தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


யானைகள் ஆசிவழங்கத் தடை

View previous topic View next topic Go down

யானைகள் ஆசிவழங்கத் தடை  Empty யானைகள் ஆசிவழங்கத் தடை

Post by Guest Thu Aug 05, 2010 9:07 am

யானைகள் ஆசிவழங்கத் தடை







யானைகள் ஆசிவழங்கத் தடை  Tயானைகள் ஆசிவழங்கத் தடை  20100803152229temple
தஞ்சை பெரிய கோயிலில் யானையிடம் ஆசி பெரும் பக்தர்
யானைகளிடம் ஆசி வாங்கிக் கொள்வதை தமது வழிபாட்டின் ஒரு பகுதியாகவே பக்தர்கள் சிலர் கருதினாலும், இம்முறையால் யானைகளின் உடல் நலத்துக்கு கேடு வருகிறது என்று தமிழக வனத் துறை கூறுகிறது.


யானைகளின் நலனைக் காப்பதற்காக இப்பழக்கத்தை நிறுத்துமாறு வனத்துறை கோரியுள்ளது.

யானைகள் தமது துதிக்கையை பக்தர்களின் தலை மீது வைத்து ஆசி வழங்குவதால் யானைகளுக்கு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதாகவும் - அதனால் இந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்றும் தமிழகத் தலமை வன உயிர் காப்பாளர் காப்பாளர் ஆர்.சுந்தர்ராஜு, கோயில்களை நிர்வகிக்கும் இந்து அறநிலைத் துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கோயில்களில் இருந்த நான்கைந்து யானைகள் காச நோய் காரணமாக இறந்து போயுள்ளதாகவும், நோய் பரவலை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

சில கோயில்களில் நாள்தொரும் 500 முதல் 600 பக்தர்களின் தலைகளை தனது துதிக்கையால் தொட்டு யானைகள் ஆசி வழங்குகிறது என்றும் இப்படி செய்யும் போது அவர்களின் தலையில் உள்ள பேன், ஈறு மற்றும் பிற கிருமிகளை யானை தனது மூச்சோடு உள்ளிழுத்துக்கொள்ளும் வாய்ப்பிருப்பதாகவும் ஆர் சுந்தர்ராஜூ கூறினார்.

இந் நிலையில் தமிழக வன்துறையின் ஆலோசனையை விரைவில் நிறைவேற்ற முயல்வோம் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சம்பத் தெரிவித்தார். இந்த முடிவுக்கு பின் உள்ள காரணங்களை அறிந்து மக்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.






யானைகள் ஆசிவழங்கத் தடை  Tயானைகள் ஆசிவழங்கத் தடை  20061008092439elephants203b
யானைகள் பல்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன

எதிர்ப்பு

ஆனால் இது போன்ற முடிவுகளை பக்தர்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கக் கூடாது என்று இந்து முன்னணியின் இராம கோபாலன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழகத்தின் கோயில்களில் தற்போது 56 யானைகள் இருக்கின்றன. கேரளக் கோயில்களில் பல நூற்றாண்டுகளாகவே யானைகள் வளர்க்கப்படுகின்றன. சமீபத்தில் அங்கே கோயில் யானைகள் பக்தர்களை தாக்கி கொன்ற சம்வங்கள் அதிகரித்ததன் காரணமாக கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக ஆசிய யானைகள் குறித்த முன்னணி நிபுணரான இராமன் சுகுமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆலோசனைகளை அம்மாநில அரசு பெற்றது.

கூட்டம் கூட்டமாக வாழும் இயல்பு கொண்ட யானைகளை கோயில்களில் தனித்தனியாக பிரித்து வளர்ப்பது தவறு என பல வன உயிர் ஆர்வலர்களும், நிபுணர்கள் கூறி வருகின்றனர்
Anonymous
Guest
Guest


Back to top Go down

யானைகள் ஆசிவழங்கத் தடை  Empty Re: யானைகள் ஆசிவழங்கத் தடை

Post by Admin Thu Aug 05, 2010 12:20 pm

யானைகள் ஆசிவழங்கத் தடை  Icon_eek
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum