Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இரண்டாவது சக்தி
Page 1 of 1 • Share
இரண்டாவது சக்தி
இரண்டாவது சக்தி என்பது சிந்தனை, சொல், செயல் மூன்றையும் உணர்வு பூர்வமாக ஒருங்கிணைக்கும் சக்தி. உணர்வுபூர்வமாக எனக் குறிப்பிடுவதற்குக் காரணம் இந்த மூன்று ஆற்றல்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தாலும் கூட அவற்றின் தனித்துவம், வலிமை என்பவற்றை உணராமல் வாழ்க்கையை வீணாக்குபவர்கள் கோடானு கோடி.
இயற்கையின் இயங்கு சக்தியால் மட்டும் வாழ்க்கை நகர்த்தப்ப்படுமானால் அது உயிர் வாழ்தல் எனப்படும். அதாவது பிறப்பு, இனப்பெருக்கம், இறப்பு என்பதாகி விடுகின்றது. இதுவே மனிதனைத் தவிர்ந்த ஏனைய உயிரினங்களின் வாழ்க்கை முறை. ஆனால் மனிதனோ இயற்கையின் இயங்கு சக்தியின் அடிப்படையான உயிர் வாழ்தலுக்கு அப்பால் வாழ்க்கை முறை என்ற ஒன்றை வடிவமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த வடிவமைப்புக்காக எமக்கு உள்ளீடுகளாகத் தரப்பட்டவை தான் சிந்தனை, சொல், செயல் என்பனவாகும். இயற்கையின் இயங்கு சக்தியையும் இந்த உள்ளீடுகளையும் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து எமது வாழ்க்கையை சிறப்புமிக்கதாக அமைக்கும் சக்தி தான் எமது இரண்டாவது சக்தியாகும்.
இப்போது இந்த சக்தியை எப்படி நாம் உருவாக்குவது என்பதை அவதானிப்போம்.
இங்கே 'உருவாக்குதல்' எனக் குறிப்பிட்டதற்கான காரணம் இந்த சக்தி . எமது வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வில் இருந்தும் மற்றவர்களது வாழ்க்கையின் நகர்வுகளால் வெளிப்படுத்தப்படும் விடயங்களிலிருந்தும் எமது வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய விடயங்களை இனங்கண்டு அவற்றை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அவற்றை சிந்தனை, சொல், செயல் என்பவற்றுடன் ஒருங்கிணைத்து வாழ்க்கையைச் சிறப்பாக ஒழுங்கமைக்கும் சக்தியாக அமைக்கவேண்டி இருப்பதாகும். அதாவது இந்த இரண்டாவது சக்தியின் உருவாக்கமும் பயன்பாடும் முற்றுமுழுதாக எம்மீதே தங்கியுள்ளது.
இயற்கையின் இயங்கு சக்தியால் மட்டும் வாழ்க்கை நகர்த்தப்ப்படுமானால் அது உயிர் வாழ்தல் எனப்படும். அதாவது பிறப்பு, இனப்பெருக்கம், இறப்பு என்பதாகி விடுகின்றது. இதுவே மனிதனைத் தவிர்ந்த ஏனைய உயிரினங்களின் வாழ்க்கை முறை. ஆனால் மனிதனோ இயற்கையின் இயங்கு சக்தியின் அடிப்படையான உயிர் வாழ்தலுக்கு அப்பால் வாழ்க்கை முறை என்ற ஒன்றை வடிவமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த வடிவமைப்புக்காக எமக்கு உள்ளீடுகளாகத் தரப்பட்டவை தான் சிந்தனை, சொல், செயல் என்பனவாகும். இயற்கையின் இயங்கு சக்தியையும் இந்த உள்ளீடுகளையும் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து எமது வாழ்க்கையை சிறப்புமிக்கதாக அமைக்கும் சக்தி தான் எமது இரண்டாவது சக்தியாகும்.
இப்போது இந்த சக்தியை எப்படி நாம் உருவாக்குவது என்பதை அவதானிப்போம்.
இங்கே 'உருவாக்குதல்' எனக் குறிப்பிட்டதற்கான காரணம் இந்த சக்தி . எமது வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வில் இருந்தும் மற்றவர்களது வாழ்க்கையின் நகர்வுகளால் வெளிப்படுத்தப்படும் விடயங்களிலிருந்தும் எமது வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய விடயங்களை இனங்கண்டு அவற்றை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அவற்றை சிந்தனை, சொல், செயல் என்பவற்றுடன் ஒருங்கிணைத்து வாழ்க்கையைச் சிறப்பாக ஒழுங்கமைக்கும் சக்தியாக அமைக்கவேண்டி இருப்பதாகும். அதாவது இந்த இரண்டாவது சக்தியின் உருவாக்கமும் பயன்பாடும் முற்றுமுழுதாக எம்மீதே தங்கியுள்ளது.
Similar topics
» இரண்டாவது வாய்ப்பு
» இரண்டாவது முறை என்னைப்பற்றி
» நம்முடைய இரண்டாவது ஜாதகம்!
» பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்!
» உலகின் இரண்டாவது அழகி ப்ரியங்கா சோப்ரா!
» இரண்டாவது முறை என்னைப்பற்றி
» நம்முடைய இரண்டாவது ஜாதகம்!
» பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்!
» உலகின் இரண்டாவது அழகி ப்ரியங்கா சோப்ரா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|