Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதியவர்களிடம் பேசுவது எப்படி ?
Page 1 of 1 • Share
புதியவர்களிடம் பேசுவது எப்படி ?
புதியவர்களிடம் பேசுவது எப்படி ?
புதியவர்களிடன் முதன் முதலில் எப்படி? என அனைவருக்கும் குழப்பமான சூழ்நிலைகள் உருவாகும். இயல்பாகவே உலகத்தில் அனைத்து மனிதர்களுக்கும் இதுபோன்ற தருணங்கள் அமைகிறது. அந்த சமயத்தில் குழப்பம் மட்டுமே மிஞ்சும்.
இதுப்பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது.
தான் தனித்து தெரிவதற்காக சிலர் வசனங்களையோ, நாடக பாணியிலோ பேச முயற்சிப்பதுண்டு.
மற்றவர்களைக் கவருகிறோம் பேர்வழி என்று தன்னுடைய குரலை உயர்த்தி சத்தமாக பேசுவோரும் உண்டு.
இப்படிப்பட்ட முயற்சி சில சமயங்களில் கோமாளித்தனமாக, நகைச்சுவையாக மாறிவிடக் கூடும் என்று இதைப்பற்றி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எப்படி பேசுவது?
'இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு'
'நல்லவேளை, பஸ்ல கூட்டம் அதிகமா இல்லே'
'மழை வரும் போல இருக்குதுல்ல'
'இன்னைக்கு உங்க பிரெண்ட் வரலையா?'
'ஹலோ நல்லாயிருக்கீங்களா?'
இதுபோன்ற மிகச் சாதாரணமான வார்த்தைகளே போதும்.
அதிக 'பில்டப்' கொடுக்காமல் இயல்பாக, நிதானமாக, மென்மையாக, புன்முறுவலோடு புதியவர்களிடம் பேசும்பொழுது, விரைவாக அவர்களிடமும் அதே மென்மையையும், புன்னகையை, நட்பை எதிர்பார்க்கலாம்..!
இவ்வாறான பேச்சும், அணுகுமுறையும் விரைவில் நல்ல நட்புக்கு வழிவகுக்கும்.
- தங்கம்பழனி.
புதியவர்களிடன் முதன் முதலில் எப்படி? என அனைவருக்கும் குழப்பமான சூழ்நிலைகள் உருவாகும். இயல்பாகவே உலகத்தில் அனைத்து மனிதர்களுக்கும் இதுபோன்ற தருணங்கள் அமைகிறது. அந்த சமயத்தில் குழப்பம் மட்டுமே மிஞ்சும்.
இதுப்பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது.
தான் தனித்து தெரிவதற்காக சிலர் வசனங்களையோ, நாடக பாணியிலோ பேச முயற்சிப்பதுண்டு.
மற்றவர்களைக் கவருகிறோம் பேர்வழி என்று தன்னுடைய குரலை உயர்த்தி சத்தமாக பேசுவோரும் உண்டு.
இப்படிப்பட்ட முயற்சி சில சமயங்களில் கோமாளித்தனமாக, நகைச்சுவையாக மாறிவிடக் கூடும் என்று இதைப்பற்றி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எப்படி பேசுவது?
'இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு'
'நல்லவேளை, பஸ்ல கூட்டம் அதிகமா இல்லே'
'மழை வரும் போல இருக்குதுல்ல'
'இன்னைக்கு உங்க பிரெண்ட் வரலையா?'
'ஹலோ நல்லாயிருக்கீங்களா?'
இதுபோன்ற மிகச் சாதாரணமான வார்த்தைகளே போதும்.
அதிக 'பில்டப்' கொடுக்காமல் இயல்பாக, நிதானமாக, மென்மையாக, புன்முறுவலோடு புதியவர்களிடம் பேசும்பொழுது, விரைவாக அவர்களிடமும் அதே மென்மையையும், புன்னகையை, நட்பை எதிர்பார்க்கலாம்..!
இவ்வாறான பேச்சும், அணுகுமுறையும் விரைவில் நல்ல நட்புக்கு வழிவகுக்கும்.
- தங்கம்பழனி.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதியவர்களிடம் பேசுவது எப்படி ?
நானா போய் யாரிடமும் பேசமாட்டேன் அவர்கள் பேசினால் பேசுவேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?
» பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்
» கேர்ள்ஃப்ரெண்டிடம் பேசுவது பற்றி வள்ளுவர்…..
» வம்பு பேசுவது உடலுக்கு நல்லது!
» மென்மையாக பேசுவது மன நலத்துக்கு நல்ல மருந்து
» பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்
» கேர்ள்ஃப்ரெண்டிடம் பேசுவது பற்றி வள்ளுவர்…..
» வம்பு பேசுவது உடலுக்கு நல்லது!
» மென்மையாக பேசுவது மன நலத்துக்கு நல்ல மருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|