தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்படி வந்தது?

View previous topic View next topic Go down

எப்படி வந்தது? Empty எப்படி வந்தது?

Post by முழுமுதலோன் Wed May 08, 2013 10:22 am

எப்படி வந்தது?

PEN என்ற ஆங்கிலச்சொல் PENNA என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்தது.இந்தச் சொல்லுக்கு இறகு என்று பொருள்.
***********
சோழ மன்னர்கள் முதன் முதலாக நிக்கோபார் தீவுக்கு சென்றபோது அங்குள்ள மக்கள் ஆடையின்றி இருப்பதைக் கண்டனர்.ஆகவே அவர்கள் வாழும் இடத்தை நக்காவரம் என்று அழைத்தனர்.அதுவே பின்னர் நிக்கோபார் என்று ஆயிற்று.
**********
பெண் சிங்கம் தான் வேட்டையாடிய இரையை உண்ணாமல் ஆண் சிங்கம் வரும் வரை காத்திருக்கும்.ஆண் சிங்கம் தான் வேண்டிய அளவு தின்றபின் மீதியை பெண் சிங்கமும் அதன் குட்டிகளும் உண்ணும்.ஆகவே தான் பல பேர் தேடிய பொருளில் ஒருவர் மட்டும் அதிகப் பங்கு அடைந்தால் அதை ஆங்கிலத்தில் THE LION'S SHARE' என்பர்.
**********
போர்ச்சுக்கலில் பூதத்தை COCO என்பர்.லத்தீனில் COCOக்கு மண்டை ஓடு என்று பொருள்.போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் பசிபிக் தீவுகளில் தென்னை மர வகைகளைக் கண்டனர்.அவற்றின் காய்கள் மனிதத் தலை அளவு இருப்பதையும்,அதில் கண்களும் இருப்பதைப் பார்த்ததும் அது பூதம் போல இருப்பதாகக் கருதி COCONUT என்று பெயரிட்டனர்.
**********
GROOM என்ற ஆங்கில வார்த்தைக்கு குதிரைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டும் சிப்பந்தி என்று பொருள்.பின்னால் ,சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களையும் GROOM என அழைத்தனர்.பழங்காலத்தில் ஐரோப்பிய கிராமங்களில் விருந்துகளின்போது புதிதாய்த் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை,கல்யாணப் பெண் சாப்பிடும் மேஜைக்கு அருகில் நின்று கொண்டு அவளுக்கு வேண்டியதைக் கொடுத்து உபசரிக்க வேண்டும்.எனவே கணவனுக்கு BRIDE'S GROOM எனப் பெயர் வந்தது.நாளடைவில் அதுவே BRIDEGROOM என்று ஆகிவிட்டது.
**********
முற்காலத்தில் ஐரோப்பாவில் போரிலோ அல்லது தனிப்பட்ட முறையில் மன்னர்களுக்கு சிறப்பான சேவை செய்தவர்களுக்கு நிலம்,வீடு ஆகியவை கொடுக்கப்பட்டன.இப்படி பெறுபவர்களை HUSBAND என அழைத்தனர்.HUS என்றால் வீடு.BANDA என்றால் சொந்தக்காரர்.சமூகத்தில் அவர்களுக்கு தனி மதிப்பு இருந்ததால் அவர்களை மாப்பிள்ளை ஆக்கிக்கொள்ளப் போட்டி இருந்தது.இப்படி ஆரம்பித்து பின்னர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவன் வீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் HUSBAND என்று அழைக்கப்பட்டான்.
***********


By : ஜெயராஜன் |
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்படி வந்தது? Empty Re: எப்படி வந்தது?

Post by ஸ்ரீராம் Fri May 10, 2013 9:30 am

அருமையான தகவல்களுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எப்படி வந்தது? Empty Re: எப்படி வந்தது?

Post by முரளிராஜா Fri May 10, 2013 4:06 pm

அறிந்திராத தகவல்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்படி வந்தது? Empty Re: எப்படி வந்தது?

Post by ரானுஜா Fri May 10, 2013 4:08 pm

தகவலுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எப்படி வந்தது? Empty Re: எப்படி வந்தது?

Post by கவிப்புயல் இனியவன் Fri May 10, 2013 10:09 pm

அருமையான தகவல் ..ஒரு சின்ன வேண்டுகோள் ...
RED கலர் கண்ணுக்கு கூடாதாமே ....
பச்சை நல்லதாம் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எப்படி வந்தது? Empty Re: எப்படி வந்தது?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 10, 2013 10:13 pm

பெண் சிங்கம் தான் வேட்டையாடிய இரையை உண்ணாமல் ஆண் சிங்கம் வரும் வரை காத்திருக்கும்.ஆண் சிங்கம் தான் வேண்டிய அளவு தின்றபின் மீதியை பெண் சிங்கமும் அதன் குட்டிகளும் உண்ணும்.ஆகவே தான் பல பேர் தேடிய பொருளில் ஒருவர் மட்டும் அதிகப் பங்கு அடைந்தால் அதை ஆங்கிலத்தில் THE LION'S SHARE' என்பர்.

ம்.. தெரிஞ்சிக்கிட்டேன்.. நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எப்படி வந்தது? Empty Re: எப்படி வந்தது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum