Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தெரிந்து கொள்ள
Page 1 of 1 • Share
தெரிந்து கொள்ள
தெரிந்து கொள்ள
'பிரேசில்'என்பது ஒரு மரத்தின் பெயர்.
********
மிகப் பழமையான நகரம் பாபிலோன்.கி.மு.3500 இல் அதன் மக்கள்தொகை 80,000.
********
பின்லாந்து ஏரிகள் நிறைந்த நாடு.இங்கு 55,000 ஏரிகள் உள்ளன.
********
'Fools cap paper' என்பது 17''x13.5'' அளவுடையது.பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை இந்த மாதிரித் தாள்களின் அசல் தன்மையை குறிக்க சர்க்கஸ் கோமாளிகள் அணியும் தொப்பியை வாட்டர் மார்க்காகப் பயன் படுத்தினார்கள்.அதனால்தான் அதற்கு அந்தப் பெயர் வந்தது.
********
1822 இல் கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேயர் தான் ஊட்டியைக் கண்டறிந்தார்.
********
'பெரூலா'என்ற செடியின் வேரிலிருந்து வரும் பாலிலிருந்துதான் பெருங்காயம் செய்யப்படுகிறது.இந்தச்செடி ஈரானிலும் ஆப்கானிஸ்தானத்திலும் கிடைக்கிறது.
********
அயர்லாந்து தேசியக் கோடியில் ஹார்ப் என்ற இசைக் கருவி உள்ளது.உலகிலேயே இக்கொடியில் மட்டுமே ஒரு இசைக் கருவி இடம் பெற்றுள்ளது.
********
காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டம் வழங்கியவர் தாகூர்.
********
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் அல் அசார் பல்கலைக்கழகம் உள்ளது.குர் ஆனில் ஏற்படும் எச்சந்தேகத்திற்கும் இங்கு அளிக்கப்படும் விளக்கம் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
********
நீண்ட நாள் கழித்து மிக நெருங்கிய ஒருவரைப் பார்க்கும்போது நம் உடலில் உள்ள எல்லா சுரப்பிகளும் திரவங்களை சுரக்கும்.அதுபோல கண்ணில் உள்ள லாக்ரிமல் என்ற சுரப்பியும் அதிகமாக சுரப்பதால் கண்ணீர் அரும்பி வழியும்.
இதுதான் ஆனந்தக் கண்ணீர்.
********
By : ஜெயராஜன் |
'பிரேசில்'என்பது ஒரு மரத்தின் பெயர்.
********
மிகப் பழமையான நகரம் பாபிலோன்.கி.மு.3500 இல் அதன் மக்கள்தொகை 80,000.
********
பின்லாந்து ஏரிகள் நிறைந்த நாடு.இங்கு 55,000 ஏரிகள் உள்ளன.
********
'Fools cap paper' என்பது 17''x13.5'' அளவுடையது.பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை இந்த மாதிரித் தாள்களின் அசல் தன்மையை குறிக்க சர்க்கஸ் கோமாளிகள் அணியும் தொப்பியை வாட்டர் மார்க்காகப் பயன் படுத்தினார்கள்.அதனால்தான் அதற்கு அந்தப் பெயர் வந்தது.
********
1822 இல் கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேயர் தான் ஊட்டியைக் கண்டறிந்தார்.
********
'பெரூலா'என்ற செடியின் வேரிலிருந்து வரும் பாலிலிருந்துதான் பெருங்காயம் செய்யப்படுகிறது.இந்தச்செடி ஈரானிலும் ஆப்கானிஸ்தானத்திலும் கிடைக்கிறது.
********
அயர்லாந்து தேசியக் கோடியில் ஹார்ப் என்ற இசைக் கருவி உள்ளது.உலகிலேயே இக்கொடியில் மட்டுமே ஒரு இசைக் கருவி இடம் பெற்றுள்ளது.
********
காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டம் வழங்கியவர் தாகூர்.
********
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் அல் அசார் பல்கலைக்கழகம் உள்ளது.குர் ஆனில் ஏற்படும் எச்சந்தேகத்திற்கும் இங்கு அளிக்கப்படும் விளக்கம் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
********
நீண்ட நாள் கழித்து மிக நெருங்கிய ஒருவரைப் பார்க்கும்போது நம் உடலில் உள்ள எல்லா சுரப்பிகளும் திரவங்களை சுரக்கும்.அதுபோல கண்ணில் உள்ள லாக்ரிமல் என்ற சுரப்பியும் அதிகமாக சுரப்பதால் கண்ணீர் அரும்பி வழியும்.
இதுதான் ஆனந்தக் கண்ணீர்.
********
By : ஜெயராஜன் |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தெரிந்து கொள்ள....
» தெரிந்து கொள்ள சில உண்மைகள்
» தெரிந்து கொள்ள வேண்டிய சில பொது அறிவு தகவல்கள்.
» முட்டையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!!!
» 40 வயதில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
» தெரிந்து கொள்ள சில உண்மைகள்
» தெரிந்து கொள்ள வேண்டிய சில பொது அறிவு தகவல்கள்.
» முட்டையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!!!
» 40 வயதில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|