லையே?
எழுத்தாளர்:அதான்,கதாநாயகனுக்கு ஒரு கால் நொண்டியாச்சே!
********
''என் மனைவிக்கு கோபம் வந்தால் எடுத்தெறிஞ்சு பேசி விடுவாள்.''
'பரவாயில்லையே,என் மனைவிக்குக் கோபம் வந்தால் என் மேலே எதையாவது எடுத்து எறிஞ்சு அப்புறம்தான் பேசுவாள்.'
********
'நீங்க அதற்கு என்ன செஞ்சீங்க?'
''கண்ணை மூடிக்கிட்டே அந்த இடத்தை அவசரமாய்க் கடந்து வந்து விட்டேன்.''
********
''கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி இருக்குங்க...''
'அப்படியா?எந்த சாமியைக் கும்பிடப் புறப்பட்டீங்க?'
''ஆஞ்சநேயர் சுவாமியைத்தான்.''
********
''என்ன மாப்பிள்ளே,நான் வாங்கிக் கொடுத்த தொலைக் காட்சிப் பெட்டியை விற்று விட்டீங்களாமே?''
'நீங்கதானே மாமா,என் பெண்ணை கண் கலங்காமப் பார்த்துக்கோன்னு சொன்னீங்க!''
********
''நாலு நாளாய் தூக்கமே இல்லையே,டாக்டர்!''
'ஆபீசுக்கு லீவு போடாதேங்கன்னு சொன்னா கேட்டால்தானே!'
********
''ஏண்டா,பேயறைஞ்ச மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு இருக்கே?''
'அடப்பாவி,என் மனைவி என்னை அடிச்சதை எப்படி கண்டு பிடிச்ச?'
********
டாக்டர்:உங்க உடம்பு எடை குறையணும் என்றால் தினமும் நாலு கிலோமீட்டர் தூரமாவது நடக்க வேண்டும்.
நோயாளி:'நடக்குற' காரியமா சார் அது?
********
''அந்த நோயாளி அபாயக் கட்டத்தைத் தாண்டி பேச ஆரம்பிச்சிட்டார்.''
'அப்புறம்?'
''டாக்டரோட பில்லில் இருந்த அபாய கட்டணத்தை தாண்ட முடியாமல் திரும்ப கோமா நிலைக்குப் போய்விட்டார்.''
********
பத்திரிகை ஆசிரியர்:உங்க கதையிலே நடை சரியில்லையே?
எழுத்தாளர்:அதான்,கதாநாயகனுக்கு ஒரு கால் நொண்டியாச்சே!
********
''என் மனைவிக்கு கோபம் வந்தால் எடுத்தெறிஞ்சு பேசி விடுவாள்.''
'பரவாயில்லையே,என் மனைவிக்குக் கோபம் வந்தால் என் மேலே எதையாவது எடுத்து எறிஞ்சு அப்புறம்தான் பேசுவாள்.'
********
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மீண்டும் 'கடி'
''நாலு நாளாய் தூக்கமே இல்லையே,டாக்டர்!''
'ஆபீசுக்கு லீவு போடாதேங்கன்னு சொன்னா கேட்டால்தானே!'
Similar topics
» பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா?
» மீண்டும் மீண்டும் வேண்டும்...!
» மீண்டும் மீண்டும்..
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
» மீண்டும் நான்
» மீண்டும் மீண்டும் வேண்டும்...!
» மீண்டும் மீண்டும்..
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
» மீண்டும் நான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|