Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஜாதிகள் உள்ளதடி பாப்பா!
Page 1 of 1 • Share
ஜாதிகள் உள்ளதடி பாப்பா!
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன... மதிப்பெண்களை அள்ளிக்குவித்துள்ளனர் மாணவர்கள்...
இம்முறை நகர்புற மாணவர்களை விட கிராமத்து மாணவர்கள்தான் அதிக மதிப்பெண்களை குவித்துள்ளனர்...
இதற்கான காரணங்களை நாம் இங்கு ஆராயப்போவதில்லை...
அன்று அம்பேத்கர் நிர்ணயித்தார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடத் என்று...
ஒரு நல்ல எண்ணத்தோடு அவர் கொண்டு வந்த முறை சரியாக பயன்படுத்தப்படாமல் வெறும் அரசியலுக்காகவே பயன்பட்டுக்கொண்டிருக்கிறது...
நாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி அளிக்க வகைசெய்யும் கல்வி உரிமை மசோதா நாடாளுமன்றத்தில் 6 ஆகஸ்ட் 2009இல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது... இம்மசோதாவினை திடமாக அமல் படுத்தினாலே எதிர்காலத்தில் இடஒதுக்கீடு தேவையிலாமல் போகும்... பத்தாம் வகுப்பு முடிப்பதற்கு முன்பே, பல குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேறும் வேலையில், உயர் கல்விக்கு இட ஒதுக்கீடு எதற்கு?
இக்கால சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு என்பது ஒரு நிரந்தர சலுகையாகிவிட்டது...
எந்த பெரியார், ஜாதிகள் இருக்ககூடாது என்று போராடினாரோ, இன்று அவர் பெயரில் இயங்கிக்கொண்டிருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைகழகம், மாணவர் சேர்கையின் பொழுது ஜாதிவாரியாக இடம் ஒதுக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது... அந்த நிலைமையில் அவரது சிந்தனைகளை பாதுகாக்கிறார்கள் அவரது தலையாயத் தொண்டர்கள்...
இப்படியாக ஒரு குழந்தை ஆரம்பக்காலப் பள்ளியில் சேரும்பொழுதே விண்ணப்பப்படிவத்தில் சாதியினைக் குறிப்பிடச்செய்வது, கட்சித்தலைவர்கள், தங்களைப்பற்றி உண்மைச்செய்திகளை மக்களுக்கு விளக்கும்படியாக பத்திரிக்கைகளில் வந்தால் அந்தப்பத்திரிக்கையினை ஜாதியின் பெயரைச் சொல்லி அவதூறு கூறுவது, அகில இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு செய்வது, மேற்படிப்பிற்கு குறைந்த மதிப்பெண் போதும் என்று அந்த மாணவர்களை சோம்பேரிகலாக்குவது என்று எதில் காணிலும் ஜாதியினை புகுத்தி அரசியல் செய்யும் இக்காலத்தில், பாரதி பாடிய
ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம்
என்று பாடியது பொய்யாகி,
ஜாதிகள் உள்ளதடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் அரசியல் என்று தான் பாடவேண்டும்.
இம்முறை நகர்புற மாணவர்களை விட கிராமத்து மாணவர்கள்தான் அதிக மதிப்பெண்களை குவித்துள்ளனர்...
இதற்கான காரணங்களை நாம் இங்கு ஆராயப்போவதில்லை...
அன்று அம்பேத்கர் நிர்ணயித்தார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடத் என்று...
ஒரு நல்ல எண்ணத்தோடு அவர் கொண்டு வந்த முறை சரியாக பயன்படுத்தப்படாமல் வெறும் அரசியலுக்காகவே பயன்பட்டுக்கொண்டிருக்கிறது...
நாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி அளிக்க வகைசெய்யும் கல்வி உரிமை மசோதா நாடாளுமன்றத்தில் 6 ஆகஸ்ட் 2009இல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது... இம்மசோதாவினை திடமாக அமல் படுத்தினாலே எதிர்காலத்தில் இடஒதுக்கீடு தேவையிலாமல் போகும்... பத்தாம் வகுப்பு முடிப்பதற்கு முன்பே, பல குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேறும் வேலையில், உயர் கல்விக்கு இட ஒதுக்கீடு எதற்கு?
இக்கால சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு என்பது ஒரு நிரந்தர சலுகையாகிவிட்டது...
எந்த பெரியார், ஜாதிகள் இருக்ககூடாது என்று போராடினாரோ, இன்று அவர் பெயரில் இயங்கிக்கொண்டிருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைகழகம், மாணவர் சேர்கையின் பொழுது ஜாதிவாரியாக இடம் ஒதுக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது... அந்த நிலைமையில் அவரது சிந்தனைகளை பாதுகாக்கிறார்கள் அவரது தலையாயத் தொண்டர்கள்...
இப்படியாக ஒரு குழந்தை ஆரம்பக்காலப் பள்ளியில் சேரும்பொழுதே விண்ணப்பப்படிவத்தில் சாதியினைக் குறிப்பிடச்செய்வது, கட்சித்தலைவர்கள், தங்களைப்பற்றி உண்மைச்செய்திகளை மக்களுக்கு விளக்கும்படியாக பத்திரிக்கைகளில் வந்தால் அந்தப்பத்திரிக்கையினை ஜாதியின் பெயரைச் சொல்லி அவதூறு கூறுவது, அகில இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு செய்வது, மேற்படிப்பிற்கு குறைந்த மதிப்பெண் போதும் என்று அந்த மாணவர்களை சோம்பேரிகலாக்குவது என்று எதில் காணிலும் ஜாதியினை புகுத்தி அரசியல் செய்யும் இக்காலத்தில், பாரதி பாடிய
ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம்
என்று பாடியது பொய்யாகி,
ஜாதிகள் உள்ளதடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் அரசியல் என்று தான் பாடவேண்டும்.
Re: ஜாதிகள் உள்ளதடி பாப்பா!
உண்மைதான் ஜாதி மத பேதமில்லாமல் சமத்துவம் மலர
இட ஒதுக்கீடு பேதமும் நீங்க வேண்டும்.
இட ஒதுக்கீடு பேதமும் நீங்க வேண்டும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|