தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரிந்து கொள்ள

View previous topic View next topic Go down

தெரிந்து கொள்ள Empty தெரிந்து கொள்ள

Post by முழுமுதலோன் Wed May 08, 2013 10:15 am

தெரிந்து கொள்ள

'பிரேசில்'என்பது ஒரு மரத்தின் பெயர்.
********
மிகப் பழமையான நகரம் பாபிலோன்.கி.மு.3500 இல் அதன் மக்கள்தொகை 80,000.
********
பின்லாந்து ஏரிகள் நிறைந்த நாடு.இங்கு 55,000 ஏரிகள் உள்ளன.
********
'Fools cap paper' என்பது 17''x13.5'' அளவுடையது.பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை இந்த மாதிரித் தாள்களின் அசல் தன்மையை குறிக்க சர்க்கஸ் கோமாளிகள் அணியும் தொப்பியை வாட்டர் மார்க்காகப் பயன் படுத்தினார்கள்.அதனால்தான் அதற்கு அந்தப் பெயர் வந்தது.
********
1822 இல் கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேயர் தான் ஊட்டியைக் கண்டறிந்தார்.
********
'பெரூலா'என்ற செடியின் வேரிலிருந்து வரும் பாலிலிருந்துதான் பெருங்காயம் செய்யப்படுகிறது.இந்தச்செடி ஈரானிலும் ஆப்கானிஸ்தானத்திலும் கிடைக்கிறது.
********
அயர்லாந்து தேசியக் கோடியில் ஹார்ப் என்ற இசைக் கருவி உள்ளது.உலகிலேயே இக்கொடியில் மட்டுமே ஒரு இசைக் கருவி இடம் பெற்றுள்ளது.
********
காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டம் வழங்கியவர் தாகூர்.
********
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் அல் அசார் பல்கலைக்கழகம் உள்ளது.குர் ஆனில் ஏற்படும் எச்சந்தேகத்திற்கும் இங்கு அளிக்கப்படும் விளக்கம் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
********
நீண்ட நாள் கழித்து மிக நெருங்கிய ஒருவரைப் பார்க்கும்போது நம் உடலில் உள்ள எல்லா சுரப்பிகளும் திரவங்களை சுரக்கும்.அதுபோல கண்ணில் உள்ள லாக்ரிமல் என்ற சுரப்பியும் அதிகமாக சுரப்பதால் கண்ணீர் அரும்பி வழியும்.
இதுதான் ஆனந்தக் கண்ணீர்.

********

By : ஜெயராஜன் |
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தெரிந்து கொள்ள Empty Re: தெரிந்து கொள்ள

Post by ஸ்ரீராம் Wed May 08, 2013 2:50 pm

பயனுள்ள தகவல்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்து கொள்ள Empty Re: தெரிந்து கொள்ள

Post by ரானுஜா Wed May 08, 2013 3:02 pm

சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தெரிந்து கொள்ள Empty Re: தெரிந்து கொள்ள

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum