Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரச்சனைகளை வெல்ல...
Page 1 of 1 • Share
பிரச்சனைகளை வெல்ல...
பிரச்சனைகளை வெல்ல...
சோதனைக் கட்டங்களில் ஒரு சிலர் திணறும்போது ,தோல்வி அடையும் போது,மற்றவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?அவர்கள் பிரச்சினைகளை நிதர்சனமாகவும்,நடைமுறை ரீதியாகவும் அணுகும் முறைதான் காரணம்.
*வாழும் மனிதர் ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் உண்டு.பிரச்சினை இல்லாத வாழ்க்கை என்பது ஒரு மாயை.
*ஒவ்வொரு பிரச்சினைக்கும் குறிப்பிட்ட கால அளவு உண்டு. ..பிரச்சினைகளுக்கு முடிவு உண்டு.எந்தப் பிரச்சினையும் நிலையானது அல்ல..காலம் பல பிரச்சினைகளை முடித்து வைக்கின்றது.
*ஒவ்வொரு பிரச்சினையிலும் சாதகமான சாத்தியக் கூறுகள் உள்ளன.ஒவ்வொருவருடைய பிரச்சினையிலும் உங்களுக்கோ, மற்றவர்க்கோ பயனுள்ள அம்சம் ஏதாவது ஒன்று ரகசியமாக மறைந்து கிடக்கும்.ஒருவருடைய பிரச்சினை மற்றவர்க்கு வாய்ப்பாகவும் இருக்கலாம்.
*ஒவ்வொரு பிரச்சினையும் உங்களை மாற்றக் கூடியது. பிரச்சினைகளால் மாற்றம் ஏதாவது அடையாமல் யாரும் அவற்றிலிருந்து வெளி வருவதில்லை.
*உங்கள் சோதனைகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது.ஆனால் எப்படி எதிர் கொள்வது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.பிரச்சினையை நீங்கள் எதிர் கொள்ளும் விதம்தான்உங்களை மென்மையானவராகவோ, கடின மானவராகவோ,சிறந்தவராகவோ,இழிந்தவராகவோ ஆக்கும்.
* சோதனைகளை உறுதியாக எதிர் கொள்பவர்கள் நிலைக்கிறார்கள்..வாழ்வில் சோதனைகளை சமாளிப்பதில் நம்பிக்கையூட்டும் முறைகளைக் கற்றுக் கொள்கிறார்கள்.
தகவல் = ஜெயராமன்
சோதனைக் கட்டங்களில் ஒரு சிலர் திணறும்போது ,தோல்வி அடையும் போது,மற்றவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?அவர்கள் பிரச்சினைகளை நிதர்சனமாகவும்,நடைமுறை ரீதியாகவும் அணுகும் முறைதான் காரணம்.
*வாழும் மனிதர் ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் உண்டு.பிரச்சினை இல்லாத வாழ்க்கை என்பது ஒரு மாயை.
*ஒவ்வொரு பிரச்சினைக்கும் குறிப்பிட்ட கால அளவு உண்டு. ..பிரச்சினைகளுக்கு முடிவு உண்டு.எந்தப் பிரச்சினையும் நிலையானது அல்ல..காலம் பல பிரச்சினைகளை முடித்து வைக்கின்றது.
*ஒவ்வொரு பிரச்சினையிலும் சாதகமான சாத்தியக் கூறுகள் உள்ளன.ஒவ்வொருவருடைய பிரச்சினையிலும் உங்களுக்கோ, மற்றவர்க்கோ பயனுள்ள அம்சம் ஏதாவது ஒன்று ரகசியமாக மறைந்து கிடக்கும்.ஒருவருடைய பிரச்சினை மற்றவர்க்கு வாய்ப்பாகவும் இருக்கலாம்.
*ஒவ்வொரு பிரச்சினையும் உங்களை மாற்றக் கூடியது. பிரச்சினைகளால் மாற்றம் ஏதாவது அடையாமல் யாரும் அவற்றிலிருந்து வெளி வருவதில்லை.
*உங்கள் சோதனைகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது.ஆனால் எப்படி எதிர் கொள்வது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.பிரச்சினையை நீங்கள் எதிர் கொள்ளும் விதம்தான்உங்களை மென்மையானவராகவோ, கடின மானவராகவோ,சிறந்தவராகவோ,இழிந்தவராகவோ ஆக்கும்.
* சோதனைகளை உறுதியாக எதிர் கொள்பவர்கள் நிலைக்கிறார்கள்..வாழ்வில் சோதனைகளை சமாளிப்பதில் நம்பிக்கையூட்டும் முறைகளைக் கற்றுக் கொள்கிறார்கள்.
தகவல் = ஜெயராமன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!
» Hardwareல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய
» திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து!!!
» திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து!!!
» அனிமியா பிரச்சனைகளை தீர்க்கும் தண்ணீர் கீரை!
» Hardwareல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய
» திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து!!!
» திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து!!!
» அனிமியா பிரச்சனைகளை தீர்க்கும் தண்ணீர் கீரை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|