Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோஹினூர் கோரிக்கை நிராகரிப்பு
Page 1 of 1 • Share
கோஹினூர் கோரிக்கை நிராகரிப்பு
பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சொந்தமான நகைகளில் மிக முக்கியமானதாக விளங்கும் உலகின் மிகப் பிரபலமான வைரங்களில் ஒன்று என்று சொல்லப்படுகின்ற கோஹினூர் வைரம் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது.
இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனிடம் இந்த வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தர முடியுமா என்று கேட்கப்பட்டபோது, அது பிரிட்டனிடமேதான் இருக்கும் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இந்த வைரம் பற்றிய பதிவுகள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்துவருகிறன. இந்தியா, பாரசீகம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சிசெய்த மன்னர்களிடம் இந்த வைரம் கை மாறி வந்துள்ளது.
1849ல் பிரிட்டிஷார் பஞ்சாப்பைக் கைப்பற்றிய வேளையில் லாகூரின் கஜானாவில் இருந்துவந்த இந்த வைரம் அப்போதைய பிரிட்டிஷ் மகாராணியார் விக்டோரியாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
"1730ஆம் ஆண்டு தொட்டே இந்த வைரம் இந்திய ஆட்சியாளர் ஒருவரின் கைகளில் இருந்திருக்கவில்லை. ஆகவே
இந்த வைரத்தை இந்தியாவுக்குத்தான் திருப்பித்தர வேண்டும் என்பது ஏற்புடைய வாதம் இல்லை என்றே தோன்றுகிறது" என பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சொந்தமான ஆபரணங்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி இருப்பவரான சரித்திர ஆசிரியரான கலாநிதி அன்னா கீ கூறுகிறார்.
கோஹினூர் வைரம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வைரங்கள் தோண்டியெடுக்கப்படுகின்ற ஒரே இடமாக அந்தக் காலத்தில் இந்தியா மட்டுமே இருந்ததால், அந்த வைரம் இந்தியாவில் இருந்துதான் தோண்டியெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்கலாம்.
இந்த வைரம் மிகவும் அழகியது விலைமதிப்பற்றது என்றாலும், ஆண் ஆட்சியாளர் ஒருவர் இந்த வைரத்தை அணிந்திருந்தால் அவர் அரியணை துறக்க நேரிடும் என்ற ஒரு சாபமும் இந்த வைரத்துக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.
பிரிட்டிஷார் இந்த சாபத்தை உண்மையென நம்புகிறார்கள் போலும். பிரிட்டனை ஆண்ட ராணி, ராஜாக்களில் கோஹினூர் வைரத்தை அணிந்தவர் என்றால் என்றால் அது விக்டோரியா ராணியார் மட்டும்தான்.
இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனிடம் இந்த வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தர முடியுமா என்று கேட்கப்பட்டபோது, அது பிரிட்டனிடமேதான் இருக்கும் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இந்த வைரம் பற்றிய பதிவுகள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்துவருகிறன. இந்தியா, பாரசீகம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சிசெய்த மன்னர்களிடம் இந்த வைரம் கை மாறி வந்துள்ளது.
கோஹினூர் வைரம் பதித்த மணிமகுடம் |
1849ல் பிரிட்டிஷார் பஞ்சாப்பைக் கைப்பற்றிய வேளையில் லாகூரின் கஜானாவில் இருந்துவந்த இந்த வைரம் அப்போதைய பிரிட்டிஷ் மகாராணியார் விக்டோரியாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
"1730ஆம் ஆண்டு தொட்டே இந்த வைரம் இந்திய ஆட்சியாளர் ஒருவரின் கைகளில் இருந்திருக்கவில்லை. ஆகவே
இந்த வைரத்தை இந்தியாவுக்குத்தான் திருப்பித்தர வேண்டும் என்பது ஏற்புடைய வாதம் இல்லை என்றே தோன்றுகிறது" என பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சொந்தமான ஆபரணங்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி இருப்பவரான சரித்திர ஆசிரியரான கலாநிதி அன்னா கீ கூறுகிறார்.
கோஹினூர் வைரம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வைரங்கள் தோண்டியெடுக்கப்படுகின்ற ஒரே இடமாக அந்தக் காலத்தில் இந்தியா மட்டுமே இருந்ததால், அந்த வைரம் இந்தியாவில் இருந்துதான் தோண்டியெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்கலாம்.
இந்த வைரம் மிகவும் அழகியது விலைமதிப்பற்றது என்றாலும், ஆண் ஆட்சியாளர் ஒருவர் இந்த வைரத்தை அணிந்திருந்தால் அவர் அரியணை துறக்க நேரிடும் என்ற ஒரு சாபமும் இந்த வைரத்துக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.
பிரிட்டிஷார் இந்த சாபத்தை உண்மையென நம்புகிறார்கள் போலும். பிரிட்டனை ஆண்ட ராணி, ராஜாக்களில் கோஹினூர் வைரத்தை அணிந்தவர் என்றால் என்றால் அது விக்டோரியா ராணியார் மட்டும்தான்.
Guest- Guest
Similar topics
» நிராகரிப்பு - கவிதை
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
» கோஹினூர் வைரம்
» கோஹினூர் வைரம்
» கோஹினூர் சிக்கன் ரெசிபி
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
» கோஹினூர் வைரம்
» கோஹினூர் வைரம்
» கோஹினூர் சிக்கன் ரெசிபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|